உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
மனிதன் நினைத்தால் புண்ணியத்தை சேர்த்துக்கொள்ள முடியும், பாவத்தைக் குறைத்துக் கொள்ள முடியும். இந்த சுதந்திரம் மனிதனுக்கு இறைவனால் கொடுக்கப்படுகிறது. கொடுத்த சுதந்திரத்தை, மனிதன் என்றுமே சரியாகப் பயன்படுத்தியதாகச் சரித்திரமில்லை. சரியாகப் பயன்படுத்தினால் இறைவனருள் அதிக தொலைவில் இல்லை. இதுவே இன்றைய நிலைக்குக் காரணம். இனி, புண்ணியம் செய்வதே மனிதனின் வேலையாக இருக்கட்டும்!!!!!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment