“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
(சமீபத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு வாக்குரைத்த ஸ்தலம். திரயம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கம். நாசிக்.)
இது உலகத்தை எவ்வாறு என்பதைக் கூட என்னால் ஒரு நொடியில் மாற்ற முடியும் என்பேன் அப்பனே இவ்வுலகத்தை அப்பனே
அவ்வாறெல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய இப்பொழுது விஞ்ஞானம் வளர்ந்தாலும் அப்பனே என் ஓர் சுண்டு விரலில் இருக்கின்றதப்பா விஞ்ஞானம்!!!!!!!!
அப்பனே அதை அசைத்தால் போதுமானது அப்பனே பாவங்களும் தொலைந்து விடும்!!! புண்ணியங்கள் ஏற்பட்டு விடும்!!!
ஆனாலும் அப்பனே
ஈசன்!!!!!!!!
அகத்தியமாமுனிவரே!!!!!!!!!
எதை என்றும் அறிய அறிய
அகத்தியனே பொறுத்திரு!!!
எதை என்றும் அறிய அறிய காரணங்கள் அனைத்திற்கும் காரணங்கள் உண்டு என்பதை எல்லாம் நீ எதை என்று கூட அறிவாளியே இவ்வுலகத்தில் மிகச் சிறந்த அறிவாளி நீயே என்று நிச்சயம் ஈசன் குறிப்பிட்டு எதை என்றும் அறிய அறிய!!!
அதனால்தான் அமைதி பொறுத்துக் கொண்டிருக்கின்றேன் எதை என்றும் அறிய அறிய
மக்கள் செல்லட்டும் செல்லட்டும் என்று
ஆனாலும் அப்பனே திருந்துங்கள் அப்பனே !!!திருந்தி வாழ கற்றுக் கொள்ளுங்கள்!!! அப்பனே
அனைவரிடம் அன்பு காட்டுங்கள் !!!அப்பனே
ஏதும் தேவையில்லை!!! என்பேன் !!அப்பனே சித்தர்களுக்கு அப்பனே
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment