அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்த சுய நலமும் இல்லாமல் , வேறு சூது எண்ணங்கள் இல்லாமல், திறந்த மனதோடு பெருந்தன்மையோடு செய்கின்ற செயலே உண்மையில் இறை சாரந்த தர்மமாகும். பெரும்பாலும் மனிதர்கள் செய்கின்ற உதவி கோடைக்கால கூரை போல் இருக்கின்றது. யாங்கள் கூறிகின்ற தர்ம வழி மழைக்கால கூரைபோல் இருந்திடல் வேண்டும். இதில்தான் எப்பொழுதுமே வேறுபாடுகள் இருந்துகொண்டே வருகின்றது மனிதர்களுக்கும் மான்களுக்கும்.
No comments:
Post a Comment