“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, September 14, 2023

சித்தர்கள் ஆட்சி - 145 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


குருவே மக்கள் அனைவரும் கஷ்டப்படுகின்றார்கள் அவர்களுக்கு மந்திர உபதேசம் ஏதாவது உபதேசித்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வழியை கூறுங்கள்?

அகத்திய பிரம்ம ரிஷி பதில் வாக்கு:-

அப்பனே எதை என்றும் அறிய அறிய இப்பொழுது தான் இதன் விளக்கத்தை யான் சொன்னேன் அப்பனே!!!!

ஒருவன் எவ்வாறெல்லாம் திரிந்து ஞானத்தை பெற்று அப்பனே இறைவியே காட்சியளித்தாள் என்பதையெல்லாம் இப்பொழுதுதான் சொன்னேன் அப்பனே!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய கவலைகள் இல்லை அப்பனே எவை என்று கூற ஒருவனை பற்றி சொன்னேன் அப்பனே அவந்தனுக்கு எவ்வளவு ஞானங்கள் அப்பனே எதை எதை என்று அறிந்து அறிந்து அப்பனே அதனால் திரிந்தாலே போதுமானதப்பா !!!

எவையென்று அறிய அறிய பின் திரிவது அப்பனே 100 மடங்கு!!! பலன் அப்பனே 

மந்திரத்தை அதாவது அப்பனே ஒரு மந்திரத்தை ஒரு தடவை சொன்னால் அப்பனே எதை என்று அறிய அறிய சற்று குறைவு தான் அப்பனே!!!

எதை எதை என்று அறிய அறிய அதாவது திருத்தலங்களுக்கு சென்று சென்று வணங்கினால் அப்பனே ஆயிரம் மடங்கிற்கு சமம் என்பேன் அப்பனே!!!

(வீட்டில் இருந்து மந்திர ஜெபங்கள் செய்வதை காட்டிலும் திருத்தலங்கள் திருத்தலங்களாக சென்று தரிசனம் செய்வது ஆயிரம் மடங்கு பலன் தரும் என்பதை குருநாதர் இங்கு தெளிவுபடுத்துகின்றார்)

அதனால் சென்று கொண்டு தான் இருக்கின்றது அப்பனே இருப்பினும் பாலாம்பிகை தேவியின் மந்திரத்தை செப்பினாலே போதுமானது என்பேன் அப்பனே!!!!

(அடுத்த பதிவில் குருநாதர் அருளிய  பாலாம்பிகை மந்திரம் காண்க)

No comments:

Post a Comment