👆👆👆👆👆👆👆👆
“அனைத்தும் இறைவா!!!!! நீ”
*அகத்திய பிரம்ம ரிஷி பாதம் காப்பு*
குரு வார அன்ன சேவைப் பதிவு 18-1-2024 வியாழக்கிழமை
மதுரை பசுமலையில் அருள் அமுதம் பொழியும் ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி ஆலயத்தில் வியாழக்கிழமை குரு வார அன்ன சேவை மதுரை ஶ்ரீ அகஸ்தியர் இறையருள் மன்றத்தின் மூலம் இன்று திருவாசகம் சிவபுராணம் பாடல் படித்து அடியவர்களுக்கு வாழும் வழிகள் சொல்லி முதல் தரப் புண்ணியத்துடன் இனிதே நிறைவேறியது.
அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:-
(1) அன்னதானம் +
(2) திருவாசகம் சிவபுராணம் +
(3) மக்களுக்கு வாழ நல் வழி சொல்லுதல்.
(இந்த 3ஆம் செய்திதான் உயர்தரப் புண்ணியம் பெற்றுத்தரும் என்பதை நன்கு உணரவும். இப்படித்தான் இறைவன் எழுதி வைத்து உள்ளார் என்பதை உணரவும்)
இப்படிச் செய்தால் மட்டுமே , மீண்டும் சொல்கின்றோம், இப்படிச் செய்தால் மட்டுமே , மீண்டும் மீண்டும் சொல்கின்றோம் இப்படிச் செய்தால் மட்டுமே ,
முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!
Mobile:- +91-9842170513
உங்கள் பார்வைக்கு இன்றைய அன்ன சேவை தொகுப்பு. 👇
👆 அகத்திய பிரம்ம ரிஷி காட்டிய வழியில் இன்று திருவாசகம் சிவபுராணம் பாடலுடன் அன்ன சேவை.
👆 அகத்திய பிரம்ம ரிஷி வழியில் முதல் தர புண்ணியம். அன்ன சேவை செய்யும் பொழது மக்களுக்கு நல்வழி காட்டிச் சொல்லுதல்.
👉அசைவம் தவிர்கவும்.
👉வாயில்லா ஜீவராசிகளுக்கு தினம் சேவை செய்.
👉பிற உயிருக்கு நன்மை செய்யுங்கள்.
👉இறைவனை சரண் புகு.
👉மந்திரம் சொல். ( சிவாய நம)
இந்த அன்ன சேவைக்குக் கொடை அளித்து முதல் தரப் புண்ணியம் பெற்ற நல் உள்ளங்கள், அவர்கள் இல்லத்தவர்கள், அவர்களின் குலம் தழைத்து ஓங்கி ஓங்கி வானுயர்ந்து
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன் !!
வாழ்க வளமுடன்!!!
இதுபோல் மேலும் மேலும் உயர் தரப் புண்ணியம் செய்ய அவர்களை வேண்டுகின்றோம்!!!!!!!!!
இந்த உயர் தர முதல் வகைப் புண்ணியம் தரும் அன்ன சேவையில் ஈடுபட்ட அகத்திய பிரம்ம ரிஷி அடியவர்கள் , அன்னம் தயாரிக்க உதவிய அன்பர்கள், உணவுப் பொருள்கள் வழங்கிய அன்பர்கள் அவர்கள் குலம்
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன் !!
வாழ்க வளமுடன்!!!
நீங்கள் செய்யும் தர்மம் / புண்ணியம்
குறித்த உங்களை ஊக்குவிக்கும் நல் வாக்குகள்:-
இறைக்கின்ற கிணறே சுரக்கும். கொடுக்கின்ற வாழ்வே சிறக்கும்.
மகிழ்வித்து மகிழ்.
குருநாதர் அகத்தீசன் வாக்குகள்:-
- இன்பத்திலும் தாழ்வான மனது இல்லாமல் நல்ல எண்ணங்களுடன் புண்ணியங்களை செய்தால் துன்பக் காலத்தில் இன்பமாகவே மாறிவிடும்.
- எங்களிடத்தில் வருபவர்களை அப்பனே புண்ணியங்கள் செய்ய வைப்போம். அவ்புண்ணியத்தின் மூலம் அப்பனே வாழ்க்கையை கடந்து கடந்து மேன்மையான நிலைகளைபெறுவீர்கள்.
- புண்ணியம் தான் வாழ்க்கையை பாதுகாக்கும் என்பேன்.
- புண்ணியத்தை சேர்த்துக் கொண்டால் இறைவனாலயே ஒன்றும் செய்ய இயலாது.
- உண்மையான பக்தியும் அன்பும் தான தர்மங்களும் புண்ணியங்களும் செய்துகொண்டிருந்தால்அவர்கள் இறைவனை தேடி எங்களைத் தேடி வர அவசியமில்லை யாங்களே அவர்களைத் தேடிச்செல்வோம்.
- நீங்கள் நேர்மையான வழியில் நடந்து கொண்டு புண்ணியத்தை சம்பாதித்துக் கொண்டால் அவ்புண்ணியத்தை யாராலும் (இறைவனால் கூட ) தடுக்க முடியாது
- மிக உயரந்த புண்ணியம் எதுவென்றால் அப்பனே எவையன்று கூற பின்தெரியாதவர்களுக்கு வழி காட்டுதலே அப்பனே மிகவும் பெரிய புண்ணியம் முதல் நிலைவகிக்கின்றது என்பேன் அப்பனே. பின் இதுதான் மிக்க புண்ணியம் என்பேன் அப்பனே.
பிருகு மஹரிஷி வாக்கு:-
என் மகள் லட்சுமியின் அருள் இருந்தால் மட்டும் போதுமானது நீங்கள் பணத்தைத் தேடி தேடி ஓடிஓடி போக தேவையில்லை. வரும் என்பேன் உங்களை தேடி.அதுவும் பல புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும் இங்கு வருவதற்கும்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment