அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 4)
இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்
https://siththarkalatchi.blogspot.com/2023/10/196-4-9-2023-3.html?m=0
(பகுதி 4 - வாக்கு ஆரம்பம் )
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே அதனால் உன் வழியில் சென்று கொண்டே இருங்கள் அப்பனே. யான் தருகின்றேன் மாற்றத்தை. அவ்வளவுதான் அப்பனே.
ஓர்
இதனால் அப்பனே பின் பொய் கூறலாம். அப்பனே அவ் பரிகாரங்கள் செய்தால் இது நடக்கலாம் என்று. இவ் பரிகாரங்கள் செய்தால் அவை நடக்கலாம் என்று. அவ் பரிகாரங்கள் செய்தால் உந்தனுக்கு அனைத்தும் கிட்டும் என்று. இவ் பரிகாரங்கள் செய்தால் திருமணம் நடக்கும் என்று. ஆனால் நடக்காதப்பா நடக்காது. எல்லாம் பொய்களப்பா.
ஆனால் நடக்கும். ஆனாலும் அப்பனே பின் மீண்டும் கஷ்டங்கள் வந்து விடுமப்பா!!!!!!!!!!!!!!!!!.
ஆனாலும் பின் மீண்டும் ஓடி ஒடி அங்கு ( பரிகாரம் செய்ய ) சென்றுவிடுவீர்கள் அப்பனே.
இதுதான் அப்பா உங்களுடைய தரித்திரம் என்பேன் அப்பனே.
அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. இதனால் நிச்சயம் அகத்தியன் இருக்கின்றான். அகத்தியன் பார்த்துக்கொள்வான். என் தந்தை இருக்கின்றான்,
ஏன்? எதற்காக இவ்வளவு நேரம்
அதனால் அப்பனே உண்மை நிலையை அறியுங்கள் அப்பனே.
உண்மை நிலை அறியாவிடில் துன்பம்தானப்பா.
அப்பனே பின் உங்கள் முதுகின் பின்னாலே துன்பத்தை (கர்மாவை) வைத்துக்கொண்டு சென்று கொண்டே இருக்கின்றீர்கள். ஆனால் அத்துன்பமும் உங்கள் பின்னாலே வந்து கொண்டேதான் இருக்கின்றது. ஆனால் அதற்கு ஒருவனும் கூட அப்பனே லாயக்கு இல்லாதவன்.
(யாங்கள்
ஒருவொருவனுக்கும் இன்னும் பொருள் தேவை, இன்னம் பணம் தேவை, இன்னும் புகழ் தேவை, இன்னும் என்னென்னவோ தேவை அப்பனே. அனைத்தும் கொடுத்து விட்டால் இறைவன் எதற்கப்பா? கூறுங்கள் நீங்களே அப்பனே?.
அதனால் இனிமேலும் என்பக்தர்கள் சொல்லிக்கொடுங்கள் அனைவருக்குமே அப்பனே.
“யாருக்காவது , ஒரு உயிருக்காவது அப்பனே
( அகத்திய பிரம்ம ரிஷிகள் பக்தர்கள் இந்த உத்தரவை அவர்கள் சிரசில் ஏற்று குறைந்த பட்சம் 1008
பிழைத்துக்கொள்ளுங்கள் அப்பனே. பிழைக்கத்தெரியாமல் வாழுகின்றீர்களே என்பதுதான் சித்தர்களுக்கும் கூட ஏக்கம் என்பேன் அப்பனே.
அதனால்தான் எப்படி இவர்களை வாழ வைப்பது, எப்படி என்பதை எல்லாம் யாங்கள் காட்டுக்குள்ளே சென்று தவங்கள் மேற்கொண்டு அப்பனே இறைவனை எப்படி
யுகங்கள்
இறைவன் எங்கிருக்கின்றான் என்பதைக்கூட சொல்லிவிட்டால் ஆனால் சொல்லி விடுகின்றேன். பொறுத்திருந்தால் அப்பனே. இதனால் சொல்லிவிட்டேன். அப்பனே யான் தெரிவித்து விட்டேன்.
இதனால்
அனைவருமே கர்மத்தை எதை என்று கூற பெட்டியில் சேமித்துக்கொண்டே இருக்கின்றீர்கள். ஆனால் இது என்ன செய்யும் என்பதை எல்லாம் யாருக்குமே தெரியவில்லை அப்பனே.
ஏன் திருத்தலங்கள் இவ்வளவு இருக்கின்றன?. ஏன் அமைக்கவேண்டும்? ஏன் இவ் தேசத்திலே இவ்வளவு திருத்தலங்கள் இருக்கின்றது என்பதை யாராவது ஒருவன் பின் அறிந்திருக்கின்றானா? நிச்சயம் இல்லையப்பா. அவை எல்லாம் வரும் காலங்களில் எடுத்துரைப்பேன் அப்பனே.
இன்னும் இன்னும் அமானுஷ்ய சக்திகளெல்லாம் இவ்வுலகத்தில் இருக்கின்றது. அவை எல்லாம் அப்பனே கர்மா ஏற்றினால் (அதிகரித்தால்) அப்படியே அப்பனே நம் உடலை பின் சேராமல் அப்பனே எவை என்றும் தெரியாமல் அப்படியே இருக்கின்றதப்பா. அவை எல்லாம் வரும் காலங்களில் அப்பனே நிச்சயம்.
ஆனாலும் நீங்கள் கஷ்டம் என்று வந்து விட்டீர்கள் அப்பனே. ஆனாலும் உங்கள் கீழே
அப்பனே உந்தனுக்கு கீழே உள்ளவர்களை யோசி. அவர்களுக்கு ஏதாவது உதவி செய். அப்பனே தானாகவே நீ முன் வந்து விடுவாய் அப்பனே.
இதனால் தனக்காக வேண்டும். இன்னும் அனைத்தும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இன்னும் பிள்ளைகளுக்கு வேலை வேண்டும். இன்னும் படிப்புக்கள் வேண்டும். இன்னும் எதை எதையோ வேண்டும் என்று நீ கேட்டுக்கொண்டிருந்தால் கூட இறைவன் தர மாட்டான் அப்பா.
மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான்
( வணக்கம் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர்களே, மேலே சொன்ன இந்த வாக்கின் படி உலகைக்காக்கும் இறைவன் பகவான் மகாவிஷ்ணுவான நாராயணரே மதுரையில் தொழுநோயால் வாடும் எழை
https://siththanarul.blogspot.com/2022/02/1081.html?m=1
இதனால் ஓடி ஓடிச்சென்று
என்
இதனால் சுவடிகளை வைத்து வைத்து ( அனைவரையும் ) ஏமாற்றி ஏமாற்றி, சித்தர்களே இல்லை (என்ற)
மனிதனப்பனே, பொய்கள் சொல்வதில் அறிவாளியப்பா, கெட்டிக்காரனப்பா மனிதன். இதில் யான் இப்படித்தான் யான் சொல்ல வேண்டும்.
அப்பனே மீண்டும் சொல்கின்றேன் மனிதன் எதில் கெட்டிக்காரன் என்றால் பொய் சொல்வதில் அப்பனே. நடிப்பதில் அப்பனே.
என்
அவ்பக்குவங்கள் வராவிடில் யான் என்ன சொன்னாலும் நடக்காதப்பா விதியில் உள்ளதுதான் நடந்திடுமப்பா. அப்படி என்றால் கஷ்டங்கள் வந்து கொண்டேதான் இருக்குமப்பா.
அதனால் யான்
பல வழிகளிலும் கூட பல தொண்டுகள் என்னால் பல பல வழிகளிலும் கூட , பல பல யுகங்களில் கூட ஆற்றி ஆற்றி
ஆனால் கலியுகத்தில் இருக்கின்றானே மனிதன் பொய் சொல்வதில் பின் அறிவுள்ளவனப்பா. மற்றவைகளில் அறிவில் அதனால்தான் அப்பனே கஷ்டங்கள் கொடுக்காமல் என்னால் நிச்சயம் திருத்த முடியாதப்பா. கஷ்டங்கள்
இதை நிச்சயம் அனைவரையும் அதனால்தான் அப்பனே யானே இங்கு உங்கள் அனைவரையும் அழைத்தேன் இங்கு.
( இந்த வாக்கு 4.9.2023 அன்று மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் வீட்டில் உரைத்த போது 50க்கும் மேற்பட்ட பல அடியவர்கள் வந்திருந்தனர்).
ஏனென்றால் நிச்சயம் இதை (இந்த அதி முக்கிய நாடி வாக்கு அதனை யான் உங்களுக்கு) தெரிவித்து அப்பனே மற்றவர்களுக்கும் பின் நீங்கள் தெரிவிக்க வேண்டும் அப்பனே.
மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்கின்றேன் அப்பனே. ஓர் நாளைக்காவது, ஓர் வேளையாவது நீ என்ன
பின்பு நீயே (யாருக்கும்)
இவை எல்லாம் நிச்சயம் தெரிவித்தாலே, அப்பனே
இங்கு ஒருவன் அப்படித்தான் என்பேன் அப்பனே. கர்மா சேர்த்துக்கொண்டிருக்கின்றான் அப்பா.எவை என்று கூற இதில் தர்ம காரியங்கள் யான் செய்தேனே என்று. இல்லையப்பா. பின் அனைத்தும் கர்மாக்கள் அப்பனே.
இனிமேலும் நிச்சயம் இதை ( மதுரையில் உரைத்த
( தர்மத்தின் கரம் ஓங்க, தர்மம் செழிக்க, இறைவன் மகிழ்ச்சிக் கொள்ள, சித்தர்கள் கருணை மழை என்றென்றும் மனிதர்களிடையே பொழிய - அனைத்து அகத்திய பிரம்ம ரிஷி அடியவர்களும் இந்த நல்
பல தளங்களில் இந்த
அப்பனே மனிதன் புத்திகள் வளரட்டும்.
அப்பனே யான் ஒன்றைச்சொல்கின்றேன். அப்பனே வளர வளர புத்திகள் வளர வேண்டும். ஆனால் புத்திகள் வளர்வதில்லையே அப்பனே.
ஆனால் கர்மங்கள்தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது.
இப்படி இருக்க அப்பனே கஷ்டங்கள் இல்லாமல் எப்படியப்பா தடுக்க முடியும்? அதனால் நன்கு உணர்ந்தீர்கள்.
அதனால் உங்கள் அனைவரையுமே யான் பார்த்து ஆசிகளும் கொடுத்திருக்கின்றேன் அப்பனே.
இதனால் அப்பனே சேவைகள், அகத்தியனை நம்பினால் அப்பனே அகத்தியனை மட்டும் நம்புங்கள் அப்பனே.
பின்பு பின் (பிற ஏதும் அறியாத மனிதர்கள் வார்த்தைகளை) நம்பிவிட்டீர்கள் என்றால் நிச்சயம் நரகம்தான் அப்பனே.
நரகத்தில் என்னென்ன நடக்கின்றது என்பதை எல்லாம் யான் எடுத்துரைப்பேன் வரும் வரும் காலங்களில். ஏனென்றால் என்பக்தர்கள் அப்பனே பல யுகங்கள் அனைத்தும் தெரிவித்து எப்படி எல்லாம் நடந்து கொண்டார்கள். ஆனால் கலியுகத்தில் அவ்வாறு இல்லையப்பா.
அதனால்தான் துன்பங்கள். அதனால் என்பக்தர்களுக்கு வரும் காலங்களில் எப்படி மனிதன் பிறக்கின்றான்?.
எப்படி வாழுகின்றான்?.
எப்படி எல்லாம் கர்மத்தை சேர்த்துக்கொள்கின்றான்?.
மீண்டும் பிறவிக்கு நுழைகின்றான்?.
என்னிடத்தில் அவ் ஆன்மா எப்படி வருகின்றது?........
(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த தொடர்வா கீழே உள்ள பதிவில் காண்க ………)
https://siththarkalatchi.blogspot.com/2023/10/202-4-9-2023-5.html?m=0
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment