மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Tuesday, January 16, 2024

சித்தர்கள் ஆட்சி - 300 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “இறைவன் எதை எதிர்பார்க்கின்றான் என்று தெரிந்துவிட்டால் கட்டங்களே வராதப்பா.”


 

“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


இறைவன் எதை எதிர்பார்க்கின்றான் என்று தெரிந்துவிட்டால் கட்டங்களே வராதப்பா. நீ எதற்காக வந்தாய் என்பதை எல்லாம் தெரிந்து கொண்டாலே கஷ்டங்கள் வராதப்பா. அதை விட்டு விட்டு அதாவது இவ்வுலகத்திற்கு எதறகாக வந்தாய் என்று தெரியாமல் அலைந்து திரிந்து வந்தால்தான் பின் கஷ்டங்களப்பா. 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment