அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 3)
இந்த வாக்கின் இரண்டாம் பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்
https://siththarkalatchi.blogspot.com/2023/10/196.html?m=0
(பகுதி 3 - வாக்கு ஆரம்பம் )
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
நீங்கள்
உயிர் போய் விட்டதே என்று பந்த பாசங்களோடு அப்பனே அலை பாயுமப்பா. நோக்கி நோக்கி அலைபாயுங்களப்பா. எதை என்றும் தெரியாமல், எவை என்றும் புரியாமல் அப்பனே பாவம் அப்பா அவ் ஆன்மா. ஒரு ஆன்மா, பிறவி
அப்பனே இக்கலியுகத்தில் இன்னும் திருடர்கள் வருவார்களப்பா. யான் அகத்தியன், யான் இறைவன் என்றெல்லாம் பொய்கூறி யான் (பரமகுரு, பரமஞானி, பரமயோகி..…) பரமசித்தன். யான் சொன்னால் அனைத்தும் நடக்கும் என்றெல்லாம் கர்வம் மிகுந்து பின் பொய் பேசுவானப்பா. அவ் பொய்பேசுபவனிடத்தில் அப்பனே ஒன்றுமே இருக்காதப்பா. சொல்லிவிட்டேன் அப்பனே. அதனால் ஏற்கனவே அவன் கர்மத்தில் இருக்கின்றான். நீங்கள் அவனிடத்தில் சென்றால் (உங்களுக்கு) கர்மாதானப்பா. ஆனால் யான் அவனிடத்தில் சென்றேனே. ஒன்றும் நடக்கவில்லை என்று பிதற்றக்கூடாது. பிதற்றக்கூடாது. சொல்லிவிட்டேன் அப்பனே.
அதனால் அப்பனே என் பக்தர்கள் யாருக்காவது ஒருநாள் அனுதினமும் அப்பனே ஏதாவது நன்மைகள் செய்து கொண்டே இருங்கள் அப்பனே.யான் பார்த்துக்கொள்கின்றேன் அப்பனே.
அப்பனே மீண்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அனைவருமே பக்குவப்பட்டவர்கள்.
உங்களுக்கு அனைவருக்குமே யான்
அப்பனே ஏன்? எதற்காக? என்பவை எல்லாம் அப்பனே
அதனால் இறைவனே சில சோதனைகள் வைத்து தன்பால் அப்பனே
"'''''''அதனினும் சிறப்பு தான, தர்மங்களப்பா'''''''''.
அதனால் நிச்சயம் என்னை
இன்னும் அப்பனே ஒன்றைச்சொல்கின்றேன். பூலோகத்திலிருந்து ஓர்
ஆனால் மேல் லோகத்திலிருந்து (அவர்கள்) பின் விட்டுவிட்டால் அனைவருக்கும் நோய்களப்பா.
அவர்களும்
அவன் பூமியில் மனிதர்கள் அதாவது பூமியிலிருந்து இப்படி (மனிதர்கள்) விடுகின்றானே என்று அவன் யோசித்தால் அவன் இங்கு விட்டால் அனைவருக்குமே நோய்கள்தானப்பா. சொல்லிவிட்டேன் அப்பனே. அதனால் மனிதர்களால் (வேற்று கிரகவாசிகள் / தேவர்கள்) எதையும் கண்டுபிடிக்க முடியாதப்பா. பின் அதை இதை என்று சொல்லலாமே (தவிர) கடைசியில் தோல்விதானப்பா.
மனித
அப்பனே சொர்க்கமாக்க வேண்டும். எப்படி ஆக்கவேண்டும்? அதை எங்களால் மட்டுமே முடியும் சொர்கத்தை, எங்கள் பின்னே வந்தால் சொர்க்கத்தையும் காட்டுவோம்.
அப்பனே நரகத்தையும் காட்டுவோம். ஆனால்
பொய் சொன்னால் என்ன தண்டனை என்பதை எடுத்துரைக்கின்றேன்.
பொய் சொல்லிக்கொண்டு இருந்தால் பின் தலைவலி வந்து கொண்டே இருக்கும் அப்பா. கடைசியில் பார்த்தால் உண்ணக்கூட முடியாதப்பா.
அப்பனே இது
கடைசியில் வாய் கூட பேச முடியாமல் போகும். அப்பனே எவை என்று கூற (அவனால்)
இதனால்
ஏன், எதற்காக இவ்வுலகத்தில் பலபேர்கள் இருக்கின்றார்கள் அப்பனே.
ஆனாலும் அப்பனே சனியவன் இருக்கின்றானே அவனை யாராலும் அடக்க முடியாதப்பா. ஏனென்றால் ஈசனிடமே (ஈஸ்வர) பட்டம்.
“ஈசனாரே!!! நிச்சயம் யான் தண்டனைகள் பின் கொடுத்தே தீருவேன் மனிதர்களுக்கு. ஏனென்றால் மனிதன் நிச்சயம் ஒழுங்காக வாழ பின் அனைத்தும் கொடுத்தும் கூட
ஆனால் (
ஒவ்வொருவருக்கும் எதை என்றும் புரியப்புரிய ஒவ்வொரு கிரகத்தின் ஆனாலும் சொல்கின்றேன்.
இத்தனை கிரகங்கள் இருக்கின்றதே ராகு
தேவாதி தேவர்களும் கூட எவ்வாறு என்பதைக்கூட ஞானிகளும் கூட அவ் ராகு கேது கிரகங்கள் கூட அடக்கம்.
ஆனால் அதை (யாராலும்) கண்டுபிடிக்க முடியாதப்பா.
