“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, December 14, 2022

சித்தர்கள் ஆட்சி - 73 : அகத்திய மாமுனிவர் வாக்கு - எப்போது கர்மா சேராது?

 




அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!



அகத்திய மாமுனிவர் வாக்கு 14-12-2022


ஆதி அந்தம் இல்லாதவனைப் பணிந்து வாக்குகள் பரப்புகின்றேன் அகத்தியன்


நாடி வாசிக்கும் போது உங்கள் பக்கத்தில் யாரும் உள்ளார்களா என்று நாடி வாசிக்கும் அருளார்கேட்க இதற்க்கு அடியவர் “யாரும் இல்லை “ என்று சொன்னார். ) 


ஒன்றுக்கொன்று உணர்ந்து உணரந்து சொந்தங்கள்இதுதான் வாழ்க்கையப்பாஅப்பனே எதைஎன்று அறிய அறிய அப்பனே உணர்ந்நு உணரந்து எவைதான் யான் சொல்ல அப்பனேஅனைத்தும்உணர்ந்து விட்டாய் அப்பனேபின் உலகம் நாடகம் அப்பனே எதை என்று கூற


அப்பனே வாழ்க்கை எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே ஆனாலும் மனிதன் சொந்தம் என்றுஎண்ணிக்கொன்டு இருக்கின்றான் அப்பனேஆனால் இப்பொழுது நீ சொன்னாயே பின் எதை என்றுஅறிய அறிய யாரும் இல்லை என்று அதுதான் உண்மை அப்பாஒவ்வொரு மனிதனும் இதைஉணர்ந்து விட்டால் அவனை ஒன்றுமே செய்ய இயலாது என்பேன் அப்பனேபந்தத்திற்கு சென்றுசென்று அப்பனே சிக்கிக்கொண்டு பின் தன் இல்லத்திறக்கு இவ்வளவுதன் மகனுக்கு இவ்வளவுஎன்று சொல்லிக்கொண்டு இருந்தால் அதில் இருந்துதான் கர்மா ஆரம்பம் என்பேன்அதனால்உந்தனுக்கு இனி இல்லை கர்மா இனிமேல் அந்த அடியவருக்கு இனி வாழ்நாளில் கர்மா சேராதுஎன்ற மகத்தான அருள் வாக்கு அருளினார் மகத்தான மகிமை புகழ் அகத்திய மாமுனிவர். ) 

அப்பனே நலன்கள் நலன்கள்கவலை கொள்ளாமல் இரு அப்பனே


( பொது நாடி உரை முற்றே )


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