“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Sunday, June 15, 2025

சித்தர்கள் ஆட்சி - 459 :- நால்வர் துதி

இறைவா நீயே அனைத்தும்.   
இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்.




நால்வர் துதி:- 
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி!
வாழி திருநாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி! போற்றி!


பாடல் பொருள் விளக்கம் :-
நால்வர் துதி என்பது சைவ சமயத்தின் நான்கு முக்கியமான அடியார்களைப் போற்றும் பாடல் ஆகும். இது உமாபதி சிவாச்சாரியார் இயற்றியது. 
இந்தப் பாடலில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் புகழ்கள் பாடப்படுகின்றன. 

நால்வர் துதியின் விளக்கம்: 
1)பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி:
பூழியர்கோன் (அப்பர்) திருநாவுக்கரசர், அவர் வெப்பம் நீக்கிய புகலி (சீகாழி) நகரின் இறைவன் என்று போற்றுகிறார்.

2)ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி:
கல் மிதவையாகி கடலைக் கடந்த நம்பியாரூரர் (சுந்தரர்), அவரது திருவடிகளை வணங்குகிறார்.

3)வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி:
நாவலூரில் அவதரித்த வன்தொண்டர் (சுந்தரர்), அவரது பாதங்களைத் துதிக்கிறார்.

4)ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி:
திருவாதவூரார் (மாணிக்கவாசகர்), காலங்கள் தோறும் நிலைத்திருக்கும் அவரது திருவடிகளை போற்றுகிறார்.


ஓம் அன்னை  ஸ்ரீ   லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சர்வம் சிவார்ப்பணம்!

No comments:

Post a Comment