குருவே மக்கள் அனைவரும் கஷ்டப்படுகின்றார்கள் அவர்களுக்கு மந்திர உபதேசம் ஏதாவது உபதேசித்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வழியை கூறுங்கள்?
அகத்திய பிரம்ம ரிஷி பதில் வாக்கு:-
அப்பனே எதை என்றும் அறிய அறிய இப்பொழுது தான் இதன் விளக்கத்தை யான் சொன்னேன் அப்பனே!!!!
ஒருவன் எவ்வாறெல்லாம் திரிந்து ஞானத்தை பெற்று அப்பனே இறைவியே காட்சியளித்தாள் என்பதையெல்லாம் இப்பொழுதுதான் சொன்னேன் அப்பனே!!!!
அப்பனே எதை என்றும் அறிய அறிய கவலைகள் இல்லை அப்பனே எவை என்று கூற ஒருவனை பற்றி சொன்னேன் அப்பனே அவந்தனுக்கு எவ்வளவு ஞானங்கள் அப்பனே எதை எதை என்று அறிந்து அறிந்து அப்பனே அதனால் திரிந்தாலே போதுமானதப்பா !!!
எவையென்று அறிய அறிய பின் திரிவது அப்பனே 100 மடங்கு!!! பலன் அப்பனே
மந்திரத்தை அதாவது அப்பனே ஒரு மந்திரத்தை ஒரு தடவை சொன்னால் அப்பனே எதை என்று அறிய அறிய சற்று குறைவு தான் அப்பனே!!!
எதை எதை என்று அறிய அறிய அதாவது திருத்தலங்களுக்கு சென்று சென்று வணங்கினால் அப்பனே ஆயிரம் மடங்கிற்கு சமம் என்பேன் அப்பனே!!!
(வீட்டில் இருந்து மந்திர ஜெபங்கள் செய்வதை காட்டிலும் திருத்தலங்கள் திருத்தலங்களாக சென்று தரிசனம் செய்வது ஆயிரம் மடங்கு பலன் தரும் என்பதை குருநாதர் இங்கு தெளிவுபடுத்துகின்றார்)
அதனால் சென்று கொண்டு தான் இருக்கின்றது அப்பனே இருப்பினும் பாலாம்பிகை தேவியின் மந்திரத்தை செப்பினாலே போதுமானது என்பேன் அப்பனே!!!!
(அடுத்த பதிவில் குருநாதர் அருளிய பாலாம்பிகை மந்திரம் காண்க)
No comments:
Post a Comment