“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, September 8, 2026

சித்தர்கள் ஆட்சி - 661 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 7

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.




அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த 11 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 7


நாள், நேரம்  : 28/06/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 


இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.


முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  

https://www.youtube.com/watch?v=q8Hs63mXjrc&t=1s 



===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

===========================


இவ் பதிவின் நேரலை :-  https://youtu.be/q8Hs63mXjrc?t=29351 


குருநாதர் :- எது என்று புரிய திருத்தலங்கள் ஏன் அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதெல்லாம் இப்படி கூறுகின்றேன் 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப திருத்தலம் ஏன்? திருத்தலம் ஏன் இங்க எல்லாம் அமைந்து இருக்குதுன்னு சொல்லிட்டு இப்ப சொல்றாரு 


===========================

# உங்கள் கர்மாக்களை கழிக்கும் ஆலயங்கள்…

===========================


குருநாதர் :- பின் எது என்று தவறு செய்கின்றீர்கள் ஆனாலும் பின் நிச்சயம் ஆண்டுகள் நிச்சயம் கழிய வேண்டும். அதனால் திருத்தலத்தில் அமர்ந்துவிட்டால் ஆண்டுகள் கழிந்துவிடும். பின் வருகின்ற பொழுது நிச்சயம் அனைத்தும் நடக்கும். 


அடியவர் :- சிவாய நம!!!!! சிவாய நம!!!!!  சிவாய நம!!!!! 


அடியவர் :-  கோயில் … கோயில்களின் ரகசியம் கோயில் அமைக்கப்பட்ட ரகசியம் நீங்க இந்த மாதிரி வந்து பாவங்கள் செஞ்சுறப்போ… அதை கழியறதுக்கு… அதுக்கு தான்ப்பா திருத்தலங்கள் கட்டுனாங்க. 


அடியவர் :-  அறிஞ்சோ அறியாமலோ சில தவறுகள் செஞ்சுட்டீங்க. இறைவன் ஒரு வாய்ப்பு கொடுக்கிறாரு. அதுக்கு தான் ஞானிகள் கோயில் கட்டி இருக்காங்க. அங்க நீங்க போய் அமர்ந்து இந்த பாடல்கள் எல்லாம் படிக்கிறப்போ, இந்த பாவமானது உங்களுக்கு குறைக்கப்படுகிறது. அழிக்கப்படுகிறதுன்னு சொல்றாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப வந்து இங்க சுற்றும் பொழுது கஷ்டம் வரும் பொழுது என்ன பண்ணனும் கோயில்களுக்கு போகணும் டைம் பாஸ் பண்ணனும் கோயிலுக்கு போயிட்டு படிக்கணும். 


===========================

# ஆலயங்களில் ஈசனார் பாடல்கள் மிக அதிகம் பாடுக….

===========================


குருநாதர் :- அப்பனே இதனால் நிச்சயம் திருத்தலுக்கு சென்று அப்பனே சில அப்பனே பாடல்களையும் பாடி, அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட, லிங்கோனை அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இதனால் அப்பனே சிறு சிறுதாக ஆற்றல் வரும். 


சுவடி ஓதும் மைந்தன் :- இந்த லிங்கம் இருக்கிறார் பாருங்க வந்து… 


அடியவர் :- சிவாய நம!!!!! சிவாய நம!!!!!


சுவடி ஓதும் மைந்தன் :-  லிங்காதிபதி 


அடியவர் :-  அது உடனே வந்துராதுங்க. குருநாதர் சொல்லி இருக்காரு குறைஞ்சது அந்த சார்ஜ் ஏறுவதற்கு….. 


===========================

# திரிசூலம் ……………….

===========================


குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட சூலத்தை பற்றியும் கூட அப்பனே இன்னும் விவரிப்பேன். அடுத்தடுத்த வாக்கில். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் சூலத்துக்கு நான் வரல சூலம் இருக்குது இல்ல 


அடியவர் :-  திரிசூலம் திரிசூலம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  திரிசூலம் அது நான் இன்னும் வரவில்லை 


அடியவர் :-  ஐயா எல்லாத்துக்கும் தத்துவம் இருக்கு. கையில வச்சிருக்கிற ஆயுதங்களுக்கும் சரி….


===========================

# தர்ம தேவர் , சனி தேவர்  நீல நிற விளக்கு பாடம் ஆரம்பம்….

===========================


குருநாதர் :-  அப்பனே நீல நிறத்தை எடு அப்பனே நிச்சயம் பின் விளக்காக. 


சுவடி ஓதும் மைந்தன் :- நீல நிறை விளக்கை எடு  என்றார். 


அடியவர் 6 :- ( நீல நிற விளக்கை எடுத்தார்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரிஞ்சுக்கோங்க ஐயா. எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு, நல்லா இருங்க போதும். காசோ பணமோ அதெல்லாம் தேவையில்லை. எதுவுமே தேவையில்லை. நீங்க நல்லா இருந்தா போதும். அதுக்காகத்தான் வந்து அகத்திய பெருமான் வந்து இது மாதிரி கஷ்டப்பட்டு ஆட்கள் எல்லாம் இதுபோல வந்து கூட்டி, ஒரு ஒரு வேலைக்கு கொடுத்து எல்லாருக்கும் வந்து அவங்களுக்கு எல்லாம் பொண்டாட்டி இருக்குது. பிள்ளை குட்டி இருக்குது. எப்படிங்க ஐயா?  எல்லாம் இருக்குது வந்து. அவங்க வேலை விட்டு ( இங்க வந்து உதவி செய்றாங்க ).  


சுவடி ஓதும் மைந்தன் :- அதனால காசோ அதெல்லாம் உங்களை எதிர்பார்க்கல எதுவுமே. அன்புதான். நல்லது செய்யுங்க. அடுத்தவருக்கு நல்லது செய்யுங்க. அதே போதும் அம்மா  வந்து. 


சுவடி ஓதும் மைந்தன் :-  கெட்டது செய்ய நினைக்காதீங்க. எப்பவுமே அவன்.. கெட்டவனும் நல்லா இருக்கிறாங்க ணும்னு சொன்னா கடைசில என்ன ஆகும்?  பிரபஞ்சம் உனக்கே கொடுக்கும். எல்லாத்தையும் கொடுக்கும். பார்த்தீங்களா எப்படி சொல்றாரு. 


சுவடி ஓதும் மைந்தன் :- a x a….  


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்தையும் அழிச்சிடும் வந்து. வேணாம். எல்லாரும் ஒரு ஆசை இருக்கும். எல்லாமே இந்த பூமியில நான் பொண்டாட்டி, வீடு கட்டுனேன். அது கட்டுனேன். இது கட்டுனேன். எல்லாத்துக்கும் ஒரு ஆசை இருக்கும். அதனால அதெல்லாம் தேவையானா என்ன பண்ணனும்?  அதை  சொல்றாரு 


குருநாதர் :- அப்பனே ஏன் சிலருக்கு அப்பனே பின் எவ்வாறு மனைவி, இன்னும் அப்பனே எது என்று அப்பனே பின் நினைக்கின்றான். இன்னும் இல்லம், அப்பனே இன்னும் இன்னும் எதை எதையோ. அப்பனே ஏன் எதற்கு நடக்கவில்லை?......


சுவடி ஓதும் மைந்தன் :-  ( நீல நிற விளக்கை) கொடுங்க ஐயா 


அடியவர் :- ( நீல நிற விளக்கை கொடுத்தார்கள்) 


https://youtu.be/q8Hs63mXjrc?t=29516



குருநாதர் :- அப்பனே ஒரு மூலத்தில் இவன் நினைக்கின்றான் என்றால் அப்பனே, உடனடியாக கிடைத்தால், அது உடனடியாக போய்விடும். 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப திருமணம் இங்க வந்து ( பூமியில் ஒரு இடத்தை காட்டி )  நீங்க நினைச்சா…. 


குருநாதர் :-  அப்பனே நிச்சயம் உன் மனதிற்கு ஏற்றவாறு அப்பனே ஆண்டுகள் நிச்சயம் நீ பின் நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய அப்பனே பின் அதாவது நிச்சயம் பொருத்தேயாக வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இங்க நீ திருமணம் நினைச்சா இங்கே நடக்காது. உடனே அப்ப ஒரு ஒரு ஆற்றல் இங்க இங்க இருக்கு. அப்ப இது வந்து இங்க வந்தா திருமணம். இங்க வந்து வச்சேன்னா இது ஆற்றல் இது வந்து என்ன ஆகும்?  அது மாதிரி வந்து… உடனே என்பது இந்த பிரபஞ்சம் உங்களுக்கு வராது. 


===========================

# இவ்வுலகத்தின்  குழந்தைகளே  நிச்சயம்  எதிர்ப்பாளிகள் தான்.

===========================


குருநாதர் :-  அப்பனே இப்பிரபஞ்சத்தின் அதாவது இவ்வுலகத்தின் அப்பனே குழந்தைகளே அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்றது அப்ப நிச்சயம் தன்னில் கூட அப்பனே சொன்னேனே அப்பனே எதிர்ப்பாளிகள் தான். 


https://youtu.be/q8Hs63mXjrc?t=29564 


சுவடி ஓதும் மைந்தன் :-  சென்சார். இதை உலகத்தின் பிள்ளைகள் யாரு? சென்சார். அப்ப இந்த உலகம் ஒவ்வொரு கையிலயும் ஒரு சென்சார் கொடுக்குது. உன் கையில ஒரு சென்சார் கொடுக்குது. இவரு கையில ஒன்னு சென்சார். இவரு கையில ஒன்னு சென்சார். அழகா நீங்க என்னன்னா அந்த சென்சார் வந்து ஒரு இடத்துக்கு இங்க வரும்போதே இந்த உலகம் அப்படியே… இங்க வந்து அது ஒட்டுது இங்க போய் சொல்லுது அந்த சென்சார்.  இந்த இந்த உள்ள இந்த செல்லும் பொழுது இந்த பிரபஞ்சம் அங்கங்க ஆற்றல் வரும் பொழுது மீண்டும் சீறி பாயுது. உங்களுக்கே சீறி பாயுதுங்க ஐயா. ஐயா புரியுதுங்களா? 


குருநாதர் :- அப்பனே எது என்று கூற அப்பனே பின் அதாவது தத்துவங்கள் பல உள்ளது என்பேன் அப்பனே. மாற்றிவிட்டார்கள் அப்பனே நிச்சயம் பின் ஆற்றலை அப்பனே அழிக்கவே. 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா ஒரு தத்துவம் இருக்குது. ஆற்றலை? 


அடியவர்  :-  ஐயா சொன்னாரு 


சுவடி ஓதும் மைந்தன் :-    ஆக்கவோ 


அடியவர்  :-  அழிக்கவோ முடியாது


சுவடி ஓதும் மைந்தன் :-     அழிக்கவோ முடியாது 


அடியவர்  :-  ஆற்றல் கோட்பாடு. ஆனால் ஒரு ஆற்றலை மறுவகை ஆற்றலாக மாற்றலாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  மாற்ற முடியும் என்ன அதுக்கு அர்த்தம்? 


அடியவர்  :-   எனர்ஜி இறையாற்றலை எப்பயும் அழிக்க முடியாது. 


குருநாதர் :- அப்பனே எது என்று கூறப்பின் ஆற்றல் தான் இறைவன் 


அடியவர்  :-  ஆமா 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஆற்றல்தான் 


அடியவர்  :-   இறைவன் எனர்ஜி = GOD.


சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவனை ஆக்கவோ 


அடியவர்  :-  அழிக்கவோ 


சுவடி ஓதும் மைந்தன் :-  அழிக்கவோ 


அடியவர்  :-   முடியாது.  


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் மனிதன் அழிந்து விடலாம் 


https://youtu.be/q8Hs63mXjrc?t=29639 


===========================

# அதிர்ஷ்ட வாய்ப்புகள் கொடுப்பதற்கு தர்ம தேவன், சனி கிரகமே தேவைப்படுகின்றது.

===========================


குருநாதர் :-  அப்பனே ஏன் எதற்காக பின் முதலில் பின் சனி கிரத்தின் அப்பனே எவை என்று கூட பார்ப்போம். ஏன் அப்பனே பின் சனி என்றால் பயப்படுகின்றீர்கள் என்பேன் அப்பனே? 


சுவடி ஓதும் மைந்தன் :-  சனி பகவானால் முதல்ல ? 


அடியவர்  :-  ஏன் பயப்படுறோம் ?


சுவடி ஓதும் மைந்தன் :-  ஏன் ?


குருநாதர் :-  அப்பனே இன்னும் அப்பனே அதிர்ஷ்ட வாய்ப்புகள் கொடுப்பதற்கு அவ் கிரகமே தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே. 


குருநாதர் :-  இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் எது என்று புரிய அப்பனே இதனால் அப்பனே பின் அறிந்து கூட எவை என்று புரிய அப்பனே இவ்வாறாக நிச்சயம் பின் அதாவது சுற்றிக் கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே.  


குருநாதர் :-  ஒவ்வொரு இடத்துக்கு வருகின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இன்னும் உயர்வான எதை என்று புரிய அப்பனே.


குருநாதர் :-  இதனால் ஆற்றலை அப்பனே பின் எங்கெங்கு சேமித்து அப்பனே எங்கெங்கு  அப்பனே, எதனை கொடுக்க வேண்டுமோ அப்பனே அங்கெங்கு  அப்பனே நிச்சயம் அதற்கு பொறுத்தே ஆகவேண்டும்.  


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா சனி கிரகம்….


(இப்போது நீல நிற ஒளிரும் விளக்கை சனி தேவன் கிரகத்தில் வைத்தார்கள் ) 


அடியவர்  :-  சனி நிறம் நீல நிறம். நீல நிறம் சனி கிரகத்துடைய (ஒளி).


சுவடி ஓதும் மைந்தன் :-  பூமியில விழுதா?  எங்க விழுது ஐயா?


………………..

……………….


( நீல நிற ஒளி சனி தேவன் கிரகத்திலேயே இருக்கின்றது என்று அவ் நீல நிற விளக்கை வைத்து காண்பித்தார்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா இங்க சனி கிரகம் இருக்குங்க. அய்யா…. ( பூமியை சுட்டிக்காட்டி ) இங்கதான் பூமி?  எங்க விழுது? 


அடியவர்கள் :- அங்கேயேதான் விழுது 


சுவடி ஓதும் மைந்தன் :- சனி கிரகத்திலேயே விழுதுங்க ஐயா. 


அடியவர் :-  அங்கதான் விழுகுது 


சுவடி ஓதும் மைந்தன் :- விழுகுது. 


குருநாதர் :- அப்பனே இவ் நீல நிறத்தை நீங்கள் இழுத்தாக வேண்டும் என்ன செய்வீர்கள்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த ஒளியை வந்து புடிங்க ஐயா…. இங்க புடிங்க ஐயா.

  

அடியவர் 6 :-  (இப்போது அவ் நீல நிற ஒளிரும் விளக்கை தர்ம தேவர் சனி கிரகத்தின் மீது பிடித்துக்கொண்டார்) 


அடியவர் :-  ஐயா இப்போ அந்த ஒளி வந்து ….சனி கிரகத்து மேல தான் படுது. அங்க இருக்குது அந்த ஒளி வந்து. அதோட இந்த ஒளி வந்து, பிரதிபலிப்பு வந்து, (கிரகத்தின்) உள்ள தான் இருக்கு. வெளியில வரல. அப்போ பூமிக்கு இழுக்கணும் நம்ம இழுக்கணும். எப்படி அது எப்படின்னு கேக்குறாங்க? 


அடியவர் :-   எப்படின்னு கேக்குறாங்க 


சுவடி ஓதும் மைந்தன் :- அந்த ஒளியை இழுக்கணும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  பூமிக்கு வரல பூமிக்கு எப்படி வரல பூமிக்கு எப்படி? 


அடியவர் :-   ஐயா யாருக்கு தெரியாது படிங்க 


குருநாதர் :-  அப்பனே இத்தனை பாடங்கள் எடுத்துக் கொண்டுள்ளேன்.  பின் எவருக்காவது நிச்சயம் அறிவு பார்ப்போம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இவ்வளவு நான் சொன்னேன் யாருக்காவது அறிவு இருக்குதான்னு கேக்குறாங்க 


அடியவர் :-  யாராவது அறிவு இருக்கான்னு சொல்லுங்க 


அடியவர் ஒருவர் :- அய்யா கோளறு பதிகம் படிக்கணும்…


குருநாதர் :-  அப்பனே இது ஒரு பக்கம் இருக்கட்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதுவும் ஒரு உண்மைதான். இது ஒரு பக்கம் இருக்கட்டும்ப்பான்றாரு. அடுத்து? 


அடியவர் ஒருவர் :- புண்ணியம் இல்ல…


குருநாதர் :-  அப்பனே எது என்று புரிய அப்பனே இருக்கட்டும் ஒரு பக்கம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  இதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும். அது ஒளி ஈர்ப்பது எப்படி ?


அம்மை அடியவர் ஒருவர் :- தவறு செய்யாமல் இருக்கணும். தவறு செய்யாமல் இருக்கணும் 


குருநாதர் :-   அம்மையே எது என்று புரிய (இதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும்.) 


குருநாதர் :-   இதுவும் கொஞ்சம் புரிஞ்சுக்கோம்மா.  அடுத்து 


அடியவர் :-  சொல்லுங்க…அந்த ஒளி வந்து நம்ம வந்து அதாவது அந்த… 


அடியவர் ஒருவர் :- எண்ணங்கள் 


குருநாதர் :-  அப்பனே இதற்கும் எவை என்று புரிய அப்பனே பொறுத்தே ஆகவேண்டும் 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதுக்கும் பொறுத்திருப்பான்றார்.  ஐயா இந்த ஒளி ஈர்க்கணும் இங்க வந்து. என்ன பண்ணுவீங்க? 


அடியவர் :-   அது ஈர்க்கிறதுக்கு என்ன வழின்னு கேக்குறாங்க? 


அடியவர் ஒருவர் :-  திருவாசகம் …


அடியவர் ஒருவர் :-  திருப்புகழ் ….


அடியவர் ஒருவர் :-   ஒளி ஈர்க்கிறதுக்கு அதற்கு ஒரு நிறம்… அதற்கு ஒரு நிறம் 


குருநாதர் :-   எதை என்று புரிய நிச்சயம் இதை யான் சொல்லிவிட்டேன் 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதை யான் சொல்லிட்டேன் 


அடியவர் :-  ஐயா சொல்லிட்டாங்க முன்னாடியே. 


அடியவர் ஒருவர் :-  நீர் 


அடியவர் :-   நீரின் மூலமாக


குருநாதர் :-    அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒன்றை சொல்கின்றேன் அப்பனே. 


குருநாதர் :-  அதாவது எதை என்று கூட கீழேயும் அப்பனே லிங்கமாக. 


குருநாதர் :-  மேலேயும் உடுக்கையாக. 


குருநாதர் :-  அப்பனே இவ்வாறு இருக்கின்ற பொழுது அப்பனே அதீத சக்திகள் இவர்கள் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட புவிக்கு தருகின்றார்கள் என்பேன் அப்பனே. 


குருநாதர் :-  இதனால் பின் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட சரியாகவே ஒரு இடத்திற்கு வருகின்ற பொழுது அப்பனே பின் இவையே தானாக ஈர்த்துக்கொள்ளும்.


அடியவர் :-  சிவாய நம!!!!! சிவாய நம!!!!!


===========================

# அவசியம் பின்வரும் இவ்விடத்தின் நேரலையை பார்க்கவும். அதன் பின்னர் படிக்க நன்று. 

===========================

இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=29815

===========================


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ( மேலாக ) இது ஒரு உடுக்கை இங்க வருது… 


அடியவர் :-  கீழிருந்து லிங்கத்துடைய சக்தி வருது 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( வானவெளியில் ) சனி இங்க இருக்காரு வந்து. ( லிங்கத்தின் மூலம் கீழிருந்து ) அதிக ஸ்ட்ரென்த் கொடுத்தா மட்டும்தான்.. 


அடியவர் :-  (பூமியில்) அந்த ஒரு இடத்துக்கு வர்றப்போ அந்த ஆற்றல் இருக்குன்றாங்க 


சுவடி ஓதும் மைந்தன் :- (பூமியில்)   இந்த இடத்துக்கு வருமாம்,  இந்த ( சனி கிரகத்தின்) ஆற்றல். தானாகவே என்ன ஆகும்?  


ஒரு அடியவர் :- எப்படியெப்படி ?


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா ( ஈசனாரின் உடுக்கை ) இங்கிருந்து…(பூமி)  இங்க ஆற்றல் வருகின்ற பொழுதும்…. ( பூமியின் கீழே உள்ள லிங்கம் ) இங்கிருந்து கீழே இருந்து வந்து,,,, கீழே ஒரு லிங்கம் இருக்குது. 


அடியவர் :-  ஐயா இந்த ஆற்றல் பூமியில  


சுவடி ஓதும் மைந்தன் :-  பூமியில… அடியில…. அப்ப பூமிக்கு அடியில… ஒரு கிரகம் பெரிய இதே (லிங்கம்) இருக்குது வந்து…. அது லிங்க வடிவமா இருக்குன்றாரு வந்து. 


சுவடி ஓதும் மைந்தன் :- (பூமியின் கீழே உள்ள  லிங்கம்) இதுவும் வந்து ஒரு ஆற்றலை (பூமிக்கு) கொடுத்து……. 


சுவடி ஓதும் மைந்தன் :- (மேலிருந்து ஆதி ஈசனாரின் உடுக்கை ) இதுவும் இன்னும் ஒரு பெரிய ஆற்றலை (பூமிக்கு)  கொடுத்து…. 


சுவடி ஓதும் மைந்தன் :- இவங்க எல்லாம் ( முருகப்பெருமான் , விநாயகர் , சுவாமி ஐயப்பன் அனைவரும்) ஞானிகள், எல்லாம் இதெல்லாம் கொடுத்தாங்க பார்த்தீங்களா? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( இவங்க எல்லாம்  முருகப்பெருமான் , விநாயகர் , சுவாமி ஐயப்பன் அனைவரும்)  எதுக்காக இருக்குறாங்கன்னு சொல்லிட்டு ( குருநாதர் முன்பு உரைத்தது போல ) ….


சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் நிறைய ஆற்றல் (பூமிக்கு)  கொடுக்கும் பொழுது,  இந்த சனியானவர் இப்படி வந்து…. என்ன பண்ண போறது?  இப்படி வரும் பொழுது… (பூமி) இதை டச் பண்ணிட்டு போவாரு லைட்டா.  ஐயா புரியுதா யாருக்காவது ? 

……..

…….

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா ஐயா 


குருநாதர் :-   அப்பொழுது எதை என்று கூறிய பின் நீ எங்கு பின் தீயவை செய்திருந்தாயோ, நிச்சயம் அவ்விடத்திற்கும் வந்து சனி அவன் அடைவான். 


அடியவர் :-  சிவாய நம அதாவது நம்முடைய ராசிக்கு வந்து இந்த இடத்துல வர்றப்போ சனி பகவான் கஷ்டத்தை ஏழரை சனி சொல்றோம்ல அதை தான் சொல்றாங்க குருநாதர். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப நீங்க இங்க கெட்டது செஞ்சிருந்தீங்கன்னா 


அடியவர் :- அந்த பூமி சுத்தி அந்த இடத்துக்கு வர்றப்போ அந்த ஒளி பிரதிபலி 


சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப சமமா சந்திக்கும். இப்ப வந்து இங்க சந்திச்சுன்னா… இது வந்து இந்த இடம் சுத்தி நீங்க இங்க வர்றப்போ.. 


அடியவர் :-  நீங்க நல்லது செஞ்சிருந்தீங்கன்னா சனி பகவான் நல்லது கொடுப்பார் 


சுவடி ஓதும் மைந்தன் :- சனி நல்லது கொடுப்பார். ந்த ஆற்றல் இங்க வந்து விழுகுமா கரெக்டான நேரத்துல விழுகுமா 


அடியவர் :-  அது என்னன்னா அங்க ராசிக்கு வர்றப்போ ராசிக்கு சனி வர்றப்போ அதுதான் நமக்கு புரிஞ்சுக்கணும் அந்த நேரத்துல 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகேங்களா 


ஓதுவார் அடியவர் :- சனி பெயர்ச்சி 


அடியவர் :- ஆமாம். சனி பெயர்ச்சி 


https://youtu.be/q8Hs63mXjrc?t=29905 


குருநாதர் :-   இல்லையென்றால் உன்னை பின் அங்கேயே பின் தள்ளிவிட்டு மீண்டும் பொறுத்தாக வேண்டும். ஒரு 50 எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அதாவது நிச்சயம் பின் வருடத்தில் எதை என்று புரிய பின் 20 அல்லது பின் எவை என்று ஒரு பத்தோ அல்லது ஐந்து ஆண்டுகளோ… பின் நீ செய்யும் நல்காரியத்தில் தான் இருக்கின்றது அதுவும் கூட 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ( உங்கள் ராசியில் ) இங்க தண்டனை குடுத்திட்டு போய்விட்டால் , திருப்பியும் (கிரகம் அதன் சுழற்சியில்) போயிட்டே இருக்கும் அது வந்து. அது பாட்டுக்கு போயிடும். போயிடுச்சுன்னா…….??? 

………

………


சுவடி ஓதும் மைந்தன் :-   திருப்பியும் வெயிட் பண்ணனுமா. ஒரு அஞ்சு ஆண்டுகளோ.. ஒரு பத்து ஆண்டுகளோ.. ஒரு 15 ஆண்டுகளோ… என்ன பண்ணனும்? வெயிட் பண்ணனும். 


அடியவர் :-  நல்லது நடக்குறதுக்கு 


சுவடி ஓதும் மைந்தன் :-   நல்லது நடக்க.  கெட்டது நடக்கும். வெயிட் பண்ணனும். திருப்பி வரணும் இல்ல, அட்டாச் பண்றதுக்கு. ( மறு பெயர்ச்சி வரை காத்திருக்க வேண்டும் ) 


===========================

# அனைத்து ஜோதிடர்களுக்கும்  எச்சரிக்கை…..

===========================


குருநாதர் :-  அப்பனே ஆனால் இன்றோ அப்பனே நிச்சயம் எதை எதையோ சொல்லி பின் நிச்சயம் பின் நீ எதை எவை என்று புரிய நிச்சயம் மனிதன் குழப்பிக் கொண்டிருக்கின்றான் அப்பனே. வருங்காலத்தில் அவ் குழப்புபவர்கள் எல்லாம் அப்பனே நிச்சயம் சித்தர்கள் யாங்களே தண்டனை கொடுப்போம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  வருங்காலத்துல என்ன பண்றாங்க? இதெல்லாம் தெரியாம.. இறைவன் யாரும் தெரியல.. ஆற்றல் எதுனும் தெரியல… இதெல்லாம் வருகின்ற பொழுது 


அடியவர் :-  ஜோதிடமும் தெரியல 


சுவடி ஓதும் மைந்தன் :-  என்னது ? 


அடியவர் :-  ஜோதிடமும் தெரியல 


சுவடி ஓதும் மைந்தன் :-  (ஜோதிடமும் ) தெரியல. (இப்படி தெரியாமல் )  இருக்கும் பொழுது மனிதன் என்ன பண்றான்?  


அடியவர் :- குழப்பிட்டு இருக்காங்க எல்லா பேரும் 


சுவடி ஓதும் மைந்தன் :- நாங்களே அடிப்போம். ஏன்டா தப்பா சொல்லிக் கொடுக்கிற?  


சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா பசங்களுக்கு நீங்க நல்லா சொல்லிக் கொடுத்தாதானே நீங்க வந்து நல்ல பேர் வாங்க முடியும். அம்மா இந்த டீச்சர் அம்மா இவங்க. நல்ல பரவாயில்லை நல்ல டீச்சர்ன்ட்டு. கெட்ட சொல்லிக் கொடுத்தா 


அடியவர் :-  பேரண்ட்ஸ் வந்து திட்டுவாங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-  திட்டுவாங்க. ஏம்மா அந்த டீச்சர் நல்லாவே சொல்லிக் கொடுக்கலப்பா. என்னப்பா அந்த பசங்க அப்படின்னு உன்னை தான் திட்டுவாங்க. 


அம்மை அடியவர் :- குழப்பி விட்டுருவாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  குழப்பி விட்டுருவாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :- அதனால ஐயா இப்ப கூட தெரிஞ்சுக்கோங்க. இறைவனோ… இது மூணும் என்ன தெரியுமா தெரியுது?  யாரும் யாரும் கொடுக்கிறது இல்ல.


ஒரு அடியவர் :-  நல்லதும் கேட்டதும் நாமதான் செய்யறோம்… 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்கள் ஐயா ஐயா நீங்க தான் காரணம். இங்க இறைவனோ, யாரும் யாரும் கொடுக்கிறது இல்ல. இதை வச்சு சயின்ஸ் வச்சு பார்த்தா. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா 


ஒரு அடியவர் :-  ( ஒரு சந்தேகம் கேட்டார் - ஆடியோ தெளிவில்லை ) 


அடியவர் :-  24 மணி நேரம் தானே பூமி தன்னை தானே சுத்திட்டு சுத்தி வருது… சுத்திட்டு சூரியனை சுத்தி வருதோ தன்னைத்தானே சுத்துறதுக்கு 24 ஹவர்ஸ். பூமியை சுத்தி வர்றதுக்கு ஒரு வருடம். அய்யா புரியுதுங்களா?  


அடியவர் :-   (சுவடி ஓதும் மைந்தனை பார்த்து ) ஐயா அவர் கேக்குறாரு.  அதாவது சுத்தி வருதுன்றாங்கல.  அப்ப அந்த சூரியன் வந்து எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை அதாவது சுத்தி வருது? 


குருநாதர் :-  அப்பனே எது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட மெதுவாக சுற்றினால் அப்பனே நீங்கள் எல்லாம் சுற்றுவீர்கள் என்பேன் அப்பனே. அப்பொழுது எவ்வளவு வேகத்தில் அளக்க முடியாது அப்பா. நிச்சயம் சொல்கின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் அளக்க முடியாதுங்க ஐயா. மெதுவா சுற்றினா என்ன பண்ணுவீங்க?  ஐயா எல்லாம் பொத்து பொத்துன்னு விழுந்துரும் ஐயா. புரியுதுங்களா?  எல்லாம் டப்பு டப்புன்னு விழுந்துரும் நீங்க இப்படி ஆடுவீங்க. அப்ப எல்லாம் கீழ எல்லாம் விழாது. அதனால வேகம் என்பது இமைக்கப்படாது. யாரும் 


குருநாதர் :-  வேண்டும் என்றால் அனைத்தும் பெயருக்காகவும் புகழுக்காகவும் சொல்லிக் கொள்ளலாம். அனைத்தும் வித்தையே. ஏதோ நிச்சயம் கண்கட்டு வித்தை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாம் என்னது பூச்சாண்டி  வேலை. 

………

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்படி இப்படின்னு சொல்லிட்டு பூச்சாண்டி வேலை.  நம்ம பிளைட்ல போயிட்டு இருப்போம் பார்த்தீங்களா?  டேய் பெல்ட் போடுறா. இப்படி வந்தா இப்படி தப்பிக்கணும். ஆனா விழுந்தா என்ன ஆகும்? 


ஒரு அடியவர் :- கை கால் முறியும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  கை கால் முறியுமா?...... ( சிரிப்புடன் )  ஐயா ஒண்ணுமே தேராதுங்க ஐயா. அது பூச்சாண்டி வேலை. பெல்ட் போடு. கட்டிக்கோ. ஐயா புரியுதுங்களா?  இது மாதிரி கட்டிக்கோ. நல்லா இருங்க திடீர்னு ஏதாவது ஆபத்து எகிறி குடிச்சிருங்க. எங்க எகிறி குடிக்குது? அப்ப அதே மாதிரி ரைட் நான் குடிச்சிடுறேன் நான் பண்ணுவேன்னு சொல்லிட்டு பிளைட்ல இவன் வந்து யோசிச்சுட்டு இருப்பான் அதெல்லாம் ஆனா என்னது கண் கட்டி வித்தை. கண் கட்டு… முன்னாடி ஏமாத்துறாங்கன்னு அர்த்தம். பூச்சாண்டி வேலைன்னு அர்த்தம். ஐயா புரியுதுங்களா? 


குருநாதர் :-  எதை என்று அறிய நிச்சயம் எவை என்று கூற இவ் எதிரொளி எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய அடிக்கடி நிச்சயம் நீங்கள் சரிபடுத்த வேண்டும். இல்லையென்றால் நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய.. சரியாகாமல் அப்படியே நோய் இருக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :- சென்சார நீங்க அடிக்கடி என்ன பண்ணனும்? ரிப்பேர் பார்க்கணும். மாடிஃபை பண்ணனும். என்னது? பியூரிஃபை பண்ணனும். இல்லைன்னா என்ன பண்ணுவாங்க? நோய்கள் வந்துரும்.


https://youtu.be/q8Hs63mXjrc?t=30137


குருநாதர் :-   ஆனால் பின் நிச்சயம் பின் அங்கும் செல்வீர்கள் மருத்துவமனைக்கும் கூட. ஆனாலும் அப்பனே நிச்சயம் பின் நன்றாகாதப்பா. எல்லை மீறி போய்விட்டது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  சென்சார் வந்து எல்லை மீறி போயிடுச்சு. நீங்க மருத்துவமனைக்கு சென்றாலோ 


அடியவர் :- சும்மா ஒரு ஒரு வாரம். பத்து நாள்… ஒரு மாசம்… 


சுவடி ஓதும் மைந்தன் :-  ரிப்பேருக்கு என்ன பண்ணுவாங்க? ரிப்பேர் ஆயிடுச்சு ஐயா 


அடியவர் :- ரிப்பேர் ஆயிடும்


சுவடி ஓதும் மைந்தன் :-  ஊசி போடுவாங்க. ரிப்பேர் ஆகுறதுக்கு ஊசி போட்டு என்னது பண்ணிருவாங்க ஐயா? 


அடியவர் :-  அந்த மருந்தோட வீரியம் கம்மியாகுற வரைக்கும் நோய் 


அடியவர் :- ரிப்பேர் பண்ணுவாங்க அந்த இதுக்கு ஆனா எல்லை மீறி போயிட்டதால அந்த நோயும் 


அடியவர் :-  திருப்பி வந்துரும் 


அடியவர் :- ஐயா எல்லை தாண்டி போயிட வேண்டி எல்லை தாண்டி போயிடுச்சு 


குருநாதர் :-  எதை என்று அறிய நிச்சயம் அதற்கு இறப்பில்லை. பொம்மைகளுக்குத்தான் இறப்பு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  சென்சார் ? 


அடியவர் :-  சென்சார் இறக்காது 


சுவடி ஓதும் மைந்தன் :-  இறப்பில்லை. இந்த பொம்மை தான்… 


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த பொம்மை தான் வந்து 


அடியவர் :-  பொம்மை புட்டுக்கும் 


சுவடி ஓதும் மைந்தன் :- இந்த பொம்மை இருக்குது பாருங்க அதுக்குத்தான் என்னது? 


ஒரு அடியவர் :- இறப்பு 


சுவடி ஓதும் மைந்தன் :- இறப்பு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  சென்சாருக்கு ?


அடியவர் :- இறப்பில்லை. 


https://youtu.be/q8Hs63mXjrc?t=30187 


குருநாதர் :-  எது என்று எப்படியாவது மீண்டும் மீண்டும் எது என்று புரிய பின்  பிறக்க வேண்டும் என்பதே…. எங்கேயாவது நிச்சயம் தன்னில் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த சென்சாருக்கு என்ன வேலை தெரியுமா?  இவனை  எப்படியாவது … (இவன்  கர்மா) ஒன்னும் தீரலடா. எங்கயாவது போய்.. இவனை அடிச்சு.. இழுத்து வருவேன்னு சொல்லிட்டு… எங்கயாவது பிறக்க வச்சு… இழுத்து வந்துருங்க ஐயா.  பிறவி கொடுத்துருங்க ஐயா. ஐயா புரியுதுங்களா?  


===========================

"பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்."

திருக்குறள் 10

===========================


குருநாதர் :-  இதனால்தான் அப்பனே வள்ளுவன் கூட பிறவிக்கடலை அவ்வளவு எளிதாக நீந்த முடியாது என்பேன் அப்பனே. மோட்சம் எதை எதையோ சொல்லலாம் மனிதன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால பிறவிக்கடலை ? 


அடியவர்கள்:- நீந்த முடியாது 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீந்த முடியாது 


அடியவர் :- யாராலும் நீந்த முடியாது. 


சுவடி ஓதும் மைந்தன் :- எளிதில்லை. கடல்ல என்ன பண்ணனும்? 


அடியவர் :-  பிறவி என்பது பெருங்கடல்… 


சுவடி ஓதும் மைந்தன் :- பெருங்கடல்… பெருங்கடல்ல நீந்தினே இருக்கணுமா எப்ப இந்த வந்து 


===========================

# முக்தி.. மோட்சம் எப்போது ?

===========================


குருநாதர் :-  எது என்று கூட எப்பொழுது சரியாக பின் வெள்ளை நிறமாக மாறுகின்றதோ,  எதுவும் பின் இருப்பதில்லையோ அப் பிம்பத்தில்,  அப்பொழுது முக்தி.. மோட்சம். 


சுவடி ஓதும் மைந்தன் :- எப்பொழுது வந்து… அந்த திரையில.. சென்சார்ல ஒண்ணுமே இல்லடா. வெள்ளையா இருக்குதுன்னு சொன்னா மட்டும்தான்… உனக்கு என்ன பண்றது 


அடியவர் :-  (Ctrl+Alt+Delete ) கண்ட்ரோல் ஆல்ட்  டெலிட் போட்டு எல்லாம் (erase) எரேஸ் ஆனாதான்…. இந்த ( ஆன்மா )  மேல போக முடியும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா சென்சார் 


( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை அதனில் உரைக்கப்பட்ட வாக்குகள் தொடரும் ) 



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.


==================================================


https://youtu.be/q8Hs63mXjrc?t=30247



குருநாதர் :-  அப்பனே இப்பொழுது சிவப்பு நிறத்தை எடு எடுங்க சிவப்பு நிறத்தை மாத்துங்க ஐயா இது அவங்க மாறிடும் வெள்ளை வெள்ளை ஆமா பெருசா வாங்க என்ன சின்ன சின்னதா வாங்கி இருக்கீங்க ஐயா அடுத்த பெரிய பல்ப் வாங்கிடுறேன் தட்டி வச்ச பல்ப் வாங்கிடுறேன் ஐயா இதுல எழுதி எல்லாருக்கும் தெரியுதா அப்பனே இப்பொழுதெல்லாம் அப்பனே மனிதனுக்கு எது என்று புரிய அப்பனே நிச்சயம் இவ்நிறம் அதிகமாய் விட்டது இதை வைத்துக்கொண்டு திருத்தளத்திற்கு செல்கின்றான் அவ்வளவுதான் ரெட் மனுஷனுக்கு அதிகமாயிடுச்சு ரெட் லைட் டம் டம்னு எரியுதுங்களா யாருங்க தெரியுதுங்க ஐயா இது என்ன ஆச்சுன்னா மனுஷனுக்கு அதிகமாயிடுச்சு இதை வச்சுக்கொண்டு என்ன பண்றான் கோயிலுக்குள்ள போயிடுறான்ப்பா கோயிலுக்குள்ள போயிரு போயிடுறான் ரெட் லைட்டோட நிச்சயம் தன்னில் கூட அங்கு இருக்கும் ஆற்றலையும் கெடுத்து விடுகின்றான் மனிதன் அதனால அங்கு இருக்கும் நல்ல ஆற்றல் இருக்குது அது என்ன பண்றான் அதையும் மனுஷன் கெடுத்துறானாம் அதையும் அப்பனே இதனால்தான் திருத்தளத்தில் மேலதாளங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூறப்பென் அதாவது இவ்வாறு வைத்தியங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எது என்று இவ்வாறாக பாடல்கள் அப்பனே பாடிக்கொண்டே இருக்க அப்ப நிச்சயம் தன்னில் மாறும் பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எவை என்று முருகன் அப்ப இது போடுங்க இதனால எப்பொழுதுமே கைலாய வத்தியம் நாதங்கள் நாதஸ்வரங்கள் எப்பவுமே வந்து இறைவனுக்கு பூஜை பண்றது புரஸ்காரம் பண்றது இந்த மாதிரி எல்லாம் நந்தினே இருந்து பண்ணா எந்த மதத்துலயும் இது இருக்குது சச்சி போனா என்ன பண்ணிருப்பாங்க பண்ணினே இருப்பாங்க வந்து முஸ்லிம் இவரு இங்க எந்த மதத்தையும் எல்லா மதத்தையும் பத்தி சொல்றாரு ஐயா அகத்தியர் அவங்களுக்கே தெரியாது எல்லா மதத்தை பத்தி சொல்லி இருக்கிறார் எல்லா ஆற்றலை பத்தி சொல்லி இருக்காரு யாருக்காவது தெரியுமா யாருக்கும் தெரியாது வந்து அப்ப அடுத்து இந்த ஆற்றல்கள் நல்லா நம்ம மனசு நல்லா வச்சுக்கிட்டு கோயிலுக்கு நல்லா பண்ணிக்கிட்டு நல்ல பிரார்த்தனைகள் நல்ல பலமாக செய்தால் அது வந்து ரெட் என்ன ஆகும் வந்து கிரீனா மாறும்ன்றாரு வந்து அப்ப இது கிரீனா மாறிடும் ஏன் தெரியுதுங்களா அப்பனே இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே விழுந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே பிளிங்கிங் போடுங்க ஐயா பிளிங்கிங் போடுங்க ஐயா எல்லா லைட்டும் பிளிங்கிங் போடுங்க ஐயா டக்கு டக்குனு எரியுது இல்ல ஐயா அப்பனே இவ்வாறு ஆற்றல்கள் பதிந்து கொண்டே இருக்கும் புவி தன்னில் ஐயா இது மாதிரி வந்து பிளிங்கிங் தெரியுதா வேற வேற கலர் இங்க மாறினே இருக்குமாம் இந்த கலர் எல்லாம் வந்து இந்த இது ரவுண்டு அடிக்கும் போது செவ்வாய் வெள்ளி இதெல்லாம் விடும்போது இது வந்து இப்படி வந்து பிளிங்கிங் ஆகினே இருக்குமாம் பூமியில உங்களுக்கு தெரியாது அந்த கலர்ஸ் என்ன ஆயிருக்கும் பிளிங்கிங் ஆயிட்டே இருக்கும் அப்பனே நீங்கள் முதலில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதனை அப்பனே அதிக அளவு அப்பனே ஈர்த்துக் கொள்வீர்கள் நீங்க முதல்ல என்ன இருக்கணும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே வெள்ளை வெள்ளை நீங்கள் இருக்கணும் முதல்ல ஐயா வெள்ளை போடுங்க ஐயா லைட்டு ஐயா முக்கிய அறிவிப்பு சாப்பிடாத அன்பர்கள் யாராவது இருந்தா கிச்சன் க்ளோஸ் பண்ண போறாங்க வந்து சாப்பிடலாம் சாப்பாடு யாருனா சாப்பிடலைன்னா தயவு செய்து சாப்பிட்டு வந்துருங்க சாப்பிட்டுருங்க இன்னொரு பத்து நிமிஷத்துல கிச்சன் க்ளோஸ் ஆயிரும் தயவு செய்து சாப்பிடாத அன்பர்கள் சாப்பிட்டுருங்க ஏய் இல்ல இல்ல நான் வெள்ளை சாப்பிடலைன்னா வந்து சாப்பிட்டுருங்கமா கிச்சன் க்ளோஸ் ஆகப்போகுது அப்பனே எது என்று அறியப்பேன் இவ்வெள்ளை ஆவதற்கு அப்பனே அடுத்த நிறம் என்ன இந்த வெள்ளையா ஆகுறதுக்கு நீங்க வந்து அடுத்த நிறம் என்ன பச்சை பச்சை அம்மையே இல்லை மஞ்சள் என்றால் நிச்சயம் மஞ்சள் எவை என்று அறிய குருபகவான் அதிக அளவில் நிச்சயம் பின் எவை என்று கூறப்பின் மனதை மாற்ற இன்னும் சொல்கின்றேன் எது என்று புரிய பாடலை நிச்சயம் தன்னில் கூட அதாவது இன்னும் எவை இடத்தில் தீய சக்திகள் அவரவருக்கு பின் ஒளிந்துள்ளது அதன் நிற்க நிச்சயம் தன்னில் அதிகாலையில் பாடியவனை வரச் சொல் ஐயா அவர் அவர் வரச் சொல்லுங்க ஐயா எங்க அவரு காலிங் மாஸ்டர் உடம்பு சரியா ஆயிடுச்சு பாருங்க எவ்வளவு நெகட்டிவ் எனர்ஜி இருக்குது பாருங்க உடம்பு சரியா ஆயிடுச்சுங்க அவருக்கு பாடியே அவர் போய் படுத்துட்டாரு அவரு அப்படியே படுத்துட்டாரு அவ்வளவு எனர்ஜி ஏன்னா அவர் கையில நிறைய டிவைன் எனர்ஜி இருக்குது வந்து அதனாலதான் உங்க கையில கெட்ட எனர்ஜி இருக்கு அதிகமா அது பண்றது இது பண்றது அந்த தேங்காய் இப்படி பண்றது அந்த இது பண்றதுனால அவர் என்ன பண்ணிட்டாரு கடைசில பாருங்க வர முடியுமா இருந்தாலும் அழையுங்க ஐயா வரட்டும் பேசவே முடியலையாம் அப்பனா எவ்வளவு நெகட்டிவ் எனர்ஜி இருக்குது பாருங்க மக்கள் கிட்ட பார்த்தீங்களா அதனால போயிட்டு இருக்கு என்னத்துக்கே டம்மி டிம்மி எழிஞ்சிட்டு இருக்குன்னு நினைக்கிறேன் பாதி வர சொல்லுங்க ஐயா ஒரே அடியா ஒரே அடியா எல்லாரும் போட்டுட்டாங்க ஆயிரம் பேர் சேர்ந்து ஒரே அடியா போட்டாங்க அவரை வந்து அப்பனா எனர்ஜி கெட்ட எனர்ஜி இருக்குதுங்க ஐயா அதுதான் இறைவன் வந்து முதல்ல நல்ல எனர்ஜி கொடுக்கணும் யார் மூலமா எப்படி கொடுக்கணும்னு நீங்க ஒரு பாட்டு பாருங்க ரிப்பீட் ரிப்பீட் யாரு வேணாலும் ரிப்பீட் இங்க யாரு வேணாலும் ரிப்பீட் தானே வராரு வராரு இருங்க ஐயா ஏன்னா அகத்தியர் ஐயா அகத்தியர் அழைக்கிறார் ஒரு வரனே வந்தாகணும் அகத்தியர் அழைக்கிறார் ஜெய் காளி ஜெய் காளி ஜெய் காளி ஜெய் காளி அதனால அவர் இஷ்டம் ஒரு ஒரு கூட்டு பிரார்த்தனை ஒன்னொன்னா அவர் இது பண்றாரு யாரு கூட்டிட்டு வராரு யார் இது பண்ணுவாருன்னே தெரியல ஒவ்வொரு நிறங்களை வச்சு குருநாதர் விவரிச்சிட்டு இருக்காரு ஆமா நிறங்களை வச்சு அந்த கிரகத்தை பத்தி தெரியுதுங்களா ஏன் வந்து கெட்டது வந்து அவன் கெட்டதே செஞ்சுட்டு இருக்கிறான் ஏன் எல்லாரும் சொல்லுவாங்களே இறைவன் அவனுக்கு வந்து இது கொடுக்க மாட்டான்னு சொல்லிட்டு எல்லாம் சொல்லுவாரு வந்து ஏன்னா தெரிஞ்சுக்கணும்மா 60 வயசு 70 வயசு ஒருத்தர் ஒருத்தருக்கு தெரிஞ்சுக்கினா தானேங்க மோட்ச முக்தி கிடைக்கும் தெரியல என்ன ஆகும் கஷ்டத்துல கஷ்டத்துல தான் இருக்கணும் வந்து வாழ்க்கை ஆமா அதனால தெரிஞ்சுக்கணும் வாழ்க்கை பத்தி நல்லா நீங்க நல்லா படிச்சாதான் பாஸ் ஆக முடியும் நான் படிக்காமையே இது பாஸ் ஆக முடியுமா அப்படித்தான் எங்க கூட்டிட்டு இருக்கிறான் நான் இறைவனே வணங்கல இறைவன் சும்மா இது படிக்கல சரியா படிக்கல அதனால எனக்கு ஒன்னும் கொடுக்கல நீ ஒழுங்கா படிச்சிருந்தேன்னா பாஸ் ஆயிருப்ப ஒழுங்கா உண்மை தெரிஞ்சு இறைவனை வணங்கி இருந்தா பாஸ் ஆயிருப்ப ஒண்ணுமே தெரியல நீங்க பேசணுமா சாமி ஏதோ பேசணும் அப்பனே நிச்சயம் அனைவருக்கும் வாய்ப்பு கிட்டும் பொறுத்திருந்தால் ஒரு நாள் கிடைக்கும் கண்டிப்பா அப்பனே ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட எவர் எது என்று புரிய பின்னும் அப்பனே இவருடைய ஆற்றலை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் இன்றைய அளவில் நிச்சயம் தன்னில் கூட சில எவை என்று கூறப்பின் குறைவாக ஆற்றல் இருந்தால் உனக்குத்தான் அப்பா உடம்பு அப்பனே பின் முடியாமல் போய்விடும் அதனால்தான் அப்பனே யாருக்கு என்ன வாய்ப்பு கொடுக்க வேண்டுமோ அதை நான் கொடுக்கின்றேன் ஓகேங்களா யாருக்கு எந்த நேரத்துல கொடுக்கணுமோ அந்த நேரத்துல கொடுக்கிறோம் பாரு நானு ஆற்றலை அதிகப்படுத்தி தான் நீங்க பேசணும் ஆமா இல்லைன்னா என்ன பண்ணுவீங்க இவங்களுக்கு இருக்கிற ஆற்றல் உங்களுக்கு அடிச்சுன்னா பெட்ல படுத்துருவீங்கன்றது அதனால இந்த அட்வைஸ் பண்றது எல்லாம் ஈஸி இல்லைங்க நம்மள தான் திருப்பி அடிக்கும் ஜாக்கிரதையா இருக்கணும் என்னமோ ஒரு அம்மா இது இந்த மாவு எத்தனை வந்துச்சு எங்க அது கூட போயிடுச்சுங்க எங்கம்மா ஆற்றலை இன்கிரீஸ் பண்ணுனதுக்கு அப்புறம் தான் திருமணம் திருமணாடு என்பது ஒரு தடவை திறந்தா அப்படித்தான் இருக்கணும் வந்து மூடிட்டோம்னா அடுத்து சித்தர்கள் வர்றது என்பது அதனாலதான் அப்படியே போயிட்டே இருக்கணும் வந்து திருப்பி மூடக்கூடாது ஒரு தடவை இது மாதிரி எல்லாம் பிரச்சனை இருந்தா ஏதோ வேலைன்னு மூடி வச்சிட்டு போனா டக்குனு வந்தா எப்பா இஷ்டத்துக்கு இவங்க எல்லாம் இவங்கதான் பெரிய மனுஷன் திட்டிட்டாங்க அதனால ஒரு தடவை எடுத்தா கண்டினியூ போயிட்டே இருக்கணும் வந்து அதுதான் அதனாலதான் நான் வந்து அப்படியே படிச்சிட்டு போயிட்டே இருக்கணும் ஐயா ஐயா அடுத்து ஜி சிவத்தாண்டவமே ஏகாரிக்கும் ரிப்பீட் ஐயா பாடுவாரு நல்லா வந்து கெட்டதெல்லாம் விலகட்டும்னு சொல்லி நல்லா வேண்டிக்கோங்க ஐயா தயவு செய்துங்க ஐயா எல்லாரு கிட்டயும் நெகட்டிவ் போர்ஸ் அதிகமா இருக்குதுங்க ஐயா ஆமா நெகட்டிவ் போர்ஸ் அதிகமா இருந்தா சொல்றதும் புரியாது நீங்க பண்ணவும் மாட்டீங்க ஏன்னா வேல் வேற வருது அதனால வந்து நல்லா வந்து ஆன்மா என்னென்ன போகணும் நல்லா இது வந்து எனக்கு இறைவன் நல்லா இது பண்ணனும்னு சொல்லிட்டு ஏன்னா சில மந்திரங்கள் சில நல்ல உபவாசம் அவங்க எல்லாம் பாடுனாங்கன்னா உங்க கையில கெட்டதெல்லாம் நிக்காது வந்து எழுச்சி ஓடிடும் போடா எப்பான்னு சொல்லிட்டு வந்து அப்பா நான் போனேன்டா ஏய் மாவு ஒன்னுதான் மாவு இத்தனை தடவை சொன்னோம் ஏய் நீங்க சாப்பிட்டு இல்ல இல்ல ஏய் எத்தனை வராங்க நீங்க சாப்பிட்டு வந்துருங்க அப்பா நீங்க சாப்பிட்டு வந்துருங்க சாப்பிட்டு வருவீங்களா இல்ல இல்ல கொண்டு வரட்டுமா ஐயா நல்லா எல்லாரும் கைதட்டி நல்ல நெகட்டிவ் எனர்ஜி சம்பாதிச்சு வச்சிருக்கீங்க அவ்வளவுதான் இறையே சம்பாதிச்சு வச்சிருக்கீங்களோ இல்லையோ நெகட்டிவ் எனர்ஜி அதிகமா சம்பாதிச்சு வச்சுக்கிறீங்க ஐயா அதனால ஏன்னா அந்த நெகட்டிவ் எனர்ஜி போனாதான் பாசிட்டிவ் எனர்ஜி வந்தா சித்தர் சொல்றது நீங்க ஏற்றுக்கொள்ள முடியும் சேஃப் யுவர் த்ரோட் நாட் பிளாக் ஒன்னுக்கு ஒன்னுக்கு ஓம் அகஸ்தியேஸ்வராய நமஹ ஓம் ஸ்ரீ சனிய சரீஸ்வர ஓம் பக்தி பக்ஷிதோ இல்வலஸ் மகாபல சமுத்திர சோஷிதோ சமே அகஸ்திய பிரசீத ஓம் அகஸ்தியேஸ்வராய நமஹ ஓம் காளி ஓம் வந்தே தேவ மமாபதிம் சுரகுரும் வந்தே ஜகத் காரணம் வந்தே பன்னக பூஷணம் மிருகதரம் வந்தே பசுநாபதிம் வந்தே சூரிய சஷ்டாங்க வன்னி நயனம் வந்தே முகுந்த பிரியம் வந்தே பக்த ஜனா ஸ்ரயஞ்ச வரதம் வந்தே சிவம் சங்கரம் வந்தே சிவம் சங்கரம் ஸ்ரீ சனிய சரீஸ்வர சரிக கரிக மமக மமபத மபத சபத நிதி சர சனி சர சனி சர சனி சர சனி சர சனி சனி சர சனி சனி சர சனி சர சனி சர சனி சர சனி சங்கரா அகஸ்தியேஸ்வரா ஓம் ஜடாடவிகல ஜல பிரவாஹ பாவித ஸ்தலேகலே வலம் விலம்பிதம் புஜங்க துங்க மாலிகா டமட்ட மட்ட மட்ட மன்னி நாதவட்ட மர்வயம் சகார சண்ட தாண்டவம் தனோதுன சிவ சிவம் ஜடாகடாஹ சம்ப்ரம மன்னிலிம்ப நிற்சரீவிலோல வீச்சு வல்லரீ விராஜமான முர்த்தலி தக தக தகன்ற லல்லாடப்பட்ட பாவகே கிஷோர சந்திர சேகரே ரதி பிரதிக்ஷணம் மம கராதரேந்திர நந்தினி விலாகு பந்து பந்து ரத்து ரத்திகந்த சந்ததி பிரமோதமான மானசே கிருபாகடாட்ச தோரணி நிருத்த துர்த்தராபதி வசித்திகம்பரே மனோ விநோதமே வஸ்துனே தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாம் தாம் தாம் தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாம் தாம் தாம் தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாம் தாம் தாம் தாம் தம் தம் தம் தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தாக்கிட்ட தாக்க தாக்கிட்ட தாக்க தாக்க தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாம் தாம் தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாம் தாம் தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாம் தாம். தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாம் தாம் தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க புஜங்க பிங்கள புரத் பிரணாமம் குன்றலம்ப குங்குமத்ரவ பிரதித்த துர்வதோமுகே அதாந்த சிந்துரத்வ குத்தரிய மேதுரே மனோ வினோத மற்புதம் விவர்தோ வர்த்தகி சகஸ்ரலோஜர பிரபுத்ய சேகலேக சேகர பிரசூன தூலி தோரணி விதூசரங்கி பீடவோ புஜங்க ராஜமாலையாணி பத்த ஜாட ஜூடக ஸ்ரீ ஐஸ்வராய ஜாய தஞ்ச கோர பந்து சேகர லலாட ஜத்வரக்வல நஞ்சய ஸ்புலிங்க பாணி பீத பஞ்சசாய கன்னமன்னி லெம்ப நாயகம் சுதாமயோ கலேகயா விராஜமான சேகரம் மகா கபாலி சம்பதே சிரோஜ காலமஸ்துன தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகதிமி தக தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகி தகதிமி தக தகதிமி தக தகதிமி தக தகதிமி தக தோம் தோம் தகதிமி தக தகதிமி தக தோம் தோம் நம் தம் தோம் தோம் தோம் தோம் நம் தம் நம் தம் தகிட தகிட தகதிமி தக தகதிமி தக தகிட தகிட தகிட தகிட தகிட தகதிமி தக தகிட தகிட தகதிமி தக தகிட தகி தகதிமி தக தகிட தகிட தகதிமி தக தகதிமி தக தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் தோம் நம் தம் தோம் தோம் நம் தம் தக தக திக தக தக தக தக தக தக தக தக தக தகி தக தக தகி தகி தகி தகி தகி தகி தகதிமி தக தகதிமி தக தகதிமி தக தகி தகி தகி தகி தகி தகி தகி தகி நோம் தோம் தக தக தக தக தக தக தக தக தக நோம் தோம் நம் தம் நோம் தோம் நம் தம் தகிட தகிட தகதிமி தக தகிட தகிட தகதிமி தக தகிட தகிட தகதிமி தக தகிட தகிட தக தக தக தக தக தகி தகி தகி தகிட தகிட தகிட தகிட தகி தகி தகி தகி தோம் தோம் நம் தம் தோம் தோம் நம் தம் தோம் தோம் நம் தம் கரால பால பண்டிக தக தக தக ஜுவல நெஞ்சய குருத பிரசண்ட பஞ்சசாயகே கராதரேந்திர நந்தினி குஜா கிரஜித்ர பத்ரக பிரகல்பனை கசல்பினே திரிலோதனே ரதிர் நம நவீன மேக மண்டலி நிருத்த துர்த்தர ஸ்தோரக் குஹோ நிஷேதினித மஹா பிரபந்த பத்த கந்தர நிளிம்ப நிர்ஜரி தரஸ்தனோது கிருத்தி சிந்துர கலானிதான பந்துர ஸ்ரீயம் ஜகத் துரந்தர பிரபுல்ல நீல பங்கஜ பிரபஞ்ச கேலிம பிரபாவலோம்பி கண்ட கந்தலி ருசி பிரபத்த கந்தரம் ஸ்மரச்சிதம் புரச்சிதம் பவச்சிதம் மகச்சிதம் ஸ்மரச்சிதம் புரச்சிதம் பவச்சிதம் மகச்சிதம் கஜச்சிதம் ககச்சிதம் தமந்த கச்சிதம் பஜே தமந்த கச்சிதம் பஜே தமந்த கச்சிதம் பஜே அகர்வ சர்வ மங்களா தகிட தகிட தகதிமி தக தகிட தகிட தகதிமி தக தகிட தகிட தகதிமி தக தகதிமி தக தோம் தோம் தகதிமி தக தோம் தோம் தோம் தோம் நம் தம் தோம் தோம் நம் தம் தக தக தக தகிட தகிட தகதிமி தக தகதிமி தக தகதிமி தக தகதிமி தக தகதிமி தக தோம் தோம் தோம் தோம் நம் தம் தோம் தோம் நம் தம் தகிட தகிட தகதிமி தக தகிட தகிட தகதிமி தக நோம் தோம் நம் தம் நோம் தோம் நம் தம் நோம் தோம் நம் தம் நோம் தோம் நம் தக தகிட தகிட தக தகி தக தகதிமி தக தோம் தோம் ஆ மகர சர்வ மங்கள கலகதம்ப மஞ்சரி ரசப் பிரவாஹ மாதுரி வித்ரும்பணாமது பிரதம் ஸ்மராந்தகம் புராந்தகம் பவாந்தகம் மகாந்தகம் ஸ்மராந்தகம் புராந்தகம் பவாந்தகம் மகாந்தகம் கஜாந்தகம் கஜாந்தகம் தமந்த காந்தகம் அகர்வ சர்வ மங்கள கலகதம்ப மஞ்சரி ரசப் பிரவாஹ மாதுரி வித்ரும்பணாமது பிரதம் ஸ்மராந்தகம் புராந்தகம் பவாந்தகம் மகாந்தகம் கஜாந்தகம் கஜாந்தகம் தமந்த காந்தகம் பஜே நமசிவாய தக தக தக தக தக தக ஜெய பிரஜா மஹிமஹேந்திர யோசம பிரவிருத்தி கஷ்டதாசதா சிவம் பஜாம் சிவ. பிரஸ்ய சிந்தனோ பிரஸ்ய சிந்தனோ சந்தோ ஓம் ஸ்ரீ. உனக்கு காசுகள் வேண்டுமா அகத்தியர் கேட்கிறார் உனக்கு காசுகள் வேண்டுமான்னு கேட்கிறார் கேட்டா அகத்தியர் காளிகாம்பால் பல்கலைக்கழகம் என்று அகத்தியரின் அகத்தியர் காளிகாம்பால் பல்கலைக்கழகம் என்று அகத்தியரின் பெயரால் ஒரு யுனிவர்சிட்டியை ஏற்படுத்தி நம்ம கூட வந்து என்ன பண்ணுவாங்கயா இது நடக்காதுப்பா அது நடக்காதுன்னு பொய் சொல்லிக்கிறான்ப்பா கோயில் கட்டி எனக்கே இது நடக்காதுப்பா அது நடக்காதுன்னு பொய் சொல்லிக்கிறான்ப்பா கோயில் கட்டி எனக்கேன்றார் அகத்தியர் வந்து எங்கப்பா என்றார் அகத்தியர் வந்து எங்கப்பா பக்தி இது என்ன பண்ணுவாருயா மூணு முறை என்ன பண்ணுவாருயா மூன்று முறை கொலை பண்றதுக்கு முயற்சி மூன்று முறை கொலை பண்றதுக்கு முயற்சி நடக்குது அதான் மூன்று முறை நல்லது செய்து என்ன பண்றது எல்லாம் இருக்குன்னா திருடனா இருப்பாங்க ஐயா அதான் மூன்று முறை நல்லது செய்து என்ன பண்றது எல்லாம் இருக்குன்னா திருடனா இருப்பாங்க ஐயா ஏமாத்துறவன் இருப்பான் இதெல்லாம் ஆன்மீகத்துல கடந்த வரணும்ங்க ஐயா ஆன்மீகம் என்பது சாதாரணம் இல்லப்பா நீ அங்க படுத்தணும்ப்பா என்னன்னா மனுஷனுக்கு தெரியுங்களா பேருக்குத்தான் பக்தி பேருக்குத்தான் இது ஆனால் மனுஷனுடைய எண்ணங்கள் எல்லாமே நல்ல பெரிய ஆள் ஆகல சொல்லுங்க ஐயா எண்ணங்கள் எண்ணங்கள் சரியில்லைங்க ஐயா இறைவன்களை வந்து ஏமாத்த கூடாதுங்க ஐயா அவர் எப்படிங்க சொல்றேன் ஏன் ஏன் ஆகலன்னா ஏமாத்துறாங்க ஐயா நீங்க ஒன்னும் தெரியாத பொய் சொல்லக்கூடாது இறைவன் வந்து ஏதாவது கொடுப்பாருன்னு சொல்லிட்டு பட்டையை போட்டுக்கிறது ருத்ராட்சம் போட்டுக்கிறது இறைவன் என்ன பண்ண மாட்டாரு ஏய் அகஸ்தியப்பா வந்துட்டாரு அப்ப நான் இறந்துட்டேனா பரவாயில்லை சந்தோஷம் எங்க அப்பாவை பார்த்துட்டேன் ஓடிப்போய் அப்பாவை கட்டிப்பிடிச்சிருக்குது அந்த ஆத்மா அப்ப எங்க கிளம்பிட்ட நீ உனக்கு இன்னும் வேலை இருக்கு வா இல்ல உங்களையே நான் பார்த்துட்டேன் எனக்கு எதுக்கு மறுபடியும் எனக்கு மறுபிறப்பு எனக்கு உங்களோட கிளம்புறேன் இல்ல உனக்கு இன்னும் வேலை இருக்குன்னு சொல்லிட்டு அந்த ஆத்மாவை எப்படி தூக்கி இருக்காரு ஒரு கைய வந்து அந்த கை குழந்தையை தூக்குற மாதிரி பின்னாடி ஒரு கையவும் இடுப்புல ஒரு கைய தூக்கி கொண்டு போய் இவரோட உடம்புல படுக்கை போட்டு ஒரு அமுக்கு அமுக்கி இருக்கிறார் அமுக்கிட்டு இன்னும் இந்த நாட்டுக்கு இன்னும் நீ நிறைய சேவை செய்யணும்னு மற்றொரு முறை ராத்திரி ஒரு ரெண்டு மணி இருக்கும் ஆன்மீக சேவை முடிஞ்சிட்டு தனியா வரும்பொழுது மாற்று மாத்துனார் அப்படின்னு சொல்ல முடியாது நம்மளுடைய தர்மத்தையும் கலாச்சாரத்தையும் எதிர்க்கும் தீய சக்திகள் சுத்தி வளைச்சிருச்சு சுத்தி வளைச்சிட்டு அருவா கண்ணு அதெல்லாம் எடுத்துக்கிட்டு என்னப்பா இது சோதனை அப்படின்ன பொழுது எங்கிருந்தோ ராத்திரி ரெண்டு மணிக்கு அந்த காட்டுக்குள்ள ஒரு பெட்ரோலிங் போலீஸ் வண்டி வந்துச்சு உள்ள வரணுங்க இவன் வந்தெல்லாம் ஏழு அடி எட்டு அடி ஹைட்ல இருந்த போலீஸ்காரங்க வந்து இவரை சுத்தி வளைச்சவங்களை போட்டு அடி அடின்னு அவங்க அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க அப்பதான் நினைச்சாரு எப்பா இதெல்லாம் உங்களோட போர்ஸ்ங்களா அப்ப உங்களோட கணங்களா ராத்திரி ரெண்டு மணிக்கு அங்க பெட்ரோலிங் வண்டி வர சான்சே கிடையாது அப்ப அந்த முறையும் அவர் நம்மை காப்பாத்தி விட்டாரு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி பண்ணாது அப்ப அந்த முறையும் அவர் நம்மை காப்பாத்தி விட்டாரு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி பண்ணது போன கவர்மெண்ட் ஜெயில்ல போட்டுச்சு போட்டாங்க மூணு மாசம் அப்பா வந்து ஐயா ஒரு ஆன்மீக கருத்துக்களை சொன்னோம் அப்படிங்கறதுக்காக போகும்போதே சொல்லி இருக்காங்க இவனை ஜீப்ல வச்சு அதாவது கேஸ் மகாராஷ்டிரால கேஸ் குஜராத்துல கேஸ் இந்தூர்ல கேஸ் மத்திய பிரதேசத்துல கேஸ் எப்படியாவது இவரோட ஆன்மீக சேவையை வந்து தடை பண்ணனும் அமுக்கணும் தீய சக்திகளோட போராட்டத்தை பாருங்க ஒரு நல்லது செய்ய நினைக்கும் பொழுது எவ்வளவு எதிர்ப்புகளை தாண்டி ஜெயில்ல போட்டு தனியா போன் கால் வருது மினிஸ்டர் இருந்து போன் கால் வருது ஜெயில்லையே வச்சு இவனுக்கு ஏதாவது பண்ணுங்க ஜெயில்லையே வச்சு இவரை வந்து கொடுமைப்படுத்துங்க ஜெயில்லையே இவருக்கு சாப்பாடு தன்னில் கரெக்டா கொடுக்காதீங்க அப்படின்னு ஆனா அந்த சூழ்நிலையிலும் அப்பாவுடைய தரிசனம் இவருக்கு கிடைச்சது அகஸ்தியப்பா இவரோட எண்ணமே அப்பா பேர்ல ஒரு பல்கலைக்கழகம் ஏன்னா அப்பாவும் சொல்லி இருக்காரு ஏற்கனவே பல்கலைக்கழகம் இருந்ததுப்பா காசியில இருந்தது நாலாந்தால இருந்தது நாங்க எல்லாம் ஓலைச்சுவடி எழுதி வச்சு எல்லாரும் சொல்லிக் கொடுத்திருக்கோம்ப்பான்னு அப்போ இவரோட ஆசை அப்பா பேர்ல ஒரு யுனிவர்சிட்டி வந்து அதுல வந்து நம்மளோட தர்மமும் வரும் தலைமுறை இந்த ஏய் ஐயா அப்ப சொன்னாரு மைந்தன் சொன்னது இந்த ஏய் நம் மொபைல் இந்த இன்ஸ்டாகிராம் இன்டர்நெட்டுக்கு அடிமையாகாம தர்மத்தை போதிக்கிற மாதிரி படிக்கணும்னு அவர் ஆசைப்படுறாரு அப்பா அப்பனே எது என்று புரிய இதற்கு இன்னும் அப்பனே எவை என்று கூற அப்பனே பின் ஏற்படுத்துகின்றேன் அப்பனே கவலை வேண்டாம் எப்படி ஏது என்று கூற மாற்றும் எங்கு எவை என்று கூற கை வைக்க வேண்டுமோ அங்கு கை வைக்கின்றேன் சிந்தா மத் கீஜியே பேட்டா ஆப்கா சொப்னம் பூர்த்தி யோகா மே கஹா சுச்சு தபானே அதனாலதான் அதனாலதாங்க ஐயா வந்து நிறைய விஷயங்கள் இறைவன் வந்து அதனால வந்து அதனால இறைவன் வந்து நல்ல எண்ணங்களை வேண்டுங்க ஐயா நாலு பேருக்கு நன்மதி பண்ணுங்க ஐயா வந்து போதுங்க ஐயா அதே வந்து அதுவே வந்து வாழ்ல கொடுத்துரும் உங்களுக்கு என்னென்ன தேவையோ இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் என்ன பண்றாங்க வந்து ஐயா கெட்ட எண்ணத்தோட வாழ்ந்துக்கிறாங்க ஐயா ஐயா நிறைய விஷயங்கள் இருக்குங்க ஐயா வந்து கெட்ட எண்ணம் மனிதனுக்கு வந்து கெட்டது எவ்வளவு வேகத்துல பரவுதோ அதேபோல நல்லதும் பரவும் அதே மாதிரி நல்லவர் கண்டு நல்லோருக்கு வந்து நீங்க நன்மை செய்யணும்னா பரவாயில்லைங்க ஐயா ஓகேங்களா தீயமே செய்யக்கூடாது அவ்வளவுதான் மனிதனின் எண்ணங்கள் சரியில்லை அதுதான் அதனால உங்க எண்ணம் ஏன்னா பிரபஞ்சம் என்ன பண்ணுது நீங்கள் எதை நினைக்கிறீங்களோ அது கொடுக்குது இப்ப இவர் வந்து இந்த ஸ்டேஜ்ல இவர் ஒரு அஞ்சு ஆண்டுல நீங்க இவரு அது வந்து என்ன பண்ணிருப்பாரு இவர் வந்து எண்ணம் வந்திருக்கும் இந்த எண்ணம் வந்திருக்கு எண்ணம் வந்திருக்குது அந்த எண்ணம் எப்ப தெரியுமா நிறைவேறும் பிரபஞ்ச சக்தி படி அப்படியே ரவுண்ட் வந்து அதே எண்ணத்துல இருந்தாருன்னா அந்த சுத்தம் அது எங்க இருக்கும் பொழுது அந்த எண்ணங்கள் இவருடைய யோக காலகட்டங்கள் வரப்போ ஐயா ஒன்னும் இல்ல குடுங்க ஐயா ஒன்னும் இல்ல ஐயா நிக்கிறாரு பாரு இவர் வந்து எந்த தொழில்ல ஒரு பொண்ணு ஒரு பையன் ஐயா சொல்லித்தான் ஆகணும் இதெல்லாம் வந்து சொல்லித்தான் ஆகணும் ஏன்னா நிறைய நான் ஒரு ஒரு விஷயத்துல ஒரு ஒரு டைம் இருந்தா சொல்றேன் அகத்தியர் என்ன பண்ணிக்கிறாருன்னு ஏன்னா இது சொல்லி ஆகணும் நம்பிக்கை வேண்டும் இவர் வந்து என்ன பண்ணுவாரு தெரியுமா தொழிநோய்கள் எல்லாம் யாருமே யாராவது தொழிநோய்கள் எல்லாம் போவாங்களா யாராவது போவாங்களா ஐயா கிட்ட கூட போகமாட்டாங்க ஐயா ஆனா தொழிநோயாளிகளுக்கு வந்து உணவளிச்சவர் இவருடைய வேலையே அதுதான் சாப்பாடு கொடுக்கிறது அது பண்றது இது பண்றது இதோட வேலையே இவர்தான் அப்புறம் ஒரு மாசம் முன்னாடிதான் நடந்தது இது வந்து அகத்தியர் சொல்றாரு பர்சனலா வந்து பர்சனலா வந்து எடுத்து பார்க்கிறேன் எப்பா ஒருத்தன் உணவு வந்து எல்லாமே கொடுத்துட்டு இருக்கிறான்ப்பா அவங்க வைப்க்கு வந்து பெரிய ஆபத்து இருக்குதுப்பா வந்து அந்த ஆபத்து வந்துருச்சுன்னா அவ்வளவுதான் பேச முடியாது ஒன்னும் முடியாது அவ்வளவுதான் இவர் என்ன பண்ணுவாரு அந்த துண்டு விட்டுருவாருப்பா ச என்னடா இவ்வளவு நல்லது பண்ணோம் நம்ம வந்து இவ்வளவு நல்லது பண்ணியா ஒண்ணுமே ஆகல அப்படின்னு சொல்லிட்டு வந்து என்ன பண்றாரு அகத்தியர் சொல்றாரு வேணாம்ப்பா இவனுக்கு உடனடியா ஒரு ஓலைச்சுவடி இருக்குது நம்ம வீட்ல அது என்ன பண்ணனும்னா அது என்ன யாருக்கு ரொம்ப அகத்தியர் அடியார்களுக்கு வந்து ரொம்ப கஷ்டமோ அந்த ஓலைச்சு கொடுக்க சொல்லுவார் கொடுக்க சொல்லுவார் அப்புறம் வந்தா இது மாதிரி வந்து அவன் உடனே காசிக்கு போக சொல்லுப்பா உடனே காசிக்கு போயிட்டு அந்த ஓலைச்சு வச்சிட்டு எங்க வீட்ல பிரேயர் பண்ணி சொல்லுன்னு சொல்லிட்டாரு உடனே என்ன பண்ண இவர் காசிக்கு போறவர் வந்து காயின்ஸ் எல்லாம் இருக்கு ஐயா எப்பங்க பிளைட்ன்னு கேட்டேன் ஐயா நாளைக்கு காலையில தான்ங்க பிளைட்ன்னேன் ஐயா அப்ப அவரால வர முடியாது பிளைட் மாத்துங்க ஐயா போய் அவரையும் கூட்டிட்டு போங்க ஐயா ஐயா இவரையும் கூட்டிட்டு போங்க கூட்டிட்டு போயிட்டு அங்க வணங்கிட்டு வீட்ல போய் வச்சு வணங்கு ஐயா அன்னு சொல்லி அகத்தியர் வந்து சொல்லி இருக்காரு உத்தரவுன்னு அதே மாதிரி போயிட்டு வந்தாரு ஒரு மாசத்துல வந்து அதே வந்து 100% நடக்க வேண்டியது 10% தான் ஏதோ உடம்பு சரியில்லாம ஏதோ கவலை இருந்து காப்பாத்தி விட்டார் அவங்களோட வைஃப் வந்து அதனால நம்பிக்கை வேணும் நம்பிக்கை வேணும் அதனால நம்பிக்கை வேண்டுங்க ஐயா வந்து இறைவன் மேல நம்பிக்கை வேண்டும் எதை நீ எதன் மேல நீ நம்பிக்கை வைக்கிறாயோ அதையே உன்னை காக்கும் எதன் மேல நீ வந்து தீவை நினைக்கின்றாயோ அதையே வந்து புடிச்சு அமுக்கி தூக்கிடும் உன்னை காலி பண்ணிடும் சொல்லுங்க ஐயா ஓம் அகத்தீஸ்வரே நமஹ மதுரையில அகஸ்திய பெருமானுடைய பெயரினால அகத்தியர் இறையருள் மன்றம் அப்படின்ற பேர்ல அகத்திய பெருமான் உத்தரவின் பெயரில் அன்னதான சேவையை தொழுநோயாளிகள் அரசு மருத்துவமனை ஊனமுற்றவங்க பார்வையற்றவங்களுக்கு தொடர்ந்து இப்ப ஒரு 16 வருஷமா செய்துட்டு இருக்கோம் எல்லாம் அன்பர்களுடைய ஒத்துழைப்பு எங்களுடைய முயற்சி ஒரு பங்கு உடல் உழைப்பு முதலிலே பொருள் இருந்தது போகப்போக நிறைய சேவைகள் பெருக பெருக நிறைய அன்பர்களுடைய ஒத்துழைப்புல இந்த சேவையை செய்துட்டு வந்திருக்கிறோம் 12 ஆண்டுகள் ஒரு நற்செயலை தவத்தை செய்தால் அதுக்கு பெரிய பலன் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த முறையில 12 ஆண்டுகள் நிறைவடையும் பொழுது ஜானகி ஐயாவை தொடர்பு கொண்ட பொழுது அவர்களிடம் வாக்கை கேட்டோம் அவங்க சொன்னாங்க ஒரு மாசம் போறேங்க நான் குருநாதர்ட்ட கேட்டு சொல்றேன் என்று பிறகு வந்து அவங்களே கூப்பிட்டாங்க நீங்க என்னய்யா பண்றீங்க அப்படின்னு கேட்டாங்க நான் விவரம் சொன்னேன் ஐயா உங்களுக்கு கேட்டு சொல்றேன் அப்படின்னாங்க பிறகு வந்து ஐயாவை கூப்பிட்டுட்டு ஐயா நீங்க அலையாதீங்க உங்களை தேடி அகத்தியர் நாடி உங்க வீட்டுக்கு வரும் அப்படின்னு சொன்னாங்க அதுக்கப்புறம் தொடர்ந்து ஒரு பத்து முறைக்கு மேல எங்க வீட்ல சத்சங்கம் அதை நீங்க சிந்தனர்ல படிச்சிருப்பீங்க அதனால எங்க வீடு தேடி அகத்தியர் வீட்டுக்கு தேடி போயிருக்கார் இதுதான் பாருங்க இதுதான் புண்ணியம் செஞ்ச ஆத்மா தேடி போவார் நீங்கள் வந்து இதுதான் அவர் சொன்னாரு பாருங்க வந்து எனக்கு நாடி கிடைக்கலையே போன் படிக்கல அதெல்லாம் செல்லாது வந்து நல்ல எண்ணங்களோடு நாலு பேருக்கு நன்மை செஞ்சிருந்தேன்னா அகத்தியர் சொல்லுவாரு இதுல பெயர் வரும்ங்க ஐயா ஆமா பெயர் வரும் ஜீவநாடியில ஏன்னா நான் எல்லாம் ஒன்னு இது வந்து படிக்கிறதுக்கு தான் நான் ஆனால் உங்களிடத்தில் தான் இது வர்றதோ வராததோ உங்களிடத்தில் தான் இருக்குது வந்து பேர் வச்சு சொல்லுவாரு எப்பா அவன் கஷ்டப்பட்டு இருக்கிறான்ப்பா அவன் என் ஆளுப்பா போய் தப்பிச்சு விடுப்பான்னு சொல்லிட்டு வரும் நான் நிறைய பேர் பண்ணிக்கிறேன் அது மாதிரி வந்து யாருன்னே தெரியாது யாருன்னே தெரியாது ரகசியமா இன்னும் வந்து அகத்தியர் சொல்லி இருக்கிறார் எப்பா அது பண்ணி காப்பாத்துப்பா இல்லைன்னா க்ளோஸ் ஆயிடுவாங்கப்பா நிறைய பேர் இந்த மாதிரி அதனால என்னடா இது எனக்கு நம்மளுக்கு வந்து அது ஏன்னா இங்க ஓலைச்சுவல்ல சொல்றாரு வந்து நிறைய விஷயங்கள் சொல்லல ஏன்னா இவர் வந்து தொழில் நோயாளிக்கு வந்து யாருமே கை கூட பிடிக்க மாட்டாங்க செய்ய மாட்டாங்க தொழில் நோயாளி கை பிடிப்பாங்களா ஒரு ஊருக்கே வந்து அந்த தொழில் நோயாளிகள் எல்லாம் இது பண்ணிட்டு அப்ப பாரு அகத்தியர் எப்பா கூடுவா உடனே அந்த வைப்க்கு வந்து சொல்லிட்டு ஓலைச்சு உடனே போக சொல்றாரு அதனால வந்து மனம் அது செம்மையானால் மந்திரிகள் ஜெபிக்க வேண்டும் நீங்க வந்து நல்ல எண்ணங்கள் புண்ணியங்கள் சேர்க்கணும் புண்ணியங்கள் சேர்க்கணும் புண்ணியங்கள் சேர்த்துக்கிட்டே வந்தா யாருக்கு தேடி வருவார் உங்களை தேடி அகத்தியர் வருவாருமா நீங்க தேடி இறைவனை தேடி யாரும் இல்ல நீங்க வந்து இது பண்ண உங்களை தேடி இறைவன் வருவார் வருவார் வந்து ஏய் உங்களுக்கு இது மாதிரி லைஃப் இருக்குதுடா இது மாதிரி இருக்குதுடா மாத்தி கொடுன்னு சொல்லிட்டு சொல்லுவாருங்க ஐயா உங்களுக்கு வந்து நிறைய பேரு இது மாதிரி உதவி பண்ணும் வந்து நிறைய பேர் என்கிட்ட சொல்லுவாங்க ஏய் அவங்க எல்லாம் கெட்டவங்கடான்னு ஓயா கெட்டவங்களா என்ன சொல்லி அகத்தியர் சொல்லிட்டார் நல்லவனோ கெட்டவனோ அதெல்லாம் பார்க்க மாட்டோம் வந்து எங்க அகத்தியர் சொன்னா நிறைய பேர் அப்படி பேசுவாங்க இப்படி பேசுவாங்க அதெல்லாம் தேவையில்லை எங்க அகத்தியர் குருநாதர் பேச்சு வந்து கிணத்துல குச்சின்னா குச்சி ஆகணும் அவர் காப்பாத்துறாரோ எடுத்துட்டு வராரோ அது அப்பாற்பட்ட விஷயம் ஏய் புரியுதுங்களா அதனால நல்லவனோ கெட்டவனோ அகத்தியர் பார்க்க மாட்டார் ஒரு சான்ஸ் கொடுப்பாரு அப்ப நீ காப்பாத்தணும்னா காப்பாத்தியே ஆகணும் எத்தனை பேருக்கு தெரியுமா ஆனா அந்த புத்தி இல்லாத திருப்பி அப்படியே தான் விலகுறாங்க அவங்க வந்து அவ்வளவுதான் ஒரு சான்ஸ் அதனால நிறைய விஷயங்கள் இருக்குங்க வந்து சொல்லுங்க ஐயா அகஸ்திய பெருமான் வந்து இந்த மாதிரி ஐயா எனக்கு போன் பண்ணி ஐயா அம்மாவுக்கு என்னய்யா பண்ணுதுன்னு கேட்டாங்க ஐயா இருமல் சளி ஜாஸ்தியா இருக்குன்னு வேற என்னய்யான்னு கேட்டாங்க நான் இல்ல அதுதாங்க ஐயான்னு ஐயா சொல்ல வந்த விஷயத்தை சொல்லல என்னை பயமுறுத்த வேணாம்னு சொல்லிட்டு ஒன்னும் இல்லைங்கயான்னு சொல்லிட்டு நீங்க நாளைக்கு வீட்டுக்கு வந்து நாடி வாங்கிட்டு போங்கயான்னு சொன்னாங்க நான் எதுக்குங்கயான்னு கேட்டேன் இல்ல குருநாதர் உத்தரவு கொடுத்திருக்காரு உங்க நல்லதுக்கு தான்யா அப்படின்னு சொல்லிட்டாங்க எங்க வரணும்னா வேலூருக்கு வர சொன்னாங்க சரிங்க அப்படின்னுட்டேன் ஈஸ்வரன் ஐயாவை கூட்டிட்டு வாங்கன்னு சொன்னாங்க ஐயா அவங்க காசிக்கு கிளம்பி போயிட்டாங்கன்னு சரி நான் பார்த்துக்கிறேன் என்று வச்சுட்டாங்க எனக்கு ஒரு குழப்பமான மனநிலை இருந்ததுனால நேரா அகத்திய பெருமான் ஆலயத்துல போயி கொஞ்சம் பிரேயர் பண்ணிட்டு இருக்கும்போது கரெக்டா ஈஸ்வரன் ஐயா போன் பண்ணி ஐயா நம்ம நீங்க நாளைக்கு சென்னைக்கு வந்துருங்க ஐயா வீட்ல போய் நாடி வாங்கிட்டு காசிக்கு போறோம்னாங்க ஆக்சுவலி உங்க கூட காசிக்கு போற ப்ரோக்ராம் எனக்கு இருந்தது ஆனா பிளைட்ல போறதுனால கொஞ்சம் நிறைய செலவாகும் அப்புறம் பார்த்துக்கலாம்னு தள்ளி வச்சிட்டேன் ஆனா அகத்தியருடைய அருட்பெரும் கருணை என்னன்னா ஈஸ்வரன் ஐயா மூலம் எனக்கு அடுத்த நாளே காசிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது ஈஸ்வரன் ஐயா என்கிட்ட எந்த காசும் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க ஐயா எனக்கு குருநாதர் உத்தரவு நீங்க எதுவும் கொடுக்க வேண்டாம்னு ஐயா நான் கொடுக்கிறேன் இல்ல வேணாம் அப்படின்னு சொல்லிட்டாங்க அந்த மாதிரி காசிக்கு செல்வதற்கு எனக்கு முதல் முறை விமான பயணம் நான் ஏரோபிளேனா வானத்துல தான் பார்த்துட்டு அதனால நீங்க வந்து நினைச்சாவே வந்து அவர் கூட்டிட்டு போவாருங்க வந்து நீங்க நல்ல மனசோட நான் வந்து போகணும்னு சொன்னாவே இறைவன் என்ன பண்ணுவாரு யார் யார் எங்க நிக்க வைக்கணும் ஆள இப்ப போலீஸ்னா ஒரு படை ஒரு திருடனை பிடிக்கணும்னா எங்கெங்க நிக்க வைக்கிறாரோ அது மாதிரி நிக்க வைப்பார் இறைவன் வந்து சத்தியம் இதை நான் உணர்ந்து இருக்கிறேன் பல பேருக்கு உணர்ந்து இருக்கிறேன் எங்கெங்க நிப்பாரோ அங்க அவனை காப்பாத்துறான் அவனை போடுற ஆளன்னு சொல்லிட்டு கரெக்டா காப்பாத்துவாங்க வந்து அதனால வந்து முடிச்சுறேங்க தொடர்ந்து அப்புறம் நாடியை கொடுத்துவிட்டாங்க வீட்ல வச்சிருக்கேன் ஒரு மாசமா வீட்லதான் இருக்கு டெய்லி அகத்தியர் கோவில் போயிட்டு பிரார்த்தனை பண்றேன் அந்த சோதனை காலம் எப்பன்னு எங்களுக்கு தெரியாது ஆனா அகத்திய பெருமானுக்கு தெரிஞ்சதுனால ஒரு மாதத்துக்கு முன்னாடியே எங்களை காப்பாத்துறதுக்காண்டி ஓலைச்சோடி வாயிலாக வீட்டுக்கு வந்துட்டாங்க போன வாரம் என் வீட்டு வீட்டுக்கார அம்மாவுக்கு ரொம்ப விட முடியல அடுத்தடுத்த உடல் சோர்வு பிரச்சனை ஜாஸ்தியாகி அவங்க ரொம்ப வாழ்க்கை வெறுக்கிற அளவுக்கு ஆயிட்டாங்க இப்ப வந்துட்டாங்க நல்லா இருக்குறாங்க அப்ப அவங்க ரொம்ப வருத்தப்பட்டுகிட்டு இருந்தாங்க அப்ப சொன்னேன் குருநாதருக்கு நமக்கு என்ன நடக்கும்னு தெரியும் அதனால அவங்க வந்து நம்மள காப்பாத்திருவாங்க அப்படின்னு சொன்னேன் அப்புறம் ஐயா கிட்ட கேட்கும்போது தான் சொன்னாங்க உங்களுக்கு வந்து ஒரு விபத்து ஏற்பட்டு மனநிலை அதாவது கோமா ஸ்டேஜ்ல ரெண்டு வருஷம் இருக்கணும்னு விதிப்பா நான் மாத்தி கொடுத்துட்டேன் அப்படின்னு சொன்னாங்க ஒரு வருடம் ஒரு வருடம் இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை குருநாதர் மாத்தி கொடுத்திருக்காங்க அந்த நாள் அதனால நான் சொல்ல வர்றது என்னன்னா தன்னலம் பாராமல் ஆக்சுவலி என்னுடைய லைஃப் நான் கிட்டத்தட்ட டெடிகேட் பண்ணி தான் இருக்கிறேன் பிறருக்காக சேவை செய்யும் பொழுது நமக்கு இறைவன் தேடி வருவார் அதாவது திருவள்ளுவர் கூட ஒருத்தர் சொல்லி இருக்காரு அதாவது தெய்வம் அடைந்தற்று தான் முந்துறும் அப்படின்னு சொல்லி ஒரு குரல்ல சொல்றாங்க நீ பிறருக்கு வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சின் புஷவான் புலன்னு ஒரு குரல் சொல்றாங்க நீங்க உங்க இடத்துல நீங்க ஒழுங்கா வேலை செஞ்சீங்கன்னா உங்க வேலையை இறைவன் பார்ப்பார் அப்படின்னு சொல்லிட்டு அதே மாதிரி இன்னொரு குரல்ல சொல்றாங்க நீங்க வந்து சமுதாய சேவை பண்ணீங்கன்னா இறைவன் உங்களுக்கு சேவை செய்ய வருவாருன்னு சொல்லிட்டு அது மாதிரி அகத்திய பெருமான் எங்களுக்கு பல ரூபத்துல அறிக்காட்சி கொடுத்திருக்காங்க அது சித்தனர்ல நீங்க எல்லாம் படிச்சிருக்கலாம் இப்ப ஓலைச்சுவடி வாயிலாகவும் ஜானகி பெருமானுடைய கருணையோடு எங்க வீட்ல வந்து அமர்ந்திருக்காங்க அதுக்கு மிகப்பெரிய நன்றியை அகஸ்திய பெருமானிடத்திலே தெரிவித்துக் கொள்கிறேன் வாங்கிட்டு போங்க ஐயா இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அகத்திய பெருமானுக்கும் ஜானகி ஐயாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ஓம் அகத்தீஸ்வரா சின்ன வேண்டுகோள் சாது சந்நியாசிகளுக்கு வஸ்திரம் கொடுக்கிறதுனால இங்க அமர்ந்திருக்கக்கூடிய சந்நியாசிகள் கீழே வரும்படி கேட்டுக்கொள்கிறேன் ஓம் அகத்தீஸ்வரா அப்பனே அறிந்து கூட அப்பனே அனைவரும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே முருகன் ஆற்றலை பெருக அப்பனே நிச்சயம் தன்னில் கூட என்று அப்பனே ஏது என்று புரிய அப்பனே வேலை எப்படி எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் விஞ்சாரம் பூர்வமாக எடுத்துரைக்கின்ற அப்பனே அதற்காக முருகனை பாடலை பாடி அப்பனே நிச்சயம் வரவழிய அப்பனே பின் ஐயா முருகர் இவரு இவரு மருந்து அதையே பாடுங்க ஐயா எல்லாருக்குமே வேல் கொடுக்க போறாங்க ஆனா சயின்ஸ் பிறகு வரைக்கும் போறாங்க சும்மா வேல் குத்துனா இல்ல அது எப்படி பண்ணனும் அதனால முருகன் அருள் வரவைகளுக்கு அவருக்கும் அவர் வந்து நல்லா அவரை வந்து நம்ம மகிழ்விச்சா அவர் நம்மள மகிழ்விச்சுப்பார் அதனால வந்து அப்பனே அனைவரையும் எழுந்து நிற்கச் சொல் அப்பனே எல்லாரும் எழுந்து எல்லாரும் தூக்கம் தகுறீங்களா அம்மா அகத்திற்கு தெரியும் கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை ஆ மருதமலை மருதமலை முருகா மருதமலை மாமணியே முருகையா மருதமலை மாமணியே முருகையா தேவரின் குலம் காக்கும் வேலையாய் மருதமலை மாமணியே முருகையா மனமிகு சந்தனம் அழகிய குங்குமம் மனமிகு சந்தனம் அழகிய குங்குமம் ஐயா உமது மங்கள மந்திரமே மருதமலை மாமணியே முருகையா தேவரின் குலம் காக்கும் வேலையாய் மருதமலை மாமணியே முருகையா தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் தந்தையா ஆ தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் தந்தையா ஆ மருதமலை மாமணியே முருகையா தேவரின் குலம் காக்கும் வேலையாய் மருதமலை மாமணியே முருகையா கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவே ஆ கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவே நாடி என் வினை தீர நான் வருவேன் அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுப்பிறப்பில் உன்னை எட்டுவேன் ஆ மருதமலை மாமணியே முருகையா சக்தி திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்தி கடலென பக்தி பெருகிட வருவேன் நான் வருவேன் சக்தி திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்தி கடலே காண்பதெல்லாம் உனது முகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா அருளிதியே சரவணனே மணி அது மழை அது நதி அது கடல் அது சகலமும் உனதொரு கருணையில் எழுவது ஆ முருகா முருகா முருகா முருகா கந்தா கந்தா கந்தா கந்தா முருகா முருகா கந்தா கந்தா கடம்பா கடம்பா கடம்பா கடம்பா கடம்பா கடம்பா கடம்பா கடம்பாக கார்த்திகேயா இன்னொரு பின் விஷயத்தையும் சொல்லப் போகின்றேன் இதனால் முருகனைப் பின் அதாவது பாடிடுக பின் குழந்தையே அந்த குழந்தை அவர் சொல்லுங்க இன்னொரு விஷயத்தை அகத்தியர் சொல்லப்போறாரு உண்மைப் பொருளை அதனால அந்த குழந்தையை முருகனுக்குமா முருகன் நல்லா உற்சாகப்படுத்தி ஒரு பாடல் பாடுங்கமா பாக்கணுமா ஐயா இன்னும் வந்து இன்னும் நல்லா இது மாதிரி குழந்தைகள் எல்லாம் வளரணும் நாட்டு மக்களுக்கு நல்லது செய்யணும் வந்து அது மாதிரி நீங்களும் உங்க குழந்தையை வந்து நாட்டுக்கு இப்படித்தான் செய்யணும் இப்படித்தான் செய்யணும் வளருங்க அதே மாதிரி வந்து ஏதோ ஒரு பெரிய பெரிய இறைவனை நினைச்சு பெரிய பெரிய ஐயா செய்வாரு இன்னும் அதுக்கு மேல வந்து ஆகலாம் சின்ன குழந்தை வந்து இது மாதிரி எல்லாம் பாடத்தை எடுங்க எல்லாருக்கும் சொல்லிக் கொடுங்க வந்து இது மாதிரி பெரிய ஆள் பாடுங்கமா அதனால வந்து நிறைய சின்ன வயசுல இருந்து ஞானத்தை கத்துக்கொடுங்க பசங்களுக்கு எல்லாம் வந்து உலகமே மாறிடும். அப்பதான் தப்புக்கள் நடக்காது இல்லையென்றால் தப்பு நடந்ததே தான் இருக்கும் யாரும் ஒன்னும் பண்ண திருட்டை ஒரு பழமொழி திருனை பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுங்க ஐயா யாரு வந்தாலும் சரிங்க ஐயா மினிஸ்டர் வந்தாலும் யார் வந்தாலும் எது வந்தாலும் அவரால் திருந்தனும் இதுக்கு தேவை என்னது பக்தி என்பது முக்கியம்ங்க ஐயா இந்த பக்தி என்ற பொருள் நிச்சயமா தேவை பரப்புவோம் நாலு பேர் நல்லா வாழட்டும் வந்து அகத்தியர் சொல்லுவார் இது அது இல்லன்னா என்ன பண்றாரு அகத்தியர் வந்துப்பா இந்த காலத்துல பக்தி என்றது வந்து இப்ப மறைஞ்சு போயிடுதுப்பா புதுசா சயின்ஸ் எடுத்துட்டு வரலாம் சயின்ஸ் எடுத்துட்டு வந்து அதான் விஞ்ஞானம் எடுத்துட்டு வந்து மக்களுக்கு உள்ளு புகுத்துவோம் ஆற்றலை உள்ளு புகுத்துவோம் அந்த ஆற்றல் உள்ளு புகுத்துனாவே உங்களுக்கு நல்ல விஷயங்கள் தெரியுமாம் ஓ இப்படித்தான்டா நடக்கும் அடுத்து நடக்க போறதுன்னு உங்களுக்கே தெரிஞ்சிருமாம் அதுதான் பண்ண போறாரு பாடிக்கொண்டே இருங்க எந்த பாட்டுக்குட்டி எல்லாம் ஜோரா தை தட்டுங்கமா முடியாது பாப்பா பாடுறாங்க இதே மாதிரி தன்னுடைய பிள்ளைகளும் வளர்க்கணும் ஞானத்தை போதிச்சு வளர்க்கணும் டேய் நாங்க தானே எனக்கு தெரியாம பக்தி தெரியாம வளர்ந்துட்டோம் அம்மா எல்லாம் எழுந்து நில்லுங்கமா அம்மா அம்மா அம்மா உட்காராதீங்க எழுந்து நில்லுங்கமா அகத்தியர் நிக்க சொல்லி இருக்காரு நான் நிக்க சொல்லல அகத்தியர் சொல்லி இருக்காரு ஓலைச்சோடியில தெரிஞ்சாலும் சரி தெரியாட்டும் தெரியல அகத்தியர் நிக்க சொல்லிட்டாரு நீங்க சோம்பேரி ஆயிட்டீங்க அதனால நிக்க சொல்லி இருக்காரு வந்து எல்லாம் தூங்க வருது இப்படி பண்றது கண்ணு அசைவீங்க அதனால சொல்லி இருக்காரு அகத்தியர் அதனால எல்லாரும் எழுந்து நில்லுங்க எல்லாரும் நல்லா கை தட்டி இது பண்ணுங்க பாப்பா உட்கார்ந்தே பாரு எழுந்து நில்லு பாருயா சரி ஓகே பாருங்க எல்லாருக்கும் தெரியணும் எல்லாருக்கும் தெரியணும் எழுந்து நில்லு பாப்பா பாடுங்க இது ஒரே வீட்லயே நாலு பேர் கேட்க முடியாது சி கரெக்டா இருக்கு பாப்பா நான் வாசிக்கிறேன் ஏன்னா ஒன்னு கேட்டா புரியாது ஒன்னு டாப்ல நீ பாட்டு நீ பாட்டுல பாடுங்க வேற எதுனா சாங் வேற எதுனா சாங் பாட்டுல வேற எதுனா சாங் முத்தை தருபத்தை திருநகையத்தை கிருகத்தை சரவணன் முத்து குருவிட்டு குருமறை என போதும் முத்தை தருபத்தை திருநகையத்தை கிருகத்தை சரவண முத்து குருவித்து குருமறை என போதும் முக்கற்பரமற்குச் சிறுதியில் முற்பட்டது கற்பி திருவரும் முப்பத்து மூவர் கத்தவர் அருள் படிப்பேன முப்பதர்மற்குச் சிறுதியில் முற்பட்டது கற்பி திருவரும் முப்பத்து மூவர் கத்தமர் அருள் அளிப்பேன பத்து தலைதத்தை கணிதொடு ஒற்றை கிரிமத்தை பருதொரு பட்ட பகல் வட்ட திருவில் இடவாக பத்து தலைதத்தை கனதொடு ஒற்றை கிரிமட்டை பருதொரு பட்ட பகல் வட்ட திகிரில் இடவாக பத்தர் கிரிதத்தை கனவிய பச்சை புயல் மெச்ச தகவருள் பற்றத்தொடு ரட்சித்தருள்வதும் ஒரு நாளே பத்தர் கிரிதத்தை கனவிய பச்சை புயல் மெச்ச தகவருள் பற்றத்தொடு ரட்சித்தருள்வதும் ஒரு நாளே தித்தித்தைய ஒத்த பரிபுரணித்த பதம் வைத்து வைர விதிக்க கனடிக்க கழுகொடு கழுதாட தித்தித்தைய ஒத்த பரிபுரணித்த பதம் வைத்து வைர விதிக்கொள் கனடிக்க கழுகொடு கழுதாட திக்குப்பரியட்ட பைரவ துக்கு தொகு தொக்கு தொகு தொகு சித்ர பவரிக்கு திரிகடகம் என ஓத திக்குப்பரியட்ட பைரவ தொக்கு தொகு தொக்கு தொகு தொகு சித்ர பவரிக்கு திரிகடகம் என ஓத குத்து பறைகொட்ட களமிசை குக்கு குக்கு குக்கு குக்கு குட்டி புதை குக்கு பிடி என முக்கு கை கொத்து பறைகொட்ட களமிசை குக்கு குக்கு குக்கு குக்கு குட்டி புதை குக்கு பிடி என முதுகு கை கொற்றுற்றன நற்பற்ற உணரை வெட்டி பழியிட்டு குழகிரி பொத்து படவுத்து புறவல பெருமாளே கொற்றுற்றன நற்பற்ற உணரை வெட்டி பழியிட்டு குழகிரி கொத்து படவுத்து புறவல பெருமாளே பெருமாளே பெருமாளே அப்பனே எது என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இன்னும் அப்பனே சொல்கின்றேன் விளக்கமாகும் ஆனாலும் அப்பனே நேரங்கள் போதவில்லை அவரவருக்கு அப்பனே ஒரு ஒரு அப்பன் நிச்சயம் தன்னில் கூட இன்னும் நிறைய இருக்குது அகத்தியர் சொல்றது ஆனால் நேரங்கள் ஒருவருக்கொருவர் ஒருத்தர் ஒருத்தருக்கு ஒரு ஒரு வேலைப்பா என்றார் அப்பனே அவைதன் நலமாகவே அப்பன் நிச்சயம் தன்னில் கூட வேலை அப்பனே பின் வெஞ்சான போர் மாவை விவரிக்கின்றேன் இந்த வேலானது வெஞ்சான போர்மா இப்ப விவரிக்கிறாங்க உக்காருங்க ஐயா உக்காருங்க எல்லாரும் உக்காருங்க அப்பனே அறிந்து கூட எது என்று புரிய அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அனைவரையும் ஆன்மாக்களும் அப்பன் நிச்சயம் தன்னில் கூட பழுதடைய செய்த அப்பன் நிச்சயம் தன்னில் கூட இவ்வைத்தியங்களுக்கு அப்பன் நிச்சயம் தன்னில் கூட சரியாகவே அப்பன் நிச்சயம் பின் எட்டு ஆயிரங்களை அப்பனே பின் காணிக்கையிட்டு அப்பனை ஓதுபவனும். ஐயா அகத்தியர் என்ன சொல்றாருன்னா இதை வந்தவங்களுக்கு ஓகேங்களா எட்டு ஆயிரம் நான் படிச்சு இருக்க நான் இப்ப படிக்கிறேன்ல இதை ஓதுபவனும் அவங்களுக்கு வந்து தட்சணை கொடுத்து அனுப்பணுமா என் கையில எதுல இருக்கு ஸ்கேனர்ல இருக்குது யாராவது ஸ்கேனர் காட்டுங்க வாங்க ஐயா மேல இப்படித்தான் சொல்லுவார் அகத்தியர் வாங்க எட்டு ஆயிரம் அப்படித்தானங்க ஐயா 8000 ஏய் வாங்க ஐயா ஸ்கேனர் எடுங்க யாருங்க இதுல முதலாளி ஸ்கேனர் பண்ணுங்க ஐயா இதே அகத்தியர் சொல்லுவாருமா உண்மையாக இருந்தால் ஞானங்கள் இருந்தால் அகத்தியர் உங்களுக்கு போய் செய்க இப்படி போய் பண்ணுப்பா அவன் அந்த அகத்தியரே சொல்லுவார் இதுதான் இது இல்ல ஐயா என்ன போட சொல்லி இருக்காரு இதுதான் அவங்க என்ன கஷ்டமோ எது கஷ்டமோ நமக்கு தெரியாது அகத்தியர் இப்படித்தான் சொல்லுவார் ஐயா ஸ்கேனர் ஸ்கேனர் காமிங்க ஐயா ஈஸ்வரன் நந்தகோபால் ஓகேங்களா ஏன்னா அகத்தியர் ஒருத்தர்ங்க ஐயா ஒன்னும் பண்ண முடியாது சொல்லுவார் நிறைய இப்படித்தான் சொல்லுவார் உடம்பு அதெல்லாம் வந்து ஆமா ஓகே போட்டுங்க அகத்தியர் சொல்றது அது மாதிரி நிறைய விஷயம் சொல்லுவார் அகத்தியர் அப்பா அவனை காப்பாத்துப்பா ஒன்னும் தெரியாதுப்பா நான் ஓடி போவோமா அதனால வந்து நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படித்தான் இந்த ஓலைச்சு வரும் எனக்கு வேணும் எனக்கு வேணும் எனக்கு வேணும்னா என்ன வேணும் ஏன்னா அகத்தியருக்கு தெரியும் உங்க மனசு எப்படி இவங்க மனசு எப்படி இவங்க மனசு எப்படி இவங்க மனசு எப்படின்னு சொல்லிட்டு தெரியாது அதனால வந்து ஐயா சந்தோஷம் சந்தோஷம் எல்லாருக்கும் வந்து எல்லாரும் மகிழ்விச்சீங்க ரொம்ப சந்தோஷம் உங்க தொண்டு இன்னும் வந்து நல்லா பெருகி மக்களுக்கு நல்லது செய்யுங்க ஐயா ஏன்னா மக்களுக்கு செய்ய நல்லது சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை இங்க வந்து எல்லாரையும் வந்து எல்லாமே திருத்தி நல்வழிக்கு எடுத்துட்டு வந்தாவே எல்லாரும் நல்லவன் மாறிட்டா யாருக்கும் வேலை இல்லை யாருக்குமே வேலை இல்லைங்க ஐயா இந்த உலகத்துல வந்து அவர் ஒரு வேலை பார்த்துட்டு போயினே இருப்பாங்க ஐயா வந்து சரிங்களா ஐயா இறைவன் இதுக்கு வந்து பக்தி என்ற மூலாதாரம் நிச்சயம் தேவை பக்தி என்பது வந்து நமக்காக சுயநலத்துக்காக அதெல்லாம் இந்த பக்தி கிடையாது அதெல்லாம் பொய் பக்தி எனக்கு வந்து நகை வேணும் எனக்கு வீடு வேணும் எனக்கு வந்து பிள்ளை குட்டை வேணும் எனக்கு வைஃப் வேணும் எனக்கு வேற என்னங்க ஐயா எது எதையோ வேண்டுறாங்க பாரு அதெல்லாம் பக்தி இல்லாமா என்னது அதுக்கு பேரு சுயநலம் அந்த சுயநலம் இருந்தா இறைவன் தரமாட்டார் உங்களை படைச்சிட்டாரு உங்களுக்கு கொடுக்க என்ன கொடுக்கணும்னு அவருக்கு தெரியும்ல அப்ப நீ இன்னும் முட்டாளாவே இருக்கிறடா ஒன்னும் டேய் நான் பெரிய ஆளாகுறேன் வந்து இன்னும் அது கூட நான் கொடுப்பேன்னு நீ நினைக்கிறியேடா டேய் உனக்கு எதுதான் கொடுத்தா என்னடா பயன்படுத்த போறேன்னு தான் இறைவன் கொடுக்கிறது இல்ல வேற ஒன்னும் இல்ல இறைவன் கொடுப்பார் நம்மளுக்கு எல்லாத்தையும் கொடுப்பார் என்ன பண்ணனும் அந்த அம்மா சாப்பாடு போடுற ஒரு சாப்பாடு போட்டவங்க யாரும் இல்ல அங்க வந்தா ஆனால் இறைவன் ஒரு ஏற்படுத்தி அகத்தியர் பெருமான் ஏற்படுத்தி டெய்லி அந்த அம்மா வந்து சாப்பாடு போட்டு இருக்காங்க என்னம்மா 30 வருஷமா புண்ணியம் காக்கும் ஐயா வேற எதுவுமே காக்காது யாரு யாரும் காக்க மாட்டாங்க புண்ணியம் தான் காக்கும் அதனால வந்து இதெல்லாம் சயின்ஸ் இன்னும் சொல்லப்போறாரு அதனால வந்து ஐயா. 


( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை அதனில் உரைக்கப்பட்ட வாக்குகள் தொடரும் ) 



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.