“இறைவா!!! அனைத்தும் நீ”
கந்த வடிவேலன் வாக்கு:-
ஆனாலும் புத்திகள்..புத்திகள் இன்னும் இன்னும் மனிதனுக்குத் தெரியவில்லையே.
எவ்வளவு துன்பம் கொடுத்தாலும் எப்படியப்பா யாங்கள் திருத்துவது?
ஆனாலும் இன்னும் மிதிக்கத்தான் போகின்றார்கள் பின் சித்தர்கள் கூட.
அதனால்தான் பின் சித்தர்கள் யார் என்பதைக்கூடத் தெரியவில்லை.
அதாவது யானும் ஒரு சித்தனப்பா!!!!!!!!!. என் மூத்தோனும் ஒரு சித்தனப்பா!!!!!!!!!.
அதனால் (மனிதர்கள்) முதலில் வணங்குவது சித்தனே என்பது தெரியாமல் மனம் அறிந்தும் கூட.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment