அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு
அப்பனே!! """"""""""பிறவி """"""""""" இறைவனை பார்ப்பதற்கே!!!!!!!!!!!!!
அப்பனே!! ""'"""'"'கண்கள்""""""" இறைவனை பார்ப்பதற்கே!!!!!!!!!
அப்பனே!! """"""காதுகள்""""""" இறைவன் நாமத்தை கேட்பதற்கே!!!!!!!!!!!!
அப்பனே!!!!!! """""""வாய் """""""""
எதையென்றும் அறிய அறிய இறை எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே.
பின் எவை என்று கூட பின் """"""""சுவாசித்தல் """""""""
அப்பனே இறைவனுக்காகவே!!!!!
அப்பனே எதை என்று
""""""""""""நாவு """""""""""""" அப்பனே பின் இறைவன் கொடுப்பதை தின்பதற்கே!!!!!!!!!!!!!!!
அப்பனே இப்படி இருந்தால் அப்பனே அனைத்தும் பார்த்து விடலாம் அப்பனே!!!!
அப்படி மாறுபட்டு இருந்தால் அப்பனே அழிந்து விடுவாய் என்பேன் அப்பனே!!!!!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment