அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
நீங்களும் ஆளலாம்!!!
அனைவருக்குமே ஒரு சக்தி இருக்கின்றது அப்பனே!!!
ஆனால் சரியாகவே பயன்படுத்துவது இல்லை.
அதை சரியாக யார்? ஒருவன் பயன்படுத்துகின்றானோ ?!?!? அவன் ""வெற்றியாள்""!!! அப்பனே!!!
சரியாக பயன்படுத்தவில்லை என்றால் தோல்வி அப்பனே!!!!
இதுதான் அப்பனே ஆனாலும் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே!!!
அதனால் தான் சித்தர்கள் யாங்கள் இன்னும் பல விஷயங்களை கற்றுக் கொடுப்போம் மனிதர்களுக்கு!!!
அதை சரியான வழியில் பயன்படுத்திக் கொண்டால் அப்பனே நீங்கள் உங்களையே ஆளலாம்.
அப்பனே முதலில் அப்பனே நீங்கள் எதை என்றும் அறியும் அளவிற்கு கூட உங்களை ஆள கற்றுக் கொண்டால் அப்பனே அனைத்தும் மாறலாம்.
No comments:
Post a Comment