“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, August 10, 2022

சித்தர்கள் ஆட்சி -69 : அகத்திய மஹரிஷி வாக்கு

அகத்திய மஹரிஷி வாக்கு (8-8–2022)( அடியவர் ஒருவருக்கு உரைக்கப்பட்ட வாக்கில் உள்ள பொது வாக்குகள்) ஆதி பரமனை மனதில் எண்ணி செப்பிக்கின்றேன் அகத்தியன். அப்பனே அனுதினமும் சரியான இயற்க்கை மூலிகைகள் ஆன உணவுகளை உட்கொண்டால் நல்லது என்பேன். 
 என என்று உற்று நோக்க அப்பனே பல மனிதர்களையும் யான் பாரத்து விட்டேன் அப்பனே. ஒரு பக்குவ நிலை ஏற்ப்பட்டுவிட்டால் யாங்களே உதவி செய்வோம் அவன்தனக்கு. 
அப்பனே நலன்களாகும் அப்பனே பிறப்பு என்று எதனை பற்றி கூறுவது. அப்பனே இறப்பு என்பது எதனை பற்றி கூறிவது. ஆனால் இதற்க்கு இடையில் வாழ்கின்ற வாழ்க்கை ஒன்றும் இல்லை அப்பா. இதுதான் வாழ்க்கை அப்பொழுது பாரத்துக்கொள் ஒன்றும் இல்லாத வாழ்க்கைக்கு எப்படி எல்லாம் மனிதன் பின் எகிறுகின்றான் என்று கூற அப்பனே ஆனால் கடைசியில் பாரத்தால்தான் விதி மனுதனின் விளையாடுகின்றது. 
அப்பனே வாழ்க்கை என்பது வீனடா. அப்பனே அதிலும் கூட பின் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை வைத்துள்ளானே அவன்தான் மனிதன். ஆனாலும் அப்பனே நிச்சயமாய் எங்கள் மீது நம்பிக்கை வைத்ததறக்கு அப்பனே நிச்சயம் யாங்கள் இறங்கி வந்து உந்தனுக்கு செய்வோம். அப்பனே ஆனாலும் நிச்சயம் உண்மை நிலை எதை என்று அறிய அப்பனே பல பல வழிகளிலும் நிச்சயம் சித்தர்கள் இருக்கின்றார்கள். அதனால் நண்மைகளாகவே முடியும் என்பேன் அப்பனே. அப்பனே நலமாக நலதாக அப்பனே தெய்வ அருள்கள் பலமாக இருக்க அப்பனே நண்மைகளாகவே முடியும் என்பேன். இன்னும் வாக்குகளும் காத்துக்கொண்டு இருக்கின்றது. அப்பனே ஒவ்வொரு விசயத்திலும் நிச்சயம் பின் பின் உரைத்துக்கொண்டே இருப்பேன் அப்பனே. என்னுடைய அருள்கள் இருக்கும் பொழுதுதான் அப்பனே இவ்வாக்குகளையும் எப்பொழுது சொல்லவேண்டும் என்பதையும் கூட சொல்லிக்கொண்டே இருப்பேன் அப்பனே. இதுதான் அப்பனே வாழ்க்கை. வாழ்க்கையை சரியாக கவனப்பாதையில் சென்று புண்ணியப்பிறவிகளுக்கு மட்டுமே பல உரைகளிலும் யான் எடுத்துரைப்பேன் அப்பனே. நலமாகவே அப்படி புண்ணியம் இல்லாவிட்டாலும் சில புண்ணியங்கள் செய்ய வைத்து நல்விதமாகவே மோட்சத்திற்கு அழைத்துச்செல்வேன் அப்பனே. ——நாடி உரை முற்றே. சுபம்.——-