அதனால் மாற்றியும் அமைத்து விட்டார்கள் எதை என்று கூட...... பின் சுங்கன் அங்கு சேர்ந்தால்இங்கு சேர்ந்தால் தீயவை!!! பின் எவை என்று புரியாமல் அவை என்று புரியாமல் நல்லவை!!! என்பதையெல்லாம் என்றெல்லாம் மாற்றி மாற்றி அமைத்து மனிதன் நிலைமைக்கு இப்படி கர்மத்தில்சேர்த்து விட்டு நிச்சயம் கலியுகத்தில் அதாவது சொன்னார்களே அவர்களும் நன்றாக வாழவில்லை!!!!!! அதை கேட்டார்களே அவர்களும் நன்றாக வாழ வில்லை!!!!(ஜாதகத்தை கணித்துஇப்படி சொன்ன சோதிட மனிதர்களும் அதைக் கேட்டு நடந்த மனிதர்களும்)
ஏன் எதற்காக என்று கூட இதனால் எதை என்று கூட மறைத்து விட்டான் சாதகத்தை எவை என்றுஅறிய அறிய பின் சுங்கனுக்கு தெரியாத வித்தைகள் எவை என்றும் அறிய அறிய இன்னும்அவ்வித்தைகளை பற்றி எல்லாம் சொல்கின்றேன் பிழைத்துக் கொள்ளுங்கள் எதை என்று அறியஅறிய!!!!
சுங்கனுக்கு பிடித்தமானது எதை என்றும் அறிய அறிய தீய வழியில் செல்பவர்களை எல்லாம்நல்வழிப்படுத்தி இழுத்து அணைத்து அடித்து துவைத்து நிச்சயமாய் எதை என்றும் அறிய அறியமுதலிலே!!!......
அதனால் சுங்கனுக்கு பிடிக்காத ஒன்று இன்பம்!!!!
எதையென்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அதாவது பெண்களை எல்லாம் எதை என்று அறியஅறிய தெய்வமாக நினைக்கும் எதை என்றும் அறிய யார் ஒருவன் அது போல் நினைக்கின்றானோஅவந்தனுக்கு நிச்சயமாய் சுக்கிரனவன் நிச்சயம் நீண்ட ஆயுளையும் எதை என்றும் அறிய அறிய பின்எவை என்று புரிய புரிய அதாவது பார்வதி தேவியின் நிச்சயம் பின் நல்விதமாகவே தரிசனத்தையும்கொடுக்க ஏற்பாடுகள்!! எதை என்று அறிய அறிய!!!!
அதை விட்டுவிட்டு எதை என்று கூட சுகத்தை நீ தேடி சென்று கொண்டே இருந்தால் அதன் மீதேஅழிவுகள் ஏற்பட்டு மீண்டும் எழ முடியாமல் எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரியாமல்செய்திடுவான்!!!
தெரிந்து கொள்ளுங்கள் எதை என்றும் அறிய அறிய!!
No comments:
Post a Comment