உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023
ஆதி சிவசங்கரியின்
அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். ஆனாலும் அப்பனே அனைவருக்குமே பக்குவங்கள் அப்பனே பல அப்பா. இதனால் அப்பனே ஆனாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கர்ம நிலைகள் இதனால் அப்பனே எப்படி செயல் படுவது என்றெல்லாம் தெரியாமல் அப்பனே ஆனாலும் ஓடி, ஓடி பின் எதனை எப்பரிகாரங்கள் செய்தாலும் இன்னும் கஷ்டங்கள் போகவில்லையே என்று. ஆனாலும் நிச்சயம்
ஆனாலும் அப்பனே தர்மம் செய்கின்றோம்
இதனால் அப்பனே தர்மத்தின் வழிகள் செல்லச்செல்ல அப்பனே இன்னும் புண்ணியங்கள். அப்பனே (தர்மம்)
ஏன்?
அப்பனே எதை என்றும் உணர்ந்து உணர்ந்தும். அப்பனே மதி என்பவனே இறைவன். ஆனாலும் நீங்கள் சரியான வழியில் தர்மத்தின் வழியை
நீங்கள் (தர்மம்/புண்ணியம்) எதுவும் செய்ய வில்லை என்றால் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அப்பனே எங்களாலும் மாற்ற முடியாதப்பா. நீங்கள் ஏதாவது (புண்ணியம்) செய்தால்தான் அப்பனே
ஆனாலும் அப்பனே நீங்களும் கேட்கலாம் பின் ஏன்? (அகத்திய பிரம்ம ரிஷி) உங்களைத்தான் (யான்) நம்புகின்றேனே நீங்கள் மாற்ற (க்கூடாதா?) எதை என்று அறிய அறிய அப்பனே அது என்னால் மாற்ற இயலும். அப்பனே அனைத்தும் என்னால் செய்ய முடியும். இவ்வுலகத்தையும் அப்பனே நிறுத்த முடியும். கர்மத்தையும் கொடுக்க முடியும். கர்மத்தையும் எடுக்க முடியும்.
ஆனாலும் அப்பனே யார் இடத்தில் எவ்மதிப்பு உள்ளதோ அவ் இடத்திற்க்குச் சென்றால்தான் உத்தமம். இதை ஏற்கனவே தெளிவு படுத்திவிட்டேன் அப்பனே. மீண்டும் ஒரு முறை
அப்பனே இறைவன் எதை எதிர்பார்க்கின்றான் என்று தெரிந்துவிட்டால் கட்டங்களே வராதப்பா. அப்பனே நீ
பின் அதை விட்டு விட்டு அதாவது
ஆனால்
பின் அவ் தர்மம் செய்து கொண்டே வந்தால் அப்பனே பல பல இடையூறுகள் பல கஷ்டங்கள் வரும் அப்பா.
ஆனாலும் அதை மீறியும் தர்மங்கள் செய்தால் அப்பனே யானே உங்களுக்கு நிச்சயம் வந்து அனைத்தும் செய்வேன் அப்பனே. சில
உணர்க அப்பனே.
இதனால்தான் அப்பனே தர்மம் செய், தர்மம் செய் என்று , அதாவது
தர்மத்தின் பாதையில் செல்லச்செல்ல அப்பனே கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே. எவ்வளவுக்கு எவ்வளவு தர்மங்கள் செய்கின்றீர்கள் என்றால் அவ்வளவுக்கு அவ்வளவு கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே.
ஏன்?
ஆனால் எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே பின் இவ்வளவு தர்மங்கள் செய்கின்றோமே எதற்காக? ஏன்? பின் கஷ்டங்கள் வருகின்றது என்று எல்லாம் நீங்கள் எண்ணக்கூடாது என்பேன் அப்பனே.
தர்மங்கள் உயர்வாகினில் கர்மங்கள் குறைந்துவிடும் அப்பனே. சொல்லிவிட்டேன்.
இதனால்தானப்பா அனைவருமே
அப்பனே ஒவ்வொரு முதுகிலும் கூட அப்பனே கர்மா மூட்டை அப்பனே சரியாக இருக்கின்றது அப்பா. முதலில் அதை இறக்கிவிட வேண்டும். அவை இறக்கி
அதைச்செய்யாமல் முதுகில் இருந்து யாரும் இறக்கியும் வைக்க மாட்டார்கள் அப்பா. ஆனாலும் இறக்கி வைக்கின்றேன் , இறக்கி வைக்கின்றேன் என்றெல்லாம் மனிதன் சொல்லலாமே தவிர அப்பனே மீண்டும் மீண்டும் அது கூடிக்கொண்டேதான் செல்கின்றது என்பேன் அப்பனே அதனால்தான் தொல்லைகளப்பா.
என் பக்தர்களே பல பேர்களை யான் பார்த்துவிட்டேன் அப்பனே.
எதை எதையோ நம்பி, எதை எதையோ செய்து அப்பனே மீண்டும் மீண்டும் பெருக்கிக்கொண்டேதான் இருக்கின்றார்கள். பின்பு அகத்தியனை நம்பினேனே சுவடிகளை நம்பினேனே என்றெல்லாம் பிதற்றல் ஆகாதப்பா. அதனால் என் வழியில் வந்து விட்டால் அப்பனே சில சோதனைகள் வரலாம். அப்பனே
சோதனைகள் கொடுத்தால்தான்
சோதனைகள் இல்லை என்றால் நீங்கள் ஓடி விடுவீர்கள் இன்பப்பாதைகளுக்கு என்பேன் அப்பனே.
ஆனாலும் அவ்இன்பப்பாதைகளே கடைசியில் துன்பமாக மாறிவிடும் என்பதெல்லாம் மனிதனுக்கு தெரிவதில்லை என்பேன் அப்பனே.
இதனால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் அப்பனே. ஏன்? எதற்காக? யான் சில துன்பங்களை உங்களுக்கு வைக்கின்றேன் என்றால் அப்பனே நீங்கள் இன்பம் அடைவதற்கே, அப்பனே சில கர்மாக்களை ஒழிப்பதற்கே.
ஆனாலும் அப்பனே அகத்தியனை நம்பினேனே காசுகள் கொடுக்கவில்லையே, இன்னும் பொருள்கள் கொடுக்கவில்லையே , இன்னும் திருமணங்கள் செய்யவில்லையே, இன்னும் குழந்தைகள் பிறக்கவில்லையே , இன்னும்
இதனால் சோதனைகள் அப்பனே ஏற்கனவே சொல்லிவிட்டேன் மீண்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் அப்பனே.
சோதனைகள் கொடுப்பதே இறைவன்தான் அப்பா. ஆனால் அவ் சோதனை (நடக்கும் போது) மீண்டும் அப்பனே இறைவனிடத்திறக்கே சென்றால் என்ன லாபம் என்பேன் அப்பனே? அதனால் சோதனை கொடுப்பது உங்கள் நல்லவைக்காகத்தான் தெரிந்து கொள்ளுங்கள்.
இதனால் கவலை கொள்ளாதீர்கள் அப்பனே. சோதனை ஒன்று இருந்தால் , நிச்சயம் இன்பமும் அங்கே தங்கி இருக்கும் என்பேன் அப்பனே.
அனைத்திலும் இறைவன் , யான் ஒன்றைச்சொல்கின்றேன் அப்பனே.
இறைவன் அனைவரையுமே படைக்கின்றான். ஆனாலும் நீங்கள் பின் இறைவன் விரும்பியது போல் இல்லை. அதனால்தான் ஒரு கஷ்டத்தை வைத்து பின் இறைவன் விரும்பியதைப்போல் உங்களைச்செய்கின்றான். இது தவறா அப்பனே?. இதனால் சொல்லிவிட்டேன் அப்பனே.
என்னை நம்பியவர்கள் கூட நிச்சயம் கஷ்டங்களுக்கு உட்படுத்துவேன். யார் ஒருவன் நம்பிக்கைவைத்து என் அகத்தியன் காப்பாற்றுவான் என்று நிச்சயம் வருகின்றானோ அவன்தனக்கு அனைத்தும் கொடுத்து மேலே உயர்த்திவைப்பேன்.
அவை விட்டு விட்டு இப்படி
மீண்டும்
ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு வாய்ப்பை இறைவன் தந்துகொண்டே இருக்கின்றான். அதை யார் ஒருவன்
ஆனால்
இவ் உலகம் கர்மத்தால்
ஆனாலும் நீக்க முடியாது அப்பா. அப்பனே புண்ணியங்களை விட கர்மா அதிகமாக உள்ளதப்பா.
அப்பொழுது எண்ணிக்கொள்ளுங்கள் அப்பனே. ஒவ்வொருவருக்கும் கூட கஷ்டங்கள்தான் அப்பனே.
ஆனாலும் அப்பனே இதனால்தான் அப்பனே மனிதனுக்கு சில கஷ்டங்களை உணர்த்திவைத்து அப்பனே இறைவன் பாதை அழைத்து இறைவன் திருத்துகின்றான் அப்பனே.
அதனால் கவலைகள் இல்லை அப்பனே. அனைவரையுமே
இதனால் நலன்களாகும் என்பேன் அப்பனே. குற்றங்கள் இல்லை அப்பனே. குறைகளும் அப்பனே சில சில வருத்தங்களும் கூட இதனால் அதை எல்லாம் நீக்குகின்றேன் அப்பனே.
நல்முறைகளாகவே அதனால் அப்பனே தர்மத்தை
இதனால் தெரிந்து கொள்ளுங்கள்.
அப்பனே இறைவன் மிகப்பெரியவன். இறைவன் ஒரு ஒருவருக்கும் ஒரு , ஒரு வேலை கொடுத்து அனுப்புகின்றான் இவ்வுலகத்திற்கு. அதை செய்திட்டு வா என்று. ஆனால்
நீங்களே ஒரு
அது போலத்தான் அப்பனே, இறைவன் அனைவருக்குமே ஒவ்வொரு வேலை வைத்திருக்கின்றான். அதை யாருமே
ஆனாலும் அவைதன் கூட இறைவன்
அப்புண்ணியங்கள் நீங்கள் செய்து கொண்டே வந்தால், நீங்கள் எங்களை நோக்கி வரத்தேவையே இல்லை. யாங்களே உங்களை நோக்கி வருவோம்.
ஆனால் அதுதானப்பா ஏற்கனவே அதாவது முன் உரைத்தபடியே அப்பனே யாங்கள் பின் தேர்ந்து அதாவது பின் வந்து வந்து நல்லோர்கள் இருக்கின்றார்களா? பக்குவப்பட்டவர்கள் இருக்கின்றார்களா? என்பவை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே.
ஆனாலும் அப்பனே, அகத்தியன் அதாவது என்னையே வைத்து அப்பனே பின் யான் தான் அகத்தியன் என்று ஒருவன்.
இன்னொருவன் அப்பனே
அப்பனே இன்னொருவன் யான்தான் பெரியவன், அப்பனே
என்னைத்தவிர அகத்தியன் யாருக்கும் வருவதில்லை என்று, இன்னொருவன் அப்பனே எதை என்று அனைத்தும் பொய் யான் தான் அகத்தியன் என்றெல்லாம், ஆனாலும் இவை எல்லாம் எப்படியப்பா? அப்பனே எந்தனுக்கே கோபங்கள். ஆனாலும் அவை எல்லாம் பொறுத்துக்கொள்கின்றேன்.
இனிமேலும் பின்
ஆனால்
ஆனால் அப்பனே மனதில் முதலில் பின் திருத்தலமாக்கு. பின்பு அப்பனே என்னை
பின்பு என்னை வைத்தாலும் என்ன லாபம் அப்பனே? இப்படித்தான் இங்கு மூன்று, நான்கு பேர் வைத்து விட்டார்கள்.
கர்மம் சூழ்ந்து விட்டது. ஓர் அடியும் அடித்து விட்டது. யான்
ஆனால் ஒன்றும் ஆகவில்லையப்பா. பின் என்ன செய்வது? அப்பனே ஏதோ ஒர் ரூபத்தில் அப்பனே வந்து திருத்திவைத்தேன்.
அதனால் அப்பனே பின் திருத்தலங்களை அமைப்பது முதலில் உன் மனதில் அமைத்து விட்டாலே போதுமானது அப்பா.
அப்பனே மற்றவை மனதே தூய்மை இல்லை. அப்பனே பின்பு எதை வைத்தால் என்ன லாபம் அப்பா? யானே பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் அப்பனே. என் அதாவது
அதனால் அப்பனே என் பக்தர்களாயினும் சிறு தவறாக நடந்தாலும் அத்தவற்றை
தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றார்கள் அப்பனே.
தெரிந்து வாழ ஒருவர்கூட இல்லையப்பா. அப்பனே சோதனைகள் வருமப்பா. ஆனாலும் சோதனைகளை
ஏற்கனவே யான் ஒருவன்
அதனால் நல்விதமாகவே இன்னும் இன்னும் அப்பனே முதலில் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே ஆசிரியர் ஒரு மாணவனை பின்
அதனால்
புண்ணியங்கள் செய்யச்
உலகம் போலியானது என்பதை எல்லாம் யான் எடுத்துரைத்துக் கொண்டே
இன்னும்
(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பகுதி -2 அதனை பின் வரும் பதிவில் படிக்கவும்)
https://siththarkalatchi.blogspot.com/2023/10/196.html?m=0
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment