“இறைவா!!! அனைத்தும் நீ”
கந்த வடிவேலன் வாக்கு:-
வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் (மனிதன்) சிந்திக்க வேண்டும்.
ஏன் இப்படி ஆகிவிட்டது?
எதற்காகப் பிறந்தோம்?
எதற்காக வாழ்கின்றோம் ?
என்று எண்ணினால் சித்தர்கள் அப்பொழுது வந்து வாக்குகள் செப்புவார்களே தவிர, இன்னும் அவை இவை இன்னும் ( பொருள்கள் / பணங்கள் ) கேட்டுக் கொண்டே இருந்தால் சித்தனும் அமைதியாவான்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment