“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, September 8, 2023

சித்தர்கள் ஆட்சி - 128 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 



அதனால் மாற்றியும் அமைத்து விட்டார்கள் எதை என்று கூட...... பின் சுங்கன் அங்கு சேர்ந்தால்இங்கு சேர்ந்தால் தீயவை!!! பின் எவை என்று புரியாமல் அவை என்று புரியாமல் நல்லவை!!! என்பதையெல்லாம் என்றெல்லாம் மாற்றி மாற்றி அமைத்து மனிதன் நிலைமைக்கு இப்படி கர்மத்தில்சேர்த்து விட்டு நிச்சயம் கலியுகத்தில் அதாவது சொன்னார்களே அவர்களும் நன்றாக வாழவில்லை!!!!!! அதை கேட்டார்களே அவர்களும் நன்றாக வாழ வில்லை!!!!(ஜாதகத்தை கணித்துஇப்படி சொன்ன சோதிட மனிதர்களும் அதைக் கேட்டு நடந்த மனிதர்களும்)


ஏன் எதற்காக என்று கூட இதனால் எதை என்று கூட மறைத்து விட்டான் சாதகத்தை எவை என்றுஅறிய அறிய பின் சுங்கனுக்கு தெரியாத வித்தைகள் எவை என்றும் அறிய அறிய இன்னும்அவ்வித்தைகளை பற்றி எல்லாம் சொல்கின்றேன் பிழைத்துக் கொள்ளுங்கள் எதை என்று அறியஅறிய!!!!


சுங்கனுக்கு பிடித்தமானது எதை என்றும் அறிய அறிய தீய வழியில் செல்பவர்களை எல்லாம்நல்வழிப்படுத்தி இழுத்து அணைத்து அடித்து துவைத்து நிச்சயமாய் எதை என்றும் அறிய அறியமுதலிலே!!!......


அதனால் சுங்கனுக்கு பிடிக்காத ஒன்று இன்பம்!!!!


எதையென்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அதாவது பெண்களை எல்லாம் எதை என்று அறியஅறிய தெய்வமாக நினைக்கும் எதை என்றும் அறிய யார் ஒருவன் அது போல் நினைக்கின்றானோஅவந்தனுக்கு நிச்சயமாய் சுக்கிரனவன் நிச்சயம் நீண்ட ஆயுளையும் எதை என்றும் அறிய அறிய பின்எவை என்று புரிய  புரிய அதாவது பார்வதி தேவியின்  நிச்சயம் பின் நல்விதமாகவே தரிசனத்தையும்கொடுக்க ஏற்பாடுகள்!! எதை என்று அறிய அறிய!!!!


அதை விட்டுவிட்டு எதை என்று கூட சுகத்தை நீ தேடி சென்று கொண்டே இருந்தால் அதன் மீதேஅழிவுகள் ஏற்பட்டு மீண்டும் எழ முடியாமல் எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரியாமல்செய்திடுவான்!!!


தெரிந்து கொள்ளுங்கள் எதை என்றும் அறிய அறிய!!



No comments:

Post a Comment