“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
அவ் துன்பத்தை நிச்சயம் யார் ஒருவன் நிச்சயம் சரியாக அனைத்தும் இறைவனுடைய செயல் என்று நிச்சயம் பின் கருதுகின்றானோ அவந்தனக்கு நிச்சயம் இணைத்து இறைவன் பின் அனைத்தும் தருவான் நிச்சயம் இறைவன் பக்கத்தில் வைத்துக் கொள்வான்!!!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment