“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, March 9, 2022

சித்தர்கள் ஆட்சி - 50 : ஆண்டியையும் அரசனாக்கும் மகிமை மிக்க ஆதி ஈசன் திருத்தலம்

 

உங்கள் வாழ்வில் உள்ள தற்போதைய நிலையில் இருந்து ஒரு நல்ல உயர்வு பெற ஒழுந்தியாப்பட்டு அரசலீஸ்வரர் ஆலயத்திறக்கு சென்று அரச மர இலையால் அரச்சனை செய்து வழிபட இழந்த பதவிகள் திரும்ப கிடைக்கும். பதவி உயர்வு உண்டாகும் என்பது நம்பிக்கை. 


அரசலீஸ்வரர் ஆலய கூகிள் தேடல் இணைப்பு ( கூகுளை மேப் )


ஒழுந்தியாப்பட்டு அரசலீஸ்வரர் ஆலய அபிஷேகப்பொருள்கள்:-


செய்ய வேண்டிய  கிழமை - திங்கள் கிழமை


1)நாட்டு சக்கரை - 3 கிலோ

2) சக்கரை - 3 கிலோ

3)இளநீர் - 3 

4)கரும்பு சாறு - 1 லிட்டர் ( இஞ்சிஎலுமிச்சை வேண்டாம். ) 

5)தேன் - 500 கிராம்


6)அம்பாளுக்கு  மல்லிகை / ரோஜா மாலை சாற்ற வேண்டும்



தோடர்பு கொள்ள :-

அர்ச்சகர் திரு. ஹரிபிரசாத் 

+91 98439 44334 ( வாட்ஸ்அப் மூலமும் தோடர்பு கொள்ளலாம் ) 


அகத்திய மஹரிஷி அடியவர்கள

 23-2-2022 அன்று இத்தலத்திற்க்கு சென்று வழிபட்டு எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.