அது எங்கு உள்ளது என்பதைக்கூட யான் உங்களுக்கு
அதனால் முதலில் அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. தவறைச் செய்யாதீர்கள்.
முதலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும்.
இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும்.
அப்பனே இப்படி தேர்ச்சிகள் பெற்றுக்கொண்டே இருந்தால்தான் அனைத்தும் தெரியும்ப்பா.
அப்பனே ஏற்கனவே யான் தெரிவித்து விட்டேன். முதல் வகுப்பிலே இருந்து கொண்டு, யான் உயர் கல்வி தேர்ச்சி பெற வேண்டும் என்றால் எப்படியப்பா உங்களால் முடியும்? அப்பனே. அதனால்தான் கஷ்டங்கள் அப்பா.
பின் (ஊர் சுற்றி) திரிவது, இறைவனை வணங்குவது, தின்பது, உறங்குவது. இப்படியே வாழ்க்கை போகும் என்றால் அப்பொழுது நீ மனிதனாக எப்பொழுதுதான் வாழப்போகின்றாய் அப்பனே?. தெரிந்து கொள்ளுங்கள். அப்பனே தெரியாமல் அப்பனே வீணடித்து, வீணடித்து மீண்டும் மீண்டும் பிறப்புகள் நுழைந்து கஷ்டங்கள் சேர்த்துக்கொள்ளாதீர்கள் அப்பனே. இப்பொழுது அனைவருமே அனுபவித்து வந்திருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.
அனுபவம் கூட ஏராளம் அப்பனே. அப்பனே எவ்வளவு கஷ்டங்கள் அப்பனே. எவ்வளவு துன்பங்கள் என்பேன் அப்பனே. இவ்வாழ்க்கை மீண்டும் தேவையா? சொல்லுங்கள் அப்பனே. தேவை இல்லை என்பேன் அப்பனே யான்.
இதனால் என்னிடத்தில் வந்தால் முதலில் உங்களுக்கு முதலில் என்ன கர்மா இருப்பது என்பதை யான் உணர்ந்து விடுவேன் அப்பனே. அதை முதலில் போக்க, மறு பிறவிக்கு எடுத்துச்செல்ல (விட) மாட்டேன் என்பேன் அப்பனே.
ஆனால் யாராவது ஒருவன் அனைத்தும் எந்தனுக்கு கொடு என்று சொல்லிக்கொடுங்கள் ( கேளுங்கள்) , (யான் உடனே) கொடுத்து விடுகின்றேன். ஆனாலும் அப்பனே (உங்களுக்கு) அடுத்த பிறவி, அடுத்த பிறவி என்று போய் விடுமப்பா.
அப்பனே அதனால் தான் அப்பனே சிந்தித்து யான் இங்கிருக்கின்றேன் நீங்கள் அங்கிருக்கின்றீர்கள் என்பது தெளிவாக. அதனால் தான் அப்பனே யார் யாருக்கு எதைக் கொடுக்க வேண்டுமோ அதைத்தான் கொடுப்பேன் என்பேன் அப்பனே.
நீங்கள் கேட்டாலும் யான் கொடுக்கப்போவதில்லை என்பேன் அப்பனே. ஏன்? எதற்காக?
அப்பனே ஒரு தந்தையிடம்
அதே போலத்தான் அப்பனே நீங்கள் எதை பின் கேட்டுள்ளீர்களே (கர்மாவை- பணம், தொழில், பதவி முதலிய…) கர்மத்தை கேட்டுள்ளீர்கள் அனைவருமே.
அதை யான் கெடுத்து, அதாவது கொடுத்து விட்டால் அப்பனே நீங்கள் கெடுத்து பின் குட்டிச்சுவர் ஆக்கி விடுவார்கள் என்பார்களே அதுபோல் நீங்கள் ஆக்கி விடுவீர்கள் என்பேன் அப்பனே.
அதனால் நீங்கள் மட்டும் கெடுவதில்லை , அப்பனே உன் இல்லத்தவளையும் கூட உன் பிள்ளைகளையும் கூட
ஏன்? எதற்காக புரிந்து கொண்டீர்களா அப்பனே.
இவ் அகத்தியன் ஒன்றைக்கொடுத்தால் அப்பனே பின் மீண்டும் வாங்கிக் கொள்ளவே மாட்டான். பின் ( அகத்தியன் எனது) சிறப்பு இதுதான் அப்பனே. ஆனாலும் அதை உணர்ந்து உணர்ந்துதான் கொடுப்பேன் அப்பனே.
அதனால் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. நீங்கள் என்ன கேட்டாலும் யான் கொடுக்கப்போவதில்லை. என்னிடத்தில் இருந்து எதையும்
அப்பனே எதிர்பார்க்காமல் (மனதில் ஏதும் எண்ணாமல், கோரிக்கை ஏதும் வைக்காமல் தூய அன்புடன்) வணங்கினால் தான் உத்தமம்.
எதிர்பார்த்து வணங்கினால் அதற்கு ஒன்றுமே அர்த்தம் இல்லை என்பேன் அப்பனே.
அப்பனே நீ எதிர்பார்ப்புடன் தான் பிறந்தாயா?
அப்பனே எதிர்பார்ப்புடன் வளர்ந்தாயா?
எதிர்பார்ப்புடன் திருமணம் செய்து கொண்டாயா?
எதிர்பார்ப்புடன் பிள்ளைகள் பெற்றுக்கொண்டாயா?
அப்பனே பின் எதிர்பார்த்துத்தான் கஷ்டங்கள் வந்து கொண்டிருக்கின்றதா?
(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கின் தொடரச்சி கீழ்வரும் பதில் காணவும்)
https://siththarkalatchi.blogspot.com/2023/10/201-4-9-2023-4.html?m=0
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment