“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Sunday, September 13, 2026

சித்தர்கள் ஆட்சி - 715:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - ரிஷிகேஷ் , கங்கை கரை வாக்கு - பகுதி 2 !

இறைவா நீயே அனைத்தும்!  

இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!

இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!




14/7/2026  அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு 


வாக்குரைத்த ஸ்தலம்: பாரத் நாராயணன் மந்திர்.9, காட் ரோடு, மாயகுண்ட், ரிஷிகேஷ், உத்தராகண்ட் 249201






ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து, செப்புகின்றேன் அகத்தியன்.


 அப்பனே, எம்முடைய ஆசிகள் கடைநாளும் உண்டு. அப்பனே, கவலைகள் வேண்டாம்.


 நல்விதமாகவே பல மாற்றங்கள் அப்பனே யானே ஏற்படுத்துவேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,


 பல பாவ வினைகள் கூட, அப்பனே மனிதர்களுக்கு கலியுகத்தில் அப்பனே தானாகவே. 

அப்பனே, எப்படி எப்படி எது என்று புரியாமலே வந்து சேருமப்பா. 


ஆனாலும் அவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் தடுத்து, அப்பனே எப்படி பின் முன்னேறுவது?? என்பதை எல்லா மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றேன். 


கவலைகள் வேண்டாம் என்பேன் அப்பனே. நல்விதமாக அப்பனே இன்னும், அப்பனே மனிதனுக்கு அப்பனே பின் கலியுகத்தில் வாழ, அப்பனே பல ஆற்றல்கள் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே. 


அவ் ஆற்றல்கள் எவ்வாறு பெறுவது?? என்பது எல்லாம் அப்பனே நலமாகவே எடுத்துரைக்கின்றேன் அப்பனே.


 அதனால்தான் அப்பனே, அப்பனே ஞானி, அப்பனே பல ரிஷிகள், அப்பனே பல குருமார்கள், அப்பனே அங்கங்கே தேடி, அப்பனே பின் அலைந்து திரிந்து, அப்பனே பின் எவையும் இல்லாமல், அப்பனே கடைசியில், அப்பனே பின் இறைவனடியில் சேர்ந்தார்களப்பா.


 அதாவது, அப்பனே பின் இறைவனடி சேர்ந்த பின்பும் கூட, அப்பனே பின் நிலை, அப்பனே பின் பெற்று வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

 இன்றெல்லாம் அப்பனே .


பல மனிதர்களுக்கு, அப்பனே பின் எடுத்துக்காட்டாகவே, அதாவது நிச்சயம் தன்னில் கூட, பல மனிதர்களுக்கு, அப்பனே பின் பாவத்தை நீக்கி, அப்பனே பின் புண்ணியத்தை, அப்பனே பின் கொடுத்து, அப்பனே பின் நிச்சயம் அருளாளராக செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள் இன்றளவும். 


அப்பனே,

 இதனால் நல்விதமாக ஆசிகளப்பா. 


இதனால் எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் சங்கரன் எவை என்று புரிய, அப்பனே பல ஆலயங்களுக்கு சென்று, எங்கெங்கு அழிவுகள் உள்ளதோ, அவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் அப்பனே பின் அங்கங்கு, அப்பனே நிச்சயம் ஒரு திருத்தலத்தை  எல்லாம், அப்பனே பின் ஏற்படுத்தி, அப்பனே மக்களுக்கு சேவைகள் செய்து வந்தான். அப்பனே,


 அவ்வாறு தான் அப்பனே எது என்று கூட, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட இவ் இமயமலை தன்னில்,    வரும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே சில ஆண்டுகளுக்கு ஒருமுறை, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, அப்பனே 10 அல்லது 15, அப்பனே ஆண்டுகளுக்கு இடையே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் மிக மிகப் பெரிய, அப்பனே பின் நீர்,(வெள்ளப்பெருக்கு) அப்பனே பின் வந்து, எது என்று கூட, அதாவது பனி கட்டியாக, அப்பனே உறைந்து, அப்பனே பின் பலமாக அழிவுகள் ஏற்பட்டும், ஏற்படும்.


 இதை நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் இதுவே இயற்கையின் நிர்ணயம் என்பேன் அப்பனே. 


இதனால், அப்பனே பலவிதமாக எதை என்று புரிய, அப்பனே பின் இதை சங்கரன் தெரிந்து கொண்டு, அப்பனே நிச்சயம் தன்னில்  கூட, பின் ஈசனிடமும், அப்பனே பின் நாராயணனிடமும், அப்பனே பிரம்மாவிடமும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே இவ்வாறு எதை என்று கூட, பின் ஞானங்கள் பெற்று, அப்பனே நல்விதமாகவே, அப்பனே எது என்று அங்கங்கு திருத்தலங்களை அமைத்தான்.


 அப்பனே நல்விதமாக, அதிலும் கூட, பின் ஒரு திருத்தலம் இது அப்பா. 


ஏனென்றால், அப்பனே நிச்சயம் தன்னில் ... நீர் (வெள்ளப்பெருக்கு), அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே வந்து, பின் பலமாக, அப்பனே பின் இவையெல்லாம், பின் அடித்து, பின் இங்கிருந்து, அப்பனே பின் அப்படியே எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் கீழ் நோக்கி செல்ல, அப்பனே பல அழிவுகள், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, ஏற்படும் என்பது எல்லாம், அப்பனே பல பின் ஞானிகளுக்கு தெரியும் என்பேன் அப்பனே.



 அதனால், அதிலும் ஒரு எவை என்று கூட, சங்கரன் பின் நன்கு அறிந்திருந்தான் அப்பா.


 எவை என்று புரிய, அப்பனே பின் அங்கங்கு தியானங்கள் செய்து, அப்பனே பின் எவை என்று கூட, தியானங்கள் செய்கின்ற பொழுது, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, புவி தன் குலுங்கும், (பூகம்பம்)



 அப்பனே இவ்வாறு குலுங்கின்ற பொழுது, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அவனுக்கு தெரியும், இங்கு அழிவுகள் வரப்போகின்றது என்பதை எல்லாம்.



 இதனால், அப்பனே அங்கே ஒரு திருத்தலத்தை ஏற்படுத்தி, அப்பனே ஈசன் நாமத்தை ஜெபித்து, அப்பனே பல்வேறு எவை என்று, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பல்வேறு எவை என்று கூட, பின் அப்பனே பின் அம்பாளுக்கும், அப்பனே சன்னதிகளை கட்டி, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே அங்கே பல ஆண்டுகள் இருந்து, அப்பனே பின் எவை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பல சக்திகளை புகுத்தினான் என்பேன் அப்பனே.


இதனால்தான், அப்பனே பல ஞானிகள் இவ்வாறாகவே, அப்பனே புகுத்தி, புகுத்தி, அப்பனே ஆற்றல்களை பெருக்கி, பெருக்கி, அப்பனே நல்விதமாகவே, எது என்று கூட, இன்றளவும் கூட அழிவில்லாமல், அப்பனே பின் வந்தோருக்கு, அப்பனே பல ஞானிகள், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் இன்னும் கூட, அப்பனே பின் உடம்பில்லாமல், உயிர் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.


 இவை எதை என்று, அப்பனே இவ்வாறாக, நல்விதமாகவே, பல ஆலயங்கள் எது என்று புரிய, அப்பனே இன்னும் ஆற்றல்களோடு, அப்பனே.



 ஆனாலும், கலியுகத்தில் இவையெல்லாம், அப்பனே குறைந்து கொண்டே, குறைந்து கொண்டே வரும் என்பேன் அப்பனே.



 இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் இவ்வாறு, பின் ஆற்றல்கள் குறைந்து கொண்டே வந்தால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, , எவ்வாறெல்லாம் மேன்மை பெறுவது என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட, மனிதனுக்கு தெரியாதப்பா.


 எதனால், என்பதை எல்லாம், இதனால்தான், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அங்கங்கு, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பல வழியில் கூட, பின் இறைவன் ஏது என்று புரிய, அப்பனே நிச்சயம் தன் ஆற்றல்கள், நிச்சயம் எங்கு இருக்கின்றது என்பதை எல்லாம், பின் என் மக்களுக்கும் சொல்லுகின்றேன். அப்பனே.


 பின் இவ்வாறாக, நிச்சயம் பின் நடந்தால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, செல்வ செழிப்போடும், அப்பனே நல் ஆற்றல்களோடும், அப்பனே பின் நீங்களும் வாழ்ந்து, அப்பனே மற்றவர்களும் வாழ வைக்கலாம் என்பது எல்லாம், அப்பனே பின் நிச்சயம் பல வாக்குகளும் கூட, யான் எடுத்துரைத்து, எடுத்துரைத்து விட்டேன். அப்பனே



 இதனால், நல்விதமாகவே எதை என்று புரிய, அப்பனே இதனால், அப்பனே நேற்றைய பொழுதிலே யான் சொல்லிவிட்டேன். அப்பனே பல ரிஷிமார்கள், அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, இங்கு, அப்பனே பின் அதாவது (ஜீவ) சமாதி அடைந்து, அப்பனே இன்னும் கூட காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பேன்.

 அப்பனே நிச்சயம் தன்னில் கூட,.



இவ்விடம் தன்னில் அப்பனே ஒரு பெரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய அப்பனே பின் பின் பனி மலை தன்னில் கூட, எதை என்று, அப்பனே நிச்சயம் தன்னில் உருகி, அப்பனே பின் அவை நீர் (வெள்ளப்பெருக்கு) பின் வருகின்ற பொழுது, அப்பனே அனைத்தும் அடித்துக் கொண்டு, அப்பனே பின் பல, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் நூறு, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, மைல் எவை என்பது, அப்பனே அழியும் எதை என்று கூட. 



அதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று தவங்கள் செய்து, செய்து, ஆற்றலை பெருக்கி, பெருக்கி, அப்பனே பின் அவை கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கின்றார்கள் என்பேன். அப்பனே



 இதனால் தான், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அவையும் கலியுகத்தில் மனிதன் மாறிக்கொண்டே வருவதால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் எதை என்று புரிய, அப்பனே பின் ஏதாவது நிச்சயம் தன்னில் கூட,


 இதனால் மனிதனின், அப்பனே எவ்வாறு, அப்பனே தீய குணங்கள் எவ்வாறெல்லாம் புண்ணியங்கள் இல்லை, அப்பனே இவ்வாறெல்லாம், அப்பனே பின் மாறிக்கொண்டே வருகின்ற பொழுது, அப்பனே இவர்கள் எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் இன்னும், அப்பனே எவை என்று கூட, பின் அதாவது பாவங்கள் சேர, சேர, பின் கர்மவினை, கருமை நிறம் ஆகிக்கொண்டே வருகின்றார்கள் என்பேன். அப்பனே நிச்சயம் தன்னில் கூட


, அப்பனே அவ் கருமை நிறத்தை போக்க, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய, அப்பனே பின் எது என்று, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அனைவருமே, அப்பனே பக்திகளாக இருந்து, அப்பனே நல்விதமாக இருந்தாலே, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே புண்ணியங்கள் பெருகி, அவர்களும், அப்பனே பின் எவை என்பதை, அப்பனே நிறத்தை(கருமை நிறத்தில் இருந்து) அப்படி இருந்து, அப்பனே மாறுவார்கள் என்பேன்.



 அப்பொழுதுதான், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, ஞானம் பெருகும்., அப்பனே புவி தன்னும் கூட, அழியாமல் இருக்கும் என்பேன். அப்பனே நிச்சயம் தன்னில்..



 இல்லை என்றால், அப்பனே பின் அழிந்து கொண்டே, சிறு சிறுதாக அழிந்து கொண்டே, அப்பனே போகும் என்பேன். அப்பனே நிச்சயம் தன்னில் கூட,


 அவையும், அப்பனே பின் தடுப்பதற்கு எவ்வாறு? என்பதை எல்லாம், சித்தர்களே எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றோம். அப்பனே !!


ஆனால் மனிதன் அதை கேட்பதே இல்லை என்பேன். அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் வருங்காலத்தில், அப்பனே கேட்டாலும், அப்பனே கேட்காவிடிலும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று தெரிந்து கொள்வதற்கு, அப்பனே பின் வாய்ப்புகள், பின் தந்து கொண்டே இருப்போம்.

 அப்பனே


 ஏனென்றால் மனிதனால் எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, அப்பனே எப்படி??? பின் இவ்வுலகத்தை காக்க முடியும் என்றால், அப்பனே பின் ஒரே, அப்பனே மூலாதாரம் கையில் எடுத்தால்தான் உண்டு என்பேன். அப்பனே



 அதாவது தர்மம் காத்தல்,


 அப்பனே பின் இறைபக்தியாக இருத்தல்,


 அப்பனே பின் சேவை செய்தல், 


அப்பனே பின் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாக பழகுதல், இவ்வாறாக இருந்தால் மட்டுமே இவ்வுலகம் செழிப்படையும்.


 இல்லையென்றால், அப்பனே பின் அதிக அளவு அழிவுகள் வந்து, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, குறைகள் தான் அப்பா


. இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அதனால்தான், அப்பனே பல வகைகள் கூட, பின் பல மனிதருக்கு எடுத்துரையுங்கள், எடுத்துரையுங்கள் என்றெல்லாம், அப்பனே.



 இதனால், அப்பனே எடுத்துரைத்தும்....

 தவறு செய்தால், அப்பனே நிச்சயம் தன்னில் இன்னும் தண்டனைகள் தான் அதிகம் என்பேன்.


 அப்பனே எவை என்று புரிய, இதை யான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். 


பல மனிதருக்கு யான் சொன்னேன், அப்பனே..



 பின் இவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் பல உயிர்களை பின் கொன்று, அப்பனே உண்ணக்கூடாது என்று, அப்பனே



 ஆனாலும் அவர்கள் அதையே செய்கின்றார்கள் என்பேன். அப்பனே



 இதனால், அப்பனே அவர்களுக்கும், அப்பனே வந்ததை யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன். அப்பனே .


இதனால் நன்முறைகளாக வெற்றிகள் கிடைக்க, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அருள்கள் பலமாக கிடைக்க, அப்பனே யாங்கள் சொல்லியதை, அப்பனே அதாவது சித்தர்கள் சொல்வதை, அப்பனே நிச்சயம் தன்னில் கூட கேளுங்கள், வெற்றி பெறுங்கள், நல்விதமாகவே,


 அப்பனே பின் வாழ்க்கை அமைத்து, நீங்கள் விரும்பிய மாதிரி வாழலாம் என்பேன். அப்பனே.


 குறைகள் வேண்டாம், அப்பனே எதை என்று புரிய, ஏனென்றால், அப்பனே எது என்றறிய, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் கலியுகத்தில், அப்பனே அழிவுகள் பலம், பலம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். அப்பனே .


ஆனாலும், அப்பனே அவை எவ்வாறு தடுப்பதற்கு என்றெல்லாம், அப்பனே உங்களுக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றேன். அப்பனே!!


 நீங்களும் வாழ வேண்டும், வாழ வேண்டும் அல்லவா,


எதை என்று புரிய, அப்பனே இதனால் நிச்சயம் தன்னில் கூட, ஏனென்றால், அப்பனே விதியின், அதாவது கலி, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, நல்லது, அப்பனே யார்? சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அப்பா,


 தீயவை சொன்னால் கேட்பார்கள். அப்பா



இதுதான், அப்பனே பின் கலியின் விதி என்பேன். அப்பனே



 ஆனாலும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே உங்களுக்கும் எதை என்று கூட, உலகத்தோர்களுக்கெல்லாம் சில புண்ணியங்கள் கொடுத்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இறைவன் பாதையை வகுத்து, அப்பனே பின் எவை என்று கூட, வாழச் செய்தால், நன்றாகவே அனைத்தும், அப்பனே மாறுமப்பா, 


இதுதான், அப்பனே ஏனென்றால், கலியுகம், அப்பனே பின் முற்றிக் கொண்டே வருகின்றது என்பேன்.


 அப்பனே இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பல மாய வித்தைகள் தான், அப்பனே இங்கு வேலை செய்யும். 


ஏனென்றால், மாய வித்தைகள் வேலை செய்ய, வேலை செய்து, பின் அழிவுகள் ஏற்பட வேண்டும் அல்லவா? அதனால்தான், அப்பனே நிச்சயம் தன்னில் கூட,


 எதை என்று புரிய, அப்பனே புரிந்து கொள்ளுங்கள். 

அப்பனே இன்னும் பல ஆலயங்கள் இருக்கின்றது என்பேன்.


 அப்பனே நிச்சயம் தன்னில் ஆற்றலை பெருக்க,!!!.....


 அவ்வாலயங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்வேன். அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, கவலைகள் வேண்டாம் என்பேன்.


 அப்பனே அவ்வாலயங்களுக்கு அழைத்துச் சென்று அப்பனே  நிச்சயம் தன்னில் கூட, ஆற்றலையும் கொடுத்து, அப்பனே நிச்சயம் ஊக்குவித்து, , அப்பனே எவை என்று கூட, அப்பனே பின் பாவத்தை நீக்கச் செய்வேன்.


 ஏனென்றால், மனிதன் என்றாலே, அப்பனே பின் புண்ணியத்தை விட, அப்பனே ஏன், எதற்கு என்றெல்லாம், அப்பனே பாவத்தை தான், அவன் அதிக அளவு சுமந்து கொண்டு வந்திருக்கின்றான். அப்பனே


 இவ் பாவ வினைகள் எப்படி, ஏது என்று புரிய.


 இதனால், அப்பனே மனிதன் என்றாலே, அப்பனே பாவம் எது என்று புரிய. அப்பனே பின் அதாவது பாவங்கள் தான் அதிகம் சுமந்து கொண்டிருக்கின்றான் என்பேன்.


 அப்பனே எப்படி வாழாமல்  வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்பேன். அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே


 பணம் இருந்தாலும், அப்பனே நிச்சயம் தன்னில் மனநிம்மதி கிடைக்காதப்பா


, எவை என்று  மனைவி இருந்தாலும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, மனநிம்மதி கிட்டாதப்பா, 


அப்பனே எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அதாவது பின் மகன்கள், மகள்கள் இருந்தாலும், மனநிம்மதி கிட்டாதப்பா.


, ஏனென்றால், கலியுகத்தில், அப்பனே எதை எதை மூலம், அப்பனே கலியவன், பின் மனநிம்மதி, பின் எவை என்று கூட, எவற்றிலிருந்து வருகின்றது என்பதை எல்லாம், அப்பனே ஆராய்ந்து விட்டான் என்பேன். அப்பனே எதை என்று புரிய, 


இதனால், அப்பனே எவையிலிருந்து?, அப்பனே மனிதனுக்கு சந்தோஷங்கள், அப்பனே பின் கிடைக்கின்றதோ,!?!?!?!?!?!?!?!?


அப்பனே அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூட, பின் ஏது என்று புரிய. அதன் மூலம், அப்பனே பின் மனக்குழப்பத்தை ஏற்படுத்துவான் என்பேன். அப்பனே நிச்சயம் தன்னில் கூட.


இதனால், அப்பனே எதை என்று கூட, பின் இவ்வாறு மனக்குழப்பம் ஏற்பட்டு, ஏற்பட்டு, அப்பனே இறந்துட வேண்டும் என்பதுதான், அப்பனே கலியுகத்தின் தன்மை என்பேன். அப்பனே


இதனால், அப்பனே அதுதான், அப்பனே கலி அப்பனே எவை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட,...


(கலியுகத்தில் களி புருஷனின் தாக்குதலில் இருந்து மனிதர்களை காப்பாற்ற... இறைவன் பல அவதாரங்கள் திருவிளையாடல்கள் பல ஆலயங்கள் அருள் ஆசிர்வாதங்கள்.... ஆனால் இதை மனிதர்கள் யாரும் உணரவில்லை)


அதாவது நிச்சயம் ஏது என்று புரிய. அப்பனே இதனால் பல,  நிச்சயம் தன்னில் கூட, அவதாரங்கள் எது என்று புரிய. அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பன்மடங்கு, அப்பனே பின் இறை ஆசிகள், அப்பனே பின் எடுத்து, எவை என்று கூட, மக்களை காப்பாற்ற........


ஆனால் மனிதன் என்னவோ!?!?!??,



 அப்பனே திருந்திய பாடு இல்லை என்பேன். அப்பனே 


இதனால் எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே மனிதன் மாறிக்கொண்டே வருகின்றான். அப்பனே நிச்சயம் காலத்திற்கு ஏற்ப, 


இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இயற்கையும், அப்பனே மாறிக்கொண்டே போகுமப்பா, 


அப்பனே  நிச்சயம் மனிதன் மாறிக்கொண்டே போகயில், இயற்கையும் மாறிக்கொண்டே போகுமப்பா, 


இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, விதவிதமாக நீர் குடிக்கின்றான் மனிதன்.


அப்பனே அதனால் நீரினாலே, அப்பனே பின், அதாவது நீருக்கு தட்டுப்பாடு வருமப்பா,


அப்பனே விதவிதமாக உணவு அருந்துகின்றான் மனிதன்.


அப்பனே இதனால் உணவுக்கு தட்டுப்பாடு வருமப்பா,


இதனால், அப்பனே விதவிதமாக குளிர்தன்னில்,( AC, Air cooler)அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே இருக்கின்றான். அதேபோல, அப்பனே பின் விதவிதமாக, அப்பனே பின் நிச்சயம் தன்னில் வெயில் வருமப்பா,(வெப்பம்) எது என்று புரிய. 


அப்பனே விதவிதமாக, அப்பனே பின் நிச்சயம் தன்னில் ஆடல் பாடலோடு........


அப்பனே அதேபோல, அப்பனே நிச்சயம் விதவிதமாக. அப்பனே இறைவன் எவை என்று கூட, பின் அடிப்பானப்பா,


 எவ்வாறு எல்லாம் அடிப்பது???? எவ்வாறு நோய்கள் எவை என்று கூட, பின் அடித்து, அப்பனே நொறுக்குவானப்பா,


 இதனால், அப்பனே மனிதன் எவ்வாறு எல்லாம், அப்பனே பின் விதவிதமாக ஆடுகின்றானோ!?!?!?!?!?


 அதேபோல், இயற்கையும் விதவிதமாக ஆடுமப்பா, 


அப்பனே நிச்சயம் தன்னில், அப்பொழுது புரிந்து கொள்வீர்கள். அப்பனே நீங்களே!! எதை என்று புரிய.


அப்பனே இதனால் ஒழுங்காக இருங்கள் என்பேன். அப்பனே!!


நீங்கள் ஒழுங்காக இருந்துவிட்டால், அப்பனே இயற்கையும் ஒழுங்காக இருந்துவிடும் என்பேன். அப்பனே


நீங்கள் ஒழுங்காக இல்லை என்றால், அப்பனே அதற்கு நிச்சயம் தன்னில் கூட, பின் எதிர்முனையாக, அப்பனே ஒன்று செயல்படும் என்பேன். (opposite reaction)


அப்பனே கவலைகள் இல்லை, எதை என்று புரிய. அப்பனே பின் அதாவது அதனால்தான், அப்பனே தெளிவு பெறவில்லை மக்கள் இன்னும் என்பேன். அப்பனே


 அத் தெளிவு இல்லையானால்தான், அப்பனே கஷ்டங்கள்.


அப்பனே இறைவன் யார்??, அப்பனே பின் என்பது எல்லாம் தெரியாமல் தான், அப்பனே கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது என்பேன். அப்பனே


 இதனால் நல்விதமாகவே, அப்பனே பின் எதை என்று புரிய. அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் என்பேன். 


அப்பனே தெரிந்து கொண்டு வணங்குவோருக்கு ஒரு தீங்கும் வராதப்பா,


நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் அதாவது உயர்ந்த சன்மார்க்கம். அப்பனே எதை என்று கூட, அப்பனே பின் சுத்த (வள்ளலார் உரைத்த) சன்மார்க்கத்தை, (ஜீவகாருண்யம்) 

அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, பின் ஒரு உயிருக்கும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, தீங்கு செய்யாமல், அப்பனே இருந்தால், கடுகளவும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று அறிய அறிய. அப்பனே பின் வியாதிகளும் வராது. அப்பனே துன்பமும் வராது. அப்பனே எதை என்று புரிய.


அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது உங்களை நீங்கள் வெல்லலாம் என்பேன். அப்பனே


இல்லையென்றால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, கலியவன் வென்று விடுவான்.


 சொல்லிவிட்டேன். அப்பனே எதை என்று, 


அப்பனே நிச்சயம் தன்னில், கலியவன் வென்றுவிட்டால், அப்பனே நிச்சயம் தன்னில் எங்கு சென்றாலும்,!?!?!?!?!?!?!?!?!?!?! (ஒன்றும் செய்ய முடியாது)



அப்பனே நிச்சயம் தன்னில் கூட, எதை என்று புரிய. அப்பனே அதனால்தான் இன்னும், அப்பனே பல வழியிலும் கூட, மக்களுக்கு எடுத்துரைத்து, அப்பனே பின் அடுத்தபடியாக, அப்பனே பின் ஏது என்று புரிய


. அப்பனே கலியவன் (கலிபுருஷன்) என்னென்ன? செய்ய போகின்றான்??? என்பதெல்லாம், அப்பனே பொதுவான விஷயங்கள் எல்லாம் சொல்கின்றேன். அப்பனே


 இதனால், அப்பனே (ஆதி சங்கரர்) சங்கரன் எவை என்று புரிய. அங்கங்கு எதை என்று கலியுகத்தில் இவ்வாறெல்லாம் அழிவுகள் ஏற்படும் என்பதெல்லாம் உணர்ந்திருந்தான் நன்கு.


 அப்பனே பின் அதாவது அவன் வாழ்க்கை, அப்பனே நிச்சயம் தன்னில்கூட, மக்களுக்காகவே எவை என்று புரிய. 


அதனால், அப்பனே அங்கங்கு, அப்பனே எது என்று புரிய. அப்பனே பின் நீர் சென்ற இடமெல்லாம் ஈசனை நட்டு(சிவலிங்கம் பிரதிட்டை), அப்பனே நல்விதமாக, அப்பனே ஆட்சிகளும் புரிந்து, ................அப்பனே அவை இன்றளவும், அப்பனே பின் இயற்கை சீற்றங்கள் வராமல் காத்துக்கொண்டு, காத்துக்கொண்டு எவை என்று புரிய. அப்பனே பின்  ஆலயங்கள் இருக்கின்றது. அப்பனே.


 இதனால் மனிதன் என்றால், அப்பனே பின்  ஏதாவது செய்திடல் வேண்டும் என்பேன்.



 அப்பனே எதை என்று புரிய. அப்பனே பின் எதை என்று அறிய.


 அப்பனே பின் ஏதாவது,  செய்யாவிடில், அப்பனே  எவை என்று கூட, அப்பனே பின் நீயும் வாழாமல், அப்பனே மற்றவரும் வாழாமல், அப்பனே அப்படியே, அப்பனே நிச்சயம் தன் பரம்பரை, அப்பனே எவை என்று கீழே இறங்கி விடுமப்பா,


 அதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட,



 அப்பனே அதாவது. அதனால்தான், அப்பனே பின் நீங்கள் அனைவருமே, அப்பனே பின் நன்றாக வாழ வேண்டும்.



 அனைவரும் எதை என்று புரிய. 

அப்பனே புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்றெல்லாம் இருக்கின்றீர்கள் அல்லவா?


 இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொல்லிவிட்டேன். அப்பனே நல்விதமாகவே


 எவை என்று கூட யான் சொல்லியதை கேட்டு, அப்பனே நல்விதமாக நடந்து வந்தால், அப்பனே  பின் எவை என்று புரிய. அப்பனே இதனால் நல்விதமாக எதை என்று புரிய.


 இன்னும் இன்னும், அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். அப்பனே எவை என்று கூட, அப்ப வியாதிகள் தான் மனிதனுக்கு அதிகம். 


ஏனென்றால், அப்பனே நிச்சயம் தண்ணீர் கூட, தூய காற்று. அப்பனே பின் எதை என்று புரிய. அப்பனே இன்னும், அப்பனே பின் காற்றில், அப்பனே பல வகையான, அப்பனே சில சில, அப்பனே , பின்  தீய, அப்பனே பின் வழியில், அப்பனே பின் மருந்துகள் எவை என்றறிய, அப்பனே பின் செயல்படுத்தி, அப்பனே எதை என்று கூட, அப்பனே மருந்துகள் தயாரிக்கும் பொழுது, அப்பனே  அவையெல்லாம் நச்சுக்களாக மாறி, அப்பனே காற்றில் கலந்து, அப்பனே மனிதனுக்கு பல நோய்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. இன்னும், அப்பனே மனிதன் சில கண்டுபிடிப்புகள் கண்டு பிடிப்பான். அப்பா,


நிச்சயம் நச்சுக்கள் வந்து மனிதனை தாக்குகின்ற பொழுது, அப்பனே பின் , சிறிது சிறிதாக, அப்பனே பின் உடம்பில் உள்ள உள் உறுப்புகள், அப்பனே பழுதாகும், அப்பனே நோய்கள் வரும் என்பேன். அப்பனே


 இதனால், அப்பனே , எவை என்று புரிய.


அப்பனே இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பிள்ளை வரங்கள் கூட, அப்பனே பின் எவை என்று கூட கிடைக்காமல், அப்பனே (குழந்தை பாக்கியம்)


 அவை மட்டுமில்லாமல், பிள்ளைகள், அப்பனே பின் எதை என்று கூட, அப்பனே நிச்சயம் தன்னிக கூட. அதாவது நோய்,  அப்பனே பின் உடனே பிறப்பது (குறை பிரசவம்)


, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று பழுதடைந்து பிறப்பது என்றெல்லாம் வரும். அப்பா, 

(அங்ககீனமான குழந்தைகள் பிறப்பு)


இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட தன்னைத்தான்,.... அப்பனே எவை என்று கூட,

(அவரவர் நிலைமைக்கு அவரவர் காரணம்)


 அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் அதாவது இயற்கைக்கு, அப்பனே மாறாக நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது மனிதன்.


 இதனால், அப்பனே பின் இயற்கையை, அப்பனே பின் மனிதனை கொன்றுவிடும் என்பேன். அப்பனே சொல்லிவிட்டேன். அப்பனே



 அவ் இயற்கையை, அப்பனே பின் எப்படி காப்பாற்றுவது??? என்பதெல்லாம் வருங்காலத்தில் சொல்கின்றேன்.


 அப்பனே எம்முடைய ஆசிகள் பணிவாக எவை என்று புரிய. அப்பனே அனைவருக்குமே கவலைகள் வேண்டாம் என்பேன். அப்பனே


 மற்றொரு தலத்திலும் இன்னொரு ரகசியத்தையும் சொல்கின்றேன். ஆசிகள், ஆசிகள், பேராசிகள், .


அடியவர்கள்கேள்வி :-


பரத் நாராயணன் ஆலயத்தில் இருக்கும் பாதாள ஈஸ்வரர் குறித்து குருநாதரிடம் கேட்டதற்கு 


குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய  நிச்சயம் தன்னில் கூட, அதாவது அனைத்தும் அப்பனே பின். எவை என்று கூற, அப்பனே பின், அதாவது சொல்லிவிட்டேன், அப்பனே.


 பின் 10, அப்பனே 15, அப்பனே பின் ஆண்டுகளுக்கு ஒருமுறை, அப்பனே நிச்சயம் நீர் வருகின்ற பொழுது (வெள்ளப்பெருக்கு)  அனைத்தும் பாதாளத்திற்கு சென்று விடும் என்பேன். அப்பனே,


 இதனால் ஈசனை அப்பனே பின் பாதாளத்தில் வைத்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே எவை எல்லாம், அப்பனே பின் எவை என்று கூற, பின் வரக்கூடாது என்பதற்கெனவே.........., அப்பனே நிச்சயம் தன்னில் பல பூசைகள், அப்பனே பின், பல தவங்கள், ஞானிகள் செய்தனர் என்பேன். அப்பனே,


 இன்னும் மறைந்துள்ளது என்பேன். அப்பனே,


 இவை ஒன்றுதான், அப்பனே, உங்களுக்கு (கண்களுக்கு ) தெரிந்துள்ளது என்பேன்.


இவ்வாறாகவே  எதை என்று புரிய பல பல வழிகளில், அப்பனே, புதைந்துள்ளது வந்து வந்து நீரினில் அப்பனே லிங்கங்கள். 


  . இதனால், அப்பனே பின், அவையும், அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட,


 எவை என்று கூற, அப்பனே பின், நிச்சயம் தன்னில் கூட, (கங்கை நதி ரிஷிகேஷ்)நதியிலும் புதைந்துள்ளது அப்பனே பின் இவ்வாறு,  புதைத்து பாதாளத்தில் என்பேன்.


 அதனால்தான், அப்பனே, ஏதோ எவை என்று கூற, அழிவுகள் வராமல் காத்துக் கொண்டிருக்கின்றான், அப்பனே பின் ஈசன்.


அடியவர்கள்கேள்வி :- குருவே சரணம் உள்ளே இருக்கும் விஷ்ணுவின் சிலையின் மகத்துவம். கூறுங்கள் 


குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எது என்று கூற, அப்பனே, இன்னும், அப்பனே, எவை என்று கூற, அடுத்த , மாதத்தில், அப்பனே அல்லது அதற்கு அடுத்த மாதத்தில் வாருங்கள், இன்னும் விஷயங்கள் சொல்கின்றேன், அப்பனே.


சில திருத்தலங்களுக்கு நிச்சயம் மீண்டும் மீண்டும்  வர வேண்டும் அப்பனே...

அப்பனே, எதை என்று கூற, அப்பனே, இங்கே, அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன், நதி...(கங்கை நதிக்கரையில்) எது, அப்பனே, நிச்சயம் தன், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின், சில ஹோமங்கள், அப்பனே, பின், நடத்த, இன்னும் வரும் காலங்களில், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அங்கங்கு......

(இருக்கும் அனைத்து புண்ணிய நதிகளின் கரைகளில் ஹோமங்கள் )

 ஹோமங்கள், அப்பனே, நடத்தி, ஆற்றலை பெருக்க, அப்பனே, பின், நிச்சயம் வாய்ப்பாடுகள்!!

 (ஹோமத்தின் போது பாராயணம் செய்ய வேண்டிய மந்திரங்கள் பாடல்கள் பதிகங்கள்) 

 எல்லாம் கூறுகின்றேன், அப்பனே, 

எதை என்று . இப்படி அப்பனே, செய்து வந்தாலே, ஆற்றல் பெருகும் என்பேன், அப்பனே,


 விரும்பியது கிடைத்து விடும் என்பேன், அப்பனே.... ஆசிகள் ஆசிகள்.


ஆலயம் பற்றிய விவரங்கள் 


பரத் மந்திர்



உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள மிகப் பழமையான பரத் மந்திர்...., பகவான் ஹரிகேஷ நாராயணருக்கு (விஷ்ணு) அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற கோயிலாகும்


 இக்கோயில் கி.பி. 789-ல் ஆதி சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்டது.மூலவர்: இங்கு பிரதான தெய்வமாக ஹரிகேஷ நாராயணன் (மகா விஷ்ணு) ஒரு தனித்துவமான சாளக்கிராம சிலையில் காட்சியளிக்கிறார்


பாரத் மந்திர்ரிஷிகேஷ், உத்தரகாண்ட், இந்தியா



பாரத் மந்திர் பற்றிசெயல்படும் நேரம்: காலை 5:00 மணி முதல் 11:00 மணி வரை மற்றும் பிற்பகல் 1:00 மணி முதல் இரவு 9:00 மணி வரைமுக்கிய நாள் மற்றும் நேரம்: வார இறுதி நாட்கள், பிற்பகல் 1:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை


பாரத் மந்திர் சென்றடைவது எப்படி

சாலை வழியாக - பாரத் மந்திர் ரிஷிகேஷ் நகர மையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. டேராடூன் சாலை மற்றும் ஐ.எஸ்.பி.டி சாலை வழியாக ஏறத்தாழ 10 நிமிடங்களில் இதனைச் சென்றடையலாம்.


ஆலய மேப் பாரத் மந்திர்

https://share.google/BR3T3QpnIYQVi2MtG


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, September 10, 2026

சித்தர்கள் ஆட்சி - 714:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - ரிஷிகேஷ் , கங்கை கரை வாக்கு!

இறைவா நீயே அனைத்தும்!  இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!

இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!











13/7/2026 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு.


வாக்குரைத்த ஸ்தலம்: ரிஷிகேஷ்.. கங்கை கரை.


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 


அப்பனே நலங்களாக. அப்பனே பின் அன்றும் என்றும் கூட அப்பனே!!!


அப்பனே கவலைகள் வேண்டாம் அப்பனே. எதை என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.


இதனால் அப்பனே, ஏன்? எதற்காக? என்றால் அப்பனே பின் இப்பொழுது ஒரு அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, ஒரு பெரிய அப்பனே பின், எதை என்று அறிய அப்பனே பின், ரிஷியின் அப்பனே பின், எவை என்று புரிய அப்பனே, அதாவது நிச்சயம் பல ரிஷிமார்களின் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வாழ்க்கை தத்துவத்தை விவரிக்கின்றேன் இப்பொழுது.


அப்பனே, எதை என்று புரிய அப்பனே, அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே, ஒரு அப்பனே, ஆயிரம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அதாவது எதை என்று புரிய அப்பனே, பின் அறிந்தும் கூட, பின் ஒரு ஆறு அப்பனே, பின் எவை என்று கூட, ஆயிரம்(6000) ஆண்டுகளுக்கு அப்பனே, முன்பே தான் இவை நடந்ததப்பா.


அப்பனே, ஏன் எதை எவை என்று அறிய அப்பனே, இதனால் அப்பனே பின், நல்விதமாகவே மாற்றங்கள் அடைந்தது அப்பனே, இப்புவி!, 


இதனால் அப்பனே, பின் இப்புவியானது மாற்றம் அடைந்து கொண்டே அப்பனே


இதனால் அப்பனே, என்னவென்று, ஏது என்று புரிய


இதை எடுத்துரைக்க, எதனால் என்பவையெல்லாம் விவரமாக இப்பொழுது குறிப்பிடுகின்றேன்.


 அங்கங்கு ஈசனை நோக்கி தவத்தை மேற்கொண்டார்கள், அதாவது பக்தர்கள்.


 இவ்வாறாக நிச்சயம் ஈசனே போதும்!!! என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.


 ஈசனே,!!! பின் நீதான் அனைத்தும், அதாவது நீதான் கொடுக்க வேண்டும் எங்களுக்கு, ஏது என்று புரிய என்றெல்லாம்.

 நிச்சயம் அப்பொழுது பக்தியில் பின் மூழ்கி மூழ்கி மூழ்கி அறிந்தும் கூட,

 அதேபோல் நிச்சயம் தன்னில் கூட, பின் நாராயணனின் அருளைப் பெற்றவர்களும் கூட (நாராயண பக்தர்கள்), பின்.... அதாவது கோவிந்தா, கோபாலா, நாராயணா!!!, எதை என்று புரிய என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட.


, இதனால் எதை என்று புரிய, இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறு என்பதையெல்லாம், இப்புவி தன்னில் பன்மடங்கு எதை என்று புரிய, அதாவது பெரிய பின் பிரளயம் பின் ஏற்படப் போகின்றது என்பதையெல்லாம், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட,

 அதாவது கைலாயத்தில் நிச்சயம் தன்னில் கூட, இறைவன் பின் பார்வதி தேவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்,


 அதாவது எதை என்று புரிய, எதை ஏது என்று அறிய, இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட, பின் .


ஆனாலும் எவை என்று கூட, பார்வதி தேவியும், அதாவது உன் பக்தர்கள் இருக்கின்றார்களே, நிச்சயம் தன்னில் கூட, அவர்கள் பின் காப்பாற்ற மாட்டார்களா?? என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட,

 இதனால் நிச்சயம் பிரளயம் வரப்போகின்றது,....

 பின் ஆனாலும் பக்தர்கள் எவ்வாறு? என்றெல்லாம்?, யான் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது உலகத்தில் இருக்கும், அதாவது பின் எதை என்று புரிய, பின் அனைவரிடத்திலும் கேட்கப் போகின்றேன்.

, அதாவது நமசிவாயா!, நமசிவாயா!, கோவிந்தா!, கோபாலா! என்றெல்லாம் சொல்லுபவரிடத்தில் எல்லாம் சென்று, நிச்சயம் தன்னில் கூட, பிரளயம் பின் வரப்போகின்றது,


 எப்படி? நீங்கள் எதை என்று புரிய, காப்பாற்றுவீர்களா??? என்றெல்லாம்,

 பின் இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட, அனைவரையும் யான், அனைவரும், பின் நிச்சயம் தன்னில் கூட, காப்பாற்றுவோம் என்று சொன்னால்!!!......


 யான் (ஈசன் ) நிச்சயம் தன்னில் கூட, பின் காப்பாற்றுவேன் என்று,

 நிச்சயம் தன்னில், அதாவது ஈசனும் பார்வதி தேவியிடம்,

 இவ்வாறாகவே!!!

, பின் இவ்வாறாக பார்வதி தேவியும் ஈசனை பார்த்து எத்தனை பக்தர்கள் இருக்கின்றார்கள்???, இப்புவி தன்னில்???

, பின் எப்படித்தான்??, பின் எப்படித்தான்??? நீங்கள் பின் செல்லப் போகின்றீர்கள்?? என்று, பார்வதி, பார்வதி தேவியும், 


ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட, இதனால் எப்படி? பின் சோதிப்பது??? என்றெல்லாம், யாம் அறிவோம், பார்வதி தேவியே!!! என்று ஈசனாரும் அறிந்தும்,


 இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் அழகாக அறிந்தும், பின் எப்படி? பக்தர்கள் இருக்கின்றார்கள் என்பதையெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, யாம் உணர்வோம்,


 அதனால் நிச்சயம் யானே காப்பாற்றிக் கொண்டிருந்தாலும், பக்தர்களுக்கு எதை என்று புரியாமல் போய்விடும்,


 இதனால் வரும் சந்ததிகள் எதை என்று புரிய, இதனால் பின் அனைவரிடத்திலும் யான் கேட்கப் போகின்றேன் என்று, நிச்சயம் தன்னில் கூட.


, பின் அன்பானவரே!!!, எவை என்று புரிய, எத்தனை நாட்கள்???, எவை என்று கூட, எனை பிரிந்து நீங்கள் பின் இருக்கப் போகின்றீர்கள்??? என்றெல்லாம், பின் பார்வதி தேவியும்,



ஈசனார். .....பின் பார்வதி தேவியே...., பின் அழகாக அமைதியாக இரு!!..


, நிச்சயம் யான், அதாவது எதை என்று புரிய, அதாவது பின் தர்மம் ஏந்துபவன் போல், பின் செல்கின்றேன்,


 அதாவது எங்கெங்கு? பக்தர்கள் இருக்கின்றார்களோ, அனைவரிடத்தும் செல்லப் போகின்றேன்,

தர்மம் கேட்கப் போகின்றேன், இவ்வாறாக...., பின் நிச்சயம் அனைவரும், பின் தர்மவானாக இருந்தால், நிச்சயம் தன்னில் கூட,


இன்னும் பின் சில பல்லாயிரம் ஆண்டுகளுக்கு, எதை என்று புரிய, பின் காலத்தை, அதாவது பிரளயத்தை, பின் நீட்டிப்போம் என்றெல்லாம், நிச்சயம் எதை என்று அறிய,



 இவ்வாறாகவே, நிச்சயம் தன்னில் கூட, வாக்குவாதங்கள்.

, பின் ஈசனார், எவை, ஏது என்று கூட,


 பார்வதிக்கும், இவ்வாறாகவே.

. அறிந்தும் எதை எது என்று புரியாமலும் கூட, 



இதனால் அதாவது ஈசனாரும் இவ்வாறாகவே நல்விதமாகவே, பின் அதாவது பின் தர்மம் ஏந்துபவனாக, அனைத்து பக்தர்களிடமும் சென்றான்,


 அதாவது அறிந்தும் ஏது என்று புரிய, பின் தர்மத்தை இடுகின்றீர்களா?, நிச்சயம் தன்னில் என்றெல்லாம்,



 நிச்சயம் ஒரு பக்தன் அழகாக ஈசனாரே!!!, எதை என்று புரிய, அழகாக எம்மிடத்தில் எதை என்று புரிய, யார்? எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, ...



எவை என்று புரிய, அழகாக வந்திருப்பது யார்?? என்று தெரிந்து கொண்டேன்,


இதனால் நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, பின் யார்? என்று தெரியாமலா???? என்றெல்லாம், நிச்சயம் தன்னில் எதை என்று புரிய, அறிந்தும் கூட,



 இதனால் பின் அவன் தான், எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அத்திரியான். (அத்திரி மகரிஷி), 



எதை ஏது என்று புரிய, மீண்டும் அறிந்தும், (ஈசன்  பின்.. தர்மம் ஏந்துவதற்கு) மற்றோருவனிடத்தில் செல்கின்றான், எவை என்று புரிய, எதை என்று அறிய,



 இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட, பக்தனே!!!, எனக்கு பின் அதாவது தர்மத்தை இடும் என்று, எவை என்று புரிய, பின் அறிந்தும் கூட, 



பின் ஈசனாரே, பின் நீங்கள் யார் என்று தெரியாதா??, எவை என்று புரிய, பின் அவன்தன், பின் பிருகு அவன்(பிருகு மகரிஷி) எதை என்று கூட,



 இதேபோல் எதை என்று புரிய, இதேபோல் நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் எவை என்று அறிய, இதேபோல் சென்று, நிச்சயம் தன்னில் கூட, மற்றொரு பக்தனிடம், நிச்சயம் தன்னில் கூட, பின் தர்மத்தை,. அதாவது யாசகம் கேட்க!!!!.



 அதாவது ஈசனாரே!!! வந்திருப்பது யார்!!?? என்று அறிந்து கொண்டேன் என்றெல்லாம்,


 நிச்சயம் அதாவது அவன் கௌதமனும் கூட, (கௌதம் மகரிஷி)



 இவ்வாறாகவே ராஜ ரிஷிகள் பல, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,  சப்தரிஷிகளிடத்தும் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,


 இவ்வாறாக ஆனாலும் ஈசன் வந்து உணர்ந்ததை, அதாவது வந்து இருப்பதை, பின் நிச்சயம் அனைவரும் உணர்ந்து கொண்டனர்,


 இவ்வாறாகவே நிச்சயம் தன்னில் கூட, மீண்டும் எதை என்று புரிய, மீண்டும் அதாவது பின் மீண்டும் எதை என்று அறிய, கைலாயத்திற்கு எதை என்று கூட சென்று, அறிந்தும் பின்... பார்வதி தேவியிடம்,!!!


 பார்வதி தேவியே!!!, என்னை அனைவருமே அறிந்து கொள்கின்றார்கள்,


 இதனால் யான் என்ன செய்வது???? என்று தெரியவில்லை,



 மீண்டும் இதேபோல் தர்மத்தை ஏந்தினால், பின் அனைவரும் என்னை பார்த்து, ஈசனாரே,!! வந்துவிட்டீர்களா,!! வந்துவிட்டீர்களா!!! என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, எதை என்று புரிய,



 ஆனாலும் பார்வதி தேவியும், நிச்சயம் தன்னில் கூட, இவர்கள் அனைவரும் உன் நாமத்தையே சொல்லிச் சொல்லி, பல ஆண்டுகள் தவங்கள் இயற்றி!!!, எங்களுக்கு ஈசனை தவிர யாரும் தேவையில்லை என்று,


 பின் எப்பொழுதும் உன் நாமத்தையே ஜெபித்து, ஜெபித்து, எவ்வாறு என்பதெல்லாம்,


 உடம்பெல்லாம், நமச்சிவாயா!!!! என்றெல்லாம், அப்படியே பதிந்துவிட்டது,



 இவ்வாறாக பதிந்துவிட்டதால், நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது பின் நீங்கள் சென்றாலும், நிச்சயம் தன்னில் கூட, நமச்சிவாயன்!!!(வந்திருக்கின்றார்) என்று தெரிந்துவிடுமே, எவ்வாறு என்பதையெல்லாம், எதை என்று புரிய,!!!



 பின் பார்வதி தேவியே, எவ்வாறு இப்படி செய்தால் என்னவென்று??,


 ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, பின் எதை என்று புரிய,



பார்வதி தேவியும் ஈசனாரிடம்!!!!ஆனாலும் நீங்கள் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, உங்களிடத்தில், பின் இருக்கும் சக்திகள் எல்லாம் என்னிடத்தில் ஒப்படைத்துச் சென்று விடுங்கள், எதை என்று புரிய என்றெல்லாம்,



 சரி, !!!..... என்று ஈசனாரும்!!!!


அதாவது பின் அறிந்தும் கூட, இதனால் பார்வதி தேவியே!!!!.......


, அனைத்து சக்திகளும் உன்னிடத்தில் கொடுத்து, எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, கொடுத்து விடுகின்றேன்,



 இதனால் நிச்சயம் யான் செல்கின்றேன் என்று, 


இதனால் எதை என்று புரிய, இதனால்.




 ஆனாலும் இது ரிஷிகளுக்கும் தெரிந்தது!!!


, ஏன் ?? இவ்வாறு, பின் நிச்சயம் தன்னில் கூட, ஈசன் செய்கின்றான்???, எதனால்????? என்பதையெல்லாம்,


 இன்னும் பல பக்தர்கள் ஆங்காங்கு, எதை என்று புரிய, தவங்கள் மேற்கொண்டனர், தவங்கள் மேற்கொண்டு, மேற்கொண்டு, எதை என்று புரிய, இவ்வாறாகவே தவங்கள் மேற்கொண்டு, பலமாக அனைவரிடத்திலும், எதை என்று புரிய......


, ஒரு பிரளயம் வரப்போகின்றது!!!, நிச்சயம் தன்னில் கூட, பின் யான் உங்களை ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வேன்,!!


 அங்கு தியானங்கள், தவங்கள் செய்யுங்கள் என்றெல்லாம், நிச்சயம் பின் அறிந்தும் கூட,!!!



 இதனால் அங்கங்கே அண்ணாமலை, இன்னும் எதை என்று கூட, மலைகள் எங்கெங்கு இருக்கின்றதோ, அதாவது நிச்சயம் தன்னில் கூட, பின் மதுரை தன்னிலும் ஒரு மலைதான், அங்கு எவை என்று கூட, இன்னும் பின் எவை என்று கூட, இன்னும் பன்மடங்கு எவை என்று கூட, பின் அதாவது பல நாடுகள், எவை என்று கூட, பின் அதாவது எது என்று புரிய, பின் புவிதனில் இருக்கும் அனைத்து இடங்களுக்கும் சென்று, பின் ஈசன், எது என்று புரிய, பின் அனைவரையும் ஏது என்று புரிய, 



அறிந்தும் அனைவரும் எவை என்று புரிய, ஏன்? எதற்காக?, எவை என்று புரிய, ஒருவரை ஒருவர், எதை என்று புரிய, ஏன்??, ஏன்???, எதற்கு?????...., இவ்வாறாக எல்லாம் பிரளயம் வரப்போகின்றது என்பதையெல்லாம்,



 ஆனாலும் பின் நமச்சிவாயா!!, நமச்சிவாயா!!!? என்றெல்லாம், பக்திகளுடனே !!


, இதனால் நிச்சயம் தன்னில் கூட, ஈசனே!!!, எதை என்று புரிய, பின் அதாவது பின் சக்திகள் எல்லாம் பார்வதி தேவியின் ஒப்படைத்து விட்டு, எதை என்று புரிய, பின் நிச்சயம் ஏது என்று அறிய, பின் இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட, அங்கும் இங்கும் சென்று, நிச்சயம் தன், அதாவது பின் ஓரிடத்திற்கு வந்தால், அனைத்தும் உங்களுக்கு காண்பிக்கின்றேன்,


அதாவது பின், அதாவது பின் ஈசனார்.,...(மாறுவேடத்தில் அவர்களிடம்).....எதை என்று புரிய, பின் ஏது என்று புரிய, பின் அதாவது சக்திகள் ஓரிடத்தில் இருக்கின்றது, 


நீங்கள் அனைவருமே நமச்சிவாய!!, நமச்சிவாய!!! என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்கள்,


 இதனால் யான் ஓரிடத்திற்கு அழைத்துப் போகின்றேன்.



 ஏனென்றால்,

 யானும் கண்டேன், ஈசனும் பார்வதியும், எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,

ரிஷிகேஷ் இருக்கும் ஸ்தலம்.




 ஆனாலும் நிச்சயம் அங்கு சென்றால், நிச்சயம் தன்னில் கூட, இப் பிரளயத்தை காப்பாற்றலாம் என்றெல்லாம்,



 எதை என்று புரிய,

 இவ்வாறாகவே அனைவரையும், எதை என்று கூட, அழைத்து, எது என்று புரிய, பல வகையிலும் கூட, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, மீண்டும் எவை, ஏது என்று புரிய, இவ்வாறாக அனைவரையும், நிச்சயம் தன்னில் கூட, இத்தேசத்திற்கு அழைத்து வந்தான்,

(ரிஷிகேஷ் இருக்கும் ஸ்தலத்திற்கு)


 அதாவது பின் இதன் மூலம், பின் அனைவரும், பின் ரிஷியாகவே, எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று செயல்படுவதாலே,!!.....



 நிச்சயம் அனைவருக்கும், நிச்சயம் தன்னில் கூட, பட்டத்தை,....

(ரிஷிகேஷ் பட்டம்... ரிஷிகளின் தேசம்... ரிஷிகளின் கேசம்.. அதாவது ரிஷிகளின் தலைமுடி . ரிஷிகளின் உச்சிப் பகுதி)


 எது என்று கூட, பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட, அனைவரையும் அழைத்து வந்து, இங்கே, நிச்சயம் தன்னில் கூட, அழையுங்கள், (வேண்டிக்கொண்டு) நிச்சயம் தன்னில் கூட, நீங்கள் அழையுங்கள், எது என்று கூட, பின் ஈசனாரையும் கூட,



 நிச்சயம் ஈசன் வருவான் என்று,



 எதை என்று புரிய, பின் அதாவது இவனே, எது என்று புரிய, அதாவது ஈசனாரே !!!.....

.(தர்மம் ஏந்துபவன்  போல் மாறுவேடத்தில் )


 சொல்லிட்டு, பின் மீண்டும் பார்வதி தேவியிடம், நிச்சயம் செல்கின்றார்,.

 ஈசனாரும்,.


 பின் அனைவரையும் , அழைத்து வந்துவிட்டேன், பார்வதி தேவியே!!!!!, அறிந்தும் ஏது என்று புரிய, அனைவரையும் அழைத்தும், நிச்சயம் தன்னில் கூட,


 இவ்வாறாக உங்களுக்கு, பின் அதாவது ஈசனையே காட்டப் போகின்றேன் என்றெல்லாம், அறிந்தும் கூட, அழைத்து வந்துவிட்டேன், 




 ( பார்வதி தேவியிடம் முன்பே கொடுத்துச் சென்ற)


 பின் சக்திகள் தா!!! என்று, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, 



பின் பார்வதியும், எவை என்று புரிய, எப்படி சக்திகளாக?, எதை என்று புரிய, இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் அறிந்தும் கூட, பின் சக்திகள் கொடுக்க, எதை என்று அறிய, இவ்வாறாகவே. நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் ஏது சக்திகளை யான் கொடுப்பது,???


 இதனால் அறிந்தும் கூட, எதை என்று புரிய, அனைத்தும் நீங்கள் தானே என்று,



 இதனால் அறிந்தும் எவை என்று புரிய, இதனால் மீண்டும் இங்கு எது என்று கூட, பின் ஈசனாரும், பின் அதாவது கைலாயத்தில் இருந்து மீண்டும் இங்கு வந்தான்.


பின் சென்றிட்டு மீண்டும் வந்தான்.


, அனைவரையும் எவை என்று கூட, பின் ஏது என்று புரிய,


ஆனாலும் எவை என்று புரிய, பின் நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, அதாவது பின் ஒரு தர்மவான், பின் நிச்சயம் நீங்கள் அனைவருமே, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அவனும் மிகச் செழிப்பான ஆள், எது என்று புரிய, 



பின் அவன், பின் அனைவரையும் அழைத்தான் இங்கு, இதனால் நீங்களும் வந்திருக்கின்றீர்கள்,


 இதனால் எதை என்று கூட, அறிந்தும் கூட, பின் என்னையும் அழைத்தான். 


என் மீதே பாசம் கொண்டு பல வகையிலும் கூட நமச்சிவாயா!!! என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட!!!


 இதனால் யான் இங்கு வந்துள்ளேன் என்று!!!




 இதனால் பின் அதாவது மனிதனும் அவனே!!!!..... இறைவனும் அவனே!!!!....

(ஈசன் தர்மம் ஏந்துபவன் போல் மாறுவேடத்தில்)


 அவ்வளவுதான் எது என்று புரிய.


 இதனால் எதை என்று கூட எதை என்று புரிய இதனால் நல்விதமாகவே இவ்வாறெல்லாம் அழைத்து எது என்று புரிய இதனால் அனைவரையும் எதை என்று புரிய அறிந்தும் கூட ஏது என்று புரிய



 இவ்வாறாக ஒரு பிரளயம் வரப்போகின்றது!!.... எதை என்று புரிய அவை பின் தடுத்து நிறுத்த உங்களால் முடியும்!! எதை என்று புரிய என்றெல்லாம் அறிந்து கூட..



(சன்னியாசிகள் அனைவரும் )

இதனால் பின் ஈசனாரே!!!!... பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் ஏது என்று புரிய உங்களையே நினைத்திருந்தோம்.


 அதாவது நிச்சயம் நீங்களே!!! பின் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு இப்படி பின் சொன்னால்? என்ன ஆகும் ? 


அறிந்தும் இவ்வாறாக எதை என்று புரிய புரிந்து கொள்வதற்கும் சக்திகள் !! 


நீங்களே இவ்வாறாக சொன்னால் எவ்வாறாக??????? நலன்கள்!?!?!?!?!?! என்பதை எல்லாம்.




 இதனால் வெவ்வேறாக எதை என்று புரியாமலும் அறிந்தும் கூட


 இதனால் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அதாவது பிரளயம் வரப்போகின்றது ....பின் நீங்கள் எதை என்று கூட அறிந்து கூட இதனால் நிச்சயம் தன்னில் கூட.... நீங்கள் அனைவரும் சேர்ந்து ஈசனாரே!!!.. எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் எங்களை வரவழைத்து விட்டீர்கள் இங்கு.



 எவை என்று புரிய சக்திகள் எங்களுக்கு கொடுத்தால் நிச்சயம் பிரளயத்தை தடுத்திடுவோம் என்று .



இதனால் நிச்சயம் தன்னில் கூட எப்படி? உங்களுக்கு பின் சக்திகள் அதாவது உங்களுக்கு என்ன வேண்டும்??? அவரவர் கூறுங்கள் என்றெல்லாம்!!



 ஆனாலும் ஈசனாரே!!! எங்களுக்கு ஏதும் தேவையில்லை நிச்சயம் தன்னில் கூட!!


 அதாவது நீங்களே போதும் எது என்று புரிய என்று அனைவரும் பின் கூச்சலிட்டனர்.


 பலமாக நமச்சிவாய நமச்சிவாய என்று சொன்னார்கள்.


 அறிந்தும் இவ்வாறாக எது என்று புரிய இவ்வாறாக அனைவரும் நமச்சிவாய!!! நமச்சிவாய!!! என்று எதை என்று புரிய



 இதனால் நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் தர்மவானாகவே பின் எதை என்று புரிய பின் வந்தானே அவனே நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய மீண்டும் ஈசனார் பின் நிச்சயம் மாற்றினார் தன்னைத்தானே மாற்றி அமைத்துக் கொண்டான்.


(யாசகம் கேட்க வந்தவர் வேடத்தை மாற்றி ஈசனாக காட்சியளித்தார்)



 இதனால் நிச்சயம் தன்னில் கூட ஈசனாரே!!!!! நீங்கள் தான் வந்தீர்களா???

 எது என்று புரிய எவ்வளவு எது என்று புரிய பின் மனிதர்களுக்காக பின் அதாவது எங்களுக்காக நீங்கள் வந்தீர்களா?? எதை என்று புரிய அனைவரும் அனைவரும் எதை என்று புரிய பின் ஆனந்த கண்ணீர்!!!



 எவை என்று புரிய ஈசனாரே!!! நீங்கள் எங்களுக்காக இறங்கி வந்துள்ளீர்களே!! எவ்வளவு? ஏது என்று கூட பின் கருணை என்றெல்லாம் அனைவரும்!!



 இதனால் மீண்டும் பின் மாறினார் ஈசன். எவை என்று புரிய எது என்று கூட அதனால் நிச்சயம் அதாவது உங்களுக்கு என்ன வரம் வேண்டும் ???என்று !!



ஈசனாரே!!! உங்களுக்காகத்தான் யாங்கள் நமச்சிவாயா!! நமச்சிவாய!! என்று!!


 இவ்வாறாக நிச்சயம் பல கோடி பின் பக்தர்களை எவை உன் பக்தர்களை இங்கு அழைத்திருக்கின்றீர்கள் .


இதனால் பிரளயம் வரப்போகின்றது எதை என்று புரிய இதனால் நிச்சயம் எவை என்று புரிய அதனால் பின் அனைவருக்கும் எவை என்று கூட பின் ரிஷியின் தத்துவத்தை எடுத்துரைத்துவிட்டால் நிச்சயம் தன்னில் அதை பயன்படுத்தி யாங்கள் தடுத்திடுவோம் எப்பொழுதும் எதை என்று புரிய என்றெல்லாம்.



 எவை என்று கூட இதனால் நிச்சயம் அதாவது ஈசனரும் பின் தயங்கினார்.


 நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய இவ்வாறெல்லாம் அறிந்தும் ஏது என்று புரிய அதனால் பின் அனைவருக்கும் ரிஷிகள் எவை என்று கூட பின்  பட்டம் யான் கொடுத்து விடுகின்றேன்.



 ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் நீங்கள் பின் உயிரோடு எவை என்று புரிய இங்கு பின் எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட


 (ரிஷிகேஷ் இருக்கும் ஸ்தலத்தில் இருந்து இமயமலை வரை ஜீவசமாதி பல்லாயிரக்கணக்கான ரிஷிகள் ஜீவசமாதி)


சமாதி பின் அடைந்தால் மட்டுமே இவ்வுலகத்தை அதாவது இப்புவியை காக்க முடியும் என்றெல்லாம்.


பின் அனைவரும் ஈசனாரே!!! எவை என்று புரிய பின் எது என்று ஆனாலும் பின் நிச்சயம் இவை சில பின் அதாவது அறிந்தும் கூட பின் அறிந்தும் ஏது என்று புரிய அதாவது நிச்சயம் தன்னில் கூட ஓர் எவை என்று கூட அறிந்தும் சில ஆண்டுகளே.... எது என்று புரிய இவ்வாறாக அறிந்தும் புரிந்தும் கூட எதை என்று அறிய இவ்வாறாக அறிந்தும் புரிந்தும்  நன்கு விதத்திலும் எவை என்று கூட!!


 ( அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை)


யோசித்து ஏது என்று புரிய



 இதனால் ஈசனாரே!!! நீங்களே காத்துக் கொள்ளலாமே!!!!! என்றெல்லாம் அனைவரும்!!!


ஈசனார் அவர்களை பார்த்து!!!


ஆனாலும் நீங்கள் என்மேல் பின் பாசமழை பொழிந்துள்ளீர்கள்.


 அதனால் எனக்காக இதை செய்வீர்களா?? என்ன !! என்று!!



 அனைவரும் பின் ஏது என்று புரிய நிச்சயம் ஒத்துக்கொண்டார்கள் யாங்கள் செய்யப் போகின்றோம் என்றெல்லாம்.


 இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட நீங்கள் பின் செய்யும் எவை என்று அறிய இவ்வாறாக சில ஆண்டுகளுக்கு நிச்சயம் பின் அப்படியே நிலைத்து நிற்கும் .


புவி தன்னில் அழிவும் வராது என்றெல்லாம் எதை என்று புரிய


 இவ்வாறாக பின் பின் நிச்சயம் தன்னில் கூட அவ் ரிஷிமார்கள் அதாவது பட்டத்தை கொடுத்து அனைத்து ரிஷிமார்களும் நிச்சயம் தன்னில் கூட ஜீவ சமாதி அதாவது பல்லாயிரம் பின் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட


 ஏது என்று புரிய பின் ரிஷிகளும் இங்கே எவை என்று ஜீவ சமாதி அடைந்தனர்.


(ரிஷிகேஷில்)


 இதனால் நிச்சயம் தன்னில் இன்னும் பன்மடங்கு தர்மம் பொங்கியது எவை என்று அறிய


  இவ்வாறாகவே அறிந்தும் எதை என்று புரியும் இவ்வாறாகவே தர்மம் தலைத்தோங்கியது.


பின் அனைவருக்கும் நல்லதே நடந்தது.




 இதனால் நிச்சயம் தன்னில் கூட கைலாயத்தில் அமர்ந்து கொண்டு எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இவ்வாறாகவே எதை என்று புரிய நிச்சியம் தன்னில் அறிந்தும் கூட எதை என்று புரிய



 அதாவது பின் பார்வதி தேவியும் எவை என்று அறிய பின் ஈசனாரும் எவை என்று கூட அழகாக நிச்சயம் தன்னில் கூட...


 உன் பக்தர்கள் உனக்காக!!! உயிரையே!! கொடுத்தார்கள்!!!

 எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.



 ஆனாலும் காலப்போக்கில் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட காலங்கள் மாறுகின்ற பொழுது ஈசன் யார்??? என்று கேட்பான் மனிதன்!!!!



 ஆனால் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகத்தான் நடக்கப்போகின்றது என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் பார்வதி தேவியும்.




 ஈசனாரும் பின் நிச்சயம் தன்னில் கூட அப்பொழுது அவ் வார்த்தை வந்துவிட்டால் அப்பொழுதே அழிவுகள் நிச்சயமாக விடுகின்றது என்றெல்லாம். ஈசனாரும்.



 இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் நமசிவாய!!! என்றெல்லாம் எதை என்று கூட சொல்வோர்களை எவை என்று கேலி... செய்தால்....


(சிவனையும்...சிவபக்தர்களையும் .. நமச்சிவாயம் நாமம் ஜெபிப்பவர்களையும்.பக்தியையும்....நிந்தனை... அவமதிப்பு பழித்துப் பேசுதல் கேலி செய்தல் இவற்றையெல்லாம் செய்தால் தர்மம் தலைகீழாக போய்விடும்.. அழிவுகள் ஆரம்பிக்கும்)



 எவை என்று கூட அப்பொழுது இருந்தே நிச்சயம் தன்னில் கூட பின் ஏது என்று கூட பின் தர்மம் தலைகீழாகவே.


 இவ்வாறாகவே எதை ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட



 மீண்டும் எவை என்று கூட இதனால் இங்கு அனைவரையும் எதை என்று புரிய இங்கிருந்து அதாவது இமயம் வரை இன்னும் எதை என்று கூட பல ரிஷிமார்கள் எவை என்று நிச்சயம் தன்னில் கூட அப்படியே ஜீவ சமாதி அடைந்தனர்.



 எதை என்று கூட இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட...


ஈசனார்..... பார்வதி தேவியே... பின் உன்னிடத்தில் சக்தி இருக்கின்றது அல்லவா.



 இதனால் நல்விதமாக எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்படியே பின் நிச்சயம் தன்னில் கூட பின் ஏது என்று புரிய...


 நீரை உருவாக்கு!!!!!! எதை என்று கூட அதாவது நிச்சயம் இமயத்திலிருந்து என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.



(கங்கை நதி உருவாகிய ரகசியம்)



 இவ்வாறாக பின் எவ்வாறு ஓரிடத்திலிருந்து எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் ஏது என்று புரிய பின் நிச்சயம் தன்னில் கூட



பின் ஈசனாரே!!!.....

 அனைத்தும் எவை என்று கூட சக்திகளும் அதாவது நீ கொடுத்தாய் அல்லவா!!!!


 இப்பொழுது அவ் சக்திகளையும் பின் உனக்காகவே இறந்து!!! அதாவது எதை என்று புரிய புவி தன்னை காக்க ...... அதாவது ரிஷிகள் ஜீவ சமாதியாக இருக்கின்றார்களே.... அங்கெல்லாம்...


இதனால் அவ் சக்திகள் எல்லாம் நீராக பின் எவை என்று கூற பின் அப்படியே எதை என்று எல்லாம் நிச்சயம் பின் அதாவது கங்கையாக பின் ஓடுகின்றது.


 அனைவரையும்


 (ஜீவசமாதியாக இருக்கும் ரிஷிகளை தொட்டு தழுவி சென்று கொண்டிருக்கும் கங்கை.... மோட்சத்தை அளிக்கும் கங்கை) 


பின் தொட்டிட்டு எவை என்று கூற பின் மோட்சத்தை எவை என்று கூற பின் அளித்திட்டு நல்முறைவாகவே எப்பொழுதும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் இவர்கள் பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் உடம்பு அழிந்தாலும் நிச்சயம் தன்னில் கூட பின் உயிரும் எவை என்று கூற பின் எதை என்று புரிய



 இதனால் நல்விதமாக இப்பொழுது வரை எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட



 பின் ஆனாலும் பின் அவர்கள் பின் நிச்சயம் மனிதர்கள் செய்யும் செயல்களால்  அவர்களுடைய நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய பின் சக்திகளும் குறைந்து கொண்டே வந்து கொண்டே இருக்கின்றது.



 ஏனென்றால் தர்மம் தலைக்கீழாக!!!... போய்க்கொண்டிருக்கின்றது!!



 எவை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட பலத்த அழிவுகளாகவே பின் வரப்போகின்றது எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.



 எவ்வாறாகவே இதை மாற்ற வேண்டுமானால் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பலமாக நிச்சயம் தன்னில் கூட இறைவனை துதித்து பாட வேண்டும்...




 இல்லையென்றால் எதை என்று கூற பின் அதாவது மனிதன் தனக்குள்ளே பின் சக்திகளை ஏற்ற வேண்டும் .


அதாவது நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய இன்னும் வருங்காலத்தில் அவையெல்லாம் பின் நிச்சயம் சித்தர்கள் யாங்கள் நிச்சயம் தன்னில் மனிதனுக்கு சொல்லிக் கொடுப்போம் .



பின் நிச்சயம் சில மனிதர்கள் திருந்துவார்கள்....


 பின் அப்படி திருந்தவில்லை என்றால் அவன் எதை என்று புரிய பின் ஏது என்று புரியாமலும் போவான்.



 இதை நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே சரியாகவே இவ்வாறு தான் நிச்சயம் தன்னில் கூட இதனால் அவ் சக்திகளும் குறைந்துவிட்டது...


 மனிதனின் பின் மனிதன் செய்த செயலால்..... நிச்சயம் தர்மம் தலைக்கீழாக போய்க்கொண்டிருக்கின்றது


மீண்டும் ஈசன் எவை என்று புரிய உண்மையான பக்தர்களை தேர்ந்தெடுத்து அதன் மூலம் பின் பல பட்டங்களை கொடுத்து!!! அதாவது நிச்சயம் சக்திகளை கொடுத்து இவ்வுலகத்தை நிச்சயம் தன்னில் கூட மாற்ற எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட போராடிக் கொண்டே!!!!!!!!!!!





 ஆனாலும் மனிதனோ!?!?

 நிச்சயம் என்னென்னவோ எதை என்றோ பின் செய்து கொண்டிருக்கின்றான்.


 இதனால் நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற  பின் நிச்சயம் சில மனிதர்கள் எவை என்று கூற பின் நிச்சயம் தன்னில் கூட உண்மையான பக்தி என்பது கூட நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஈசன் போய் பல பேரிடம் எவை என்று புரிய பின் அதாவது நிச்சயம் 20,....... 30, ஆண்டுகளுக்கு முன்பே நிச்சயம் கேட்டு உணர்ந்தான்.


 பின் வருவாயா??? என்று நிச்சயம் தன்னில் கூட ... 


அந்த மனிதர்கள் ஈசனிடம்....

எனக்கு குடும்பம் இருக்கின்றது


 இன்னொருவன் எனக்கு பிள்ளைகள். இருக்கின்றது 


 எனக்கு எவை என்று கூற பின் மனைவி இருக்கின்றாள்!!...நான் ஏன்? வரவேண்டும்??? என்றெல்லாம்!!.....


 நிச்சயம் தன்னில் கூட அதே எவை என்று புரிய பின் இதனால்தான்...


 எவரும் வரவில்லையப்பா!!!


 இதனால் அழிவும் தொடங்கிவிட்டது...



 அப்பனே எதை என்று புரிய நிச்சயம் தன்னில் இறைவனுக்காக இவ்வுலகத்தில் அப்பனே...... பின் எவரும் பின் நிச்சயம் உயிரும் விடுவதில்லையப்பா!!!


 சொல்லிவிட்டேன்.



 ஏனென்றால் நிச்சயம் கலியுகம் இப்படித்தானப்பா!!!!


 எதை என்று புரிய....


 இதனால் அப்பனே ஒரு பிரளயம் வரப்போகின்றது அப்பனே!!....


 நிச்சயம் தன்னில் பிரளயம் எப்படி எவை என்று கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே மனிதன் உயிரோடு இருக்கின்ற பொழுது அப்பனே சிறிது சிறிதாக கால்களில் இருந்து அப்பனே கைகள் வரை அப்பனே தலைவரை அப்பனே மெதுமெதுவாக குத்துவானப்பா.



 எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதன் ஒவ்வொரு விஷயமும் அனுபவிப்பானப்பா....

 கஷ்டங்களோடு அப்பனே மனிதன் அப்பனே பல கஷ்டங்களோடு அப்பனே பின் மனைவி பிள்ளைகள் இவற்றின் கஷ்டங்களோடு அப்பனே பணம் அப்பனே தொழில் இவற்றின் கஷ்டங்களோடு அப்பனே இன்னும் எதை என்று கூட என்னென்னவோ!??? கஷ்டங்களோடு அப்பனே ஒவ்வொன்றாக அப்பனே பின் எதை என்று புரிய பின் அனுபவித்து அனுபவித்து  இறப்பானப்பா.



 ஆனாலும் அப்பனே பிழைத்துக் கொள்ளுங்கள்!!!


 இதனால் அப்பனே இவ் ரிஷிகளை அப்பனே எழுப்புங்கள்!!!


 எவை என்று புரிய அப்பனே எப்படி எழுப்புதல்?? வேண்டும்?????


 அப்பனே நல்விதமாக அப்பனே பின் ஈசனை நோக்கி அப்பனே பின் தவங்கள் இருந்து பின் தியானங்கள் செய்து அப்பனே நல்விதமாக நல் மனங்களாக மாற்றி அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே.



 இதனால் நல்விதமாக ஆற்றல்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட



 ஆனாலும் அப்பனே இங்கு வருவோருக்கெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ் ரிஷிமார்கள் ஆற்றலை கொடுத்து கொடுத்து தான் அனுப்புகின்றார்கள் என்பேன் அப்பனே.


 நல்லவனாக வாழ்!!! எதை என்று கூட முன்னேற்றம் அடை!!! என்றெல்லாம் அப்பனே !!!


சில மனிதர்கள் அப்பனே நிச்சயம் தன்னில் தெரிந்து கொள்கின்றார்கள்.


 சில மனிதர்கள் தெரிந்து கொள்வதே இல்லையப்பா.



 இதனால் அப்பனே நல்விதமாக அப்பனே மாற்றங்கள் காண அப்பனே சித்தர்கள் யாங்கள் உதவிடுவோம் அப்பனே.



 மனிதனுக்கு நிச்சயம் பின் அப்படி பயன்படுத்தவில்லை என்றாலும் அப்பனே.... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அழிவுகள் நிச்சயமாக!!!!!!




 அப்பனே ஏனென்றால் அப்பனே பின் அதாவது எதை என்று புரிய அப்பனே பின்...இப் புவி..(பூமி உலகம் )அப்பனே எவை என்று அப்பனே பின்  பல அழிவுகளை சந்திக்க தயாராகிக் கொண்டே இருக்கின்றது அப்பனே.



 ஏற்கனவே அழிவுகள் ஆனாலும் இன்னும் பல அழிவுகள் அப்பனே இன்னும் வறட்சி நிலைகள்...



 அப்பனே இன்னும் அப்பனே எது என்று வறட்சி நிலைகள் வருகின்ற பொழுது அப்பனே மனிதனுக்கு இன்னும் அப்பனே நோய்கள் வரும் என்பேன் அப்பனே.


 நிச்சயம் சரியான உணவு கிடைக்காதப்பா...


 சரியான நீரும் கிடைக்காதப்பா...


 சொல்லிவிட்டேன் அப்பனே.


 இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ரிஷிகளை அப்பனே பின் எவை என்று கூற பின் வரவேற்க அப்பனே.(வேண்டும் ரிஷிகளை எழுப்ப வேண்டும் பிரார்த்தனைகளை கூட்டுப் பிரார்த்தனைகளை செய்ய வேண்டும் இறைவனை துதி செய்ய வேண்டும் தர்மம் மேலாக செய்ய வேண்டும்)




 பின் நிச்சயம் தன்னில் கூட  இக் குரு அப்பனே பின் அதாவது ரிஷி குரு என்றே அப்பனே இவ்வுலகம் போற்ற அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!

!


(ரிஷிகேஷ் முதலில் ரிஷி குரு....... என்ற பெயரில் இவ்வுலகம் போற்றி கொண்டு இருந்தது.


 காலப்போக்கில் மருவி பெயர் மாறிவிட்டது)



 பின் இதனால் இதுவும் மாறிவிட்டது அப்பனே எவை என்று கூறப்பின் கோனேஸ்வரன் கேதேஸ்வரன்....

(கேதாரநாதன் கேதார் நாத் )



 அப்பனே பின் பத்ரேஸ்வரன்....

(பத்ரிநாத்)


 அப்பனே எதை என்று கூட இதனால் அப்பனே நிச்சயம் தன்னில்...கூட


 அப்பனே கேசாகவே கேசனாகவே மாறிவிட்டது என்பேன் அப்பனே !!

(ரிஷிகேஷ்)



அப்பனே இதனால் ரிஷியும் அப்பனே ஈசன் !!!


(ரிஷிகேஷ் கேசன் பிரம்மா 

கேதார்நாத் ஈசன் 

பத்ரிநாத் நாராயணன்

அனைத்தும் ஈசனிடத்திலிருந்து)


அப்பனே பின் நிச்சயம் கேசவனும் அப்பனே எவை என்று கூட பின் ரிஷியும் அப்பனே பிரம்மனே!!!


 அனைத்தும் ஓரிடத்தில் இருந்து என்பேன் அப்பனே.


 அனைவரும் பின் அழைத்து அப்பனே ரிஷிகள் பட்டம் கொடுத்து அப்பனே ரிஷிகள் அனைவரையும் அப்பனே பின் எவை என்று கூற அப்பனே பின் ஜீவ சமாதியாக வைத்துள்ளான் ஈசன் என்பேன் அப்பனே.


 இதனால் அப்பனே நல்விதமாக இன்னும் விஷயங்களை சொல்கின்றேன் இப்பொழுது ஆசிகள் ஆசிகள் ஆசிகள்.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.