“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, September 10, 2026

சித்தர்கள் ஆட்சி - 714:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - ரிஷிகேஷ் , கங்கை கரை வாக்கு!

இறைவா நீயே அனைத்தும்!  இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!

இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!











13/7/2026 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு.


வாக்குரைத்த ஸ்தலம்: ரிஷிகேஷ்.. கங்கை கரை.


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 


அப்பனே நலங்களாக. அப்பனே பின் அன்றும் என்றும் கூட அப்பனே!!!


அப்பனே கவலைகள் வேண்டாம் அப்பனே. எதை என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.


இதனால் அப்பனே, ஏன்? எதற்காக? என்றால் அப்பனே பின் இப்பொழுது ஒரு அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, ஒரு பெரிய அப்பனே பின், எதை என்று அறிய அப்பனே பின், ரிஷியின் அப்பனே பின், எவை என்று புரிய அப்பனே, அதாவது நிச்சயம் பல ரிஷிமார்களின் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வாழ்க்கை தத்துவத்தை விவரிக்கின்றேன் இப்பொழுது.


அப்பனே, எதை என்று புரிய அப்பனே, அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே, ஒரு அப்பனே, ஆயிரம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அதாவது எதை என்று புரிய அப்பனே, பின் அறிந்தும் கூட, பின் ஒரு ஆறு அப்பனே, பின் எவை என்று கூட, ஆயிரம்(6000) ஆண்டுகளுக்கு அப்பனே, முன்பே தான் இவை நடந்ததப்பா.


அப்பனே, ஏன் எதை எவை என்று அறிய அப்பனே, இதனால் அப்பனே பின், நல்விதமாகவே மாற்றங்கள் அடைந்தது அப்பனே, இப்புவி!, 


இதனால் அப்பனே, பின் இப்புவியானது மாற்றம் அடைந்து கொண்டே அப்பனே


இதனால் அப்பனே, என்னவென்று, ஏது என்று புரிய


இதை எடுத்துரைக்க, எதனால் என்பவையெல்லாம் விவரமாக இப்பொழுது குறிப்பிடுகின்றேன்.


 அங்கங்கு ஈசனை நோக்கி தவத்தை மேற்கொண்டார்கள், அதாவது பக்தர்கள்.


 இவ்வாறாக நிச்சயம் ஈசனே போதும்!!! என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.


 ஈசனே,!!! பின் நீதான் அனைத்தும், அதாவது நீதான் கொடுக்க வேண்டும் எங்களுக்கு, ஏது என்று புரிய என்றெல்லாம்.

 நிச்சயம் அப்பொழுது பக்தியில் பின் மூழ்கி மூழ்கி மூழ்கி அறிந்தும் கூட,

 அதேபோல் நிச்சயம் தன்னில் கூட, பின் நாராயணனின் அருளைப் பெற்றவர்களும் கூட (நாராயண பக்தர்கள்), பின்.... அதாவது கோவிந்தா, கோபாலா, நாராயணா!!!, எதை என்று புரிய என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட.


, இதனால் எதை என்று புரிய, இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறு என்பதையெல்லாம், இப்புவி தன்னில் பன்மடங்கு எதை என்று புரிய, அதாவது பெரிய பின் பிரளயம் பின் ஏற்படப் போகின்றது என்பதையெல்லாம், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட,

 அதாவது கைலாயத்தில் நிச்சயம் தன்னில் கூட, இறைவன் பின் பார்வதி தேவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்,


 அதாவது எதை என்று புரிய, எதை ஏது என்று அறிய, இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட, பின் .


ஆனாலும் எவை என்று கூட, பார்வதி தேவியும், அதாவது உன் பக்தர்கள் இருக்கின்றார்களே, நிச்சயம் தன்னில் கூட, அவர்கள் பின் காப்பாற்ற மாட்டார்களா?? என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட,

 இதனால் நிச்சயம் பிரளயம் வரப்போகின்றது,....

 பின் ஆனாலும் பக்தர்கள் எவ்வாறு? என்றெல்லாம்?, யான் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது உலகத்தில் இருக்கும், அதாவது பின் எதை என்று புரிய, பின் அனைவரிடத்திலும் கேட்கப் போகின்றேன்.

, அதாவது நமசிவாயா!, நமசிவாயா!, கோவிந்தா!, கோபாலா! என்றெல்லாம் சொல்லுபவரிடத்தில் எல்லாம் சென்று, நிச்சயம் தன்னில் கூட, பிரளயம் பின் வரப்போகின்றது,


 எப்படி? நீங்கள் எதை என்று புரிய, காப்பாற்றுவீர்களா??? என்றெல்லாம்,

 பின் இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட, அனைவரையும் யான், அனைவரும், பின் நிச்சயம் தன்னில் கூட, காப்பாற்றுவோம் என்று சொன்னால்!!!......


 யான் (ஈசன் ) நிச்சயம் தன்னில் கூட, பின் காப்பாற்றுவேன் என்று,

 நிச்சயம் தன்னில், அதாவது ஈசனும் பார்வதி தேவியிடம்,

 இவ்வாறாகவே!!!

, பின் இவ்வாறாக பார்வதி தேவியும் ஈசனை பார்த்து எத்தனை பக்தர்கள் இருக்கின்றார்கள்???, இப்புவி தன்னில்???

, பின் எப்படித்தான்??, பின் எப்படித்தான்??? நீங்கள் பின் செல்லப் போகின்றீர்கள்?? என்று, பார்வதி, பார்வதி தேவியும், 


ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட, இதனால் எப்படி? பின் சோதிப்பது??? என்றெல்லாம், யாம் அறிவோம், பார்வதி தேவியே!!! என்று ஈசனாரும் அறிந்தும்,


 இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் அழகாக அறிந்தும், பின் எப்படி? பக்தர்கள் இருக்கின்றார்கள் என்பதையெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, யாம் உணர்வோம்,


 அதனால் நிச்சயம் யானே காப்பாற்றிக் கொண்டிருந்தாலும், பக்தர்களுக்கு எதை என்று புரியாமல் போய்விடும்,


 இதனால் வரும் சந்ததிகள் எதை என்று புரிய, இதனால் பின் அனைவரிடத்திலும் யான் கேட்கப் போகின்றேன் என்று, நிச்சயம் தன்னில் கூட.


, பின் அன்பானவரே!!!, எவை என்று புரிய, எத்தனை நாட்கள்???, எவை என்று கூட, எனை பிரிந்து நீங்கள் பின் இருக்கப் போகின்றீர்கள்??? என்றெல்லாம், பின் பார்வதி தேவியும்,



ஈசனார். .....பின் பார்வதி தேவியே...., பின் அழகாக அமைதியாக இரு!!..


, நிச்சயம் யான், அதாவது எதை என்று புரிய, அதாவது பின் தர்மம் ஏந்துபவன் போல், பின் செல்கின்றேன்,


 அதாவது எங்கெங்கு? பக்தர்கள் இருக்கின்றார்களோ, அனைவரிடத்தும் செல்லப் போகின்றேன்,

தர்மம் கேட்கப் போகின்றேன், இவ்வாறாக...., பின் நிச்சயம் அனைவரும், பின் தர்மவானாக இருந்தால், நிச்சயம் தன்னில் கூட,


இன்னும் பின் சில பல்லாயிரம் ஆண்டுகளுக்கு, எதை என்று புரிய, பின் காலத்தை, அதாவது பிரளயத்தை, பின் நீட்டிப்போம் என்றெல்லாம், நிச்சயம் எதை என்று அறிய,



 இவ்வாறாகவே, நிச்சயம் தன்னில் கூட, வாக்குவாதங்கள்.

, பின் ஈசனார், எவை, ஏது என்று கூட,


 பார்வதிக்கும், இவ்வாறாகவே.

. அறிந்தும் எதை எது என்று புரியாமலும் கூட, 



இதனால் அதாவது ஈசனாரும் இவ்வாறாகவே நல்விதமாகவே, பின் அதாவது பின் தர்மம் ஏந்துபவனாக, அனைத்து பக்தர்களிடமும் சென்றான்,


 அதாவது அறிந்தும் ஏது என்று புரிய, பின் தர்மத்தை இடுகின்றீர்களா?, நிச்சயம் தன்னில் என்றெல்லாம்,



 நிச்சயம் ஒரு பக்தன் அழகாக ஈசனாரே!!!, எதை என்று புரிய, அழகாக எம்மிடத்தில் எதை என்று புரிய, யார்? எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, ...



எவை என்று புரிய, அழகாக வந்திருப்பது யார்?? என்று தெரிந்து கொண்டேன்,


இதனால் நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, பின் யார்? என்று தெரியாமலா???? என்றெல்லாம், நிச்சயம் தன்னில் எதை என்று புரிய, அறிந்தும் கூட,



 இதனால் பின் அவன் தான், எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அத்திரியான். (அத்திரி மகரிஷி), 



எதை ஏது என்று புரிய, மீண்டும் அறிந்தும், (ஈசன்  பின்.. தர்மம் ஏந்துவதற்கு) மற்றோருவனிடத்தில் செல்கின்றான், எவை என்று புரிய, எதை என்று அறிய,



 இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட, பக்தனே!!!, எனக்கு பின் அதாவது தர்மத்தை இடும் என்று, எவை என்று புரிய, பின் அறிந்தும் கூட, 



பின் ஈசனாரே, பின் நீங்கள் யார் என்று தெரியாதா??, எவை என்று புரிய, பின் அவன்தன், பின் பிருகு அவன்(பிருகு மகரிஷி) எதை என்று கூட,



 இதேபோல் எதை என்று புரிய, இதேபோல் நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் எவை என்று அறிய, இதேபோல் சென்று, நிச்சயம் தன்னில் கூட, மற்றொரு பக்தனிடம், நிச்சயம் தன்னில் கூட, பின் தர்மத்தை,. அதாவது யாசகம் கேட்க!!!!.



 அதாவது ஈசனாரே!!! வந்திருப்பது யார்!!?? என்று அறிந்து கொண்டேன் என்றெல்லாம்,


 நிச்சயம் அதாவது அவன் கௌதமனும் கூட, (கௌதம் மகரிஷி)



 இவ்வாறாகவே ராஜ ரிஷிகள் பல, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,  சப்தரிஷிகளிடத்தும் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,


 இவ்வாறாக ஆனாலும் ஈசன் வந்து உணர்ந்ததை, அதாவது வந்து இருப்பதை, பின் நிச்சயம் அனைவரும் உணர்ந்து கொண்டனர்,


 இவ்வாறாகவே நிச்சயம் தன்னில் கூட, மீண்டும் எதை என்று புரிய, மீண்டும் அதாவது பின் மீண்டும் எதை என்று அறிய, கைலாயத்திற்கு எதை என்று கூட சென்று, அறிந்தும் பின்... பார்வதி தேவியிடம்,!!!


 பார்வதி தேவியே!!!, என்னை அனைவருமே அறிந்து கொள்கின்றார்கள்,


 இதனால் யான் என்ன செய்வது???? என்று தெரியவில்லை,



 மீண்டும் இதேபோல் தர்மத்தை ஏந்தினால், பின் அனைவரும் என்னை பார்த்து, ஈசனாரே,!! வந்துவிட்டீர்களா,!! வந்துவிட்டீர்களா!!! என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, எதை என்று புரிய,



 ஆனாலும் பார்வதி தேவியும், நிச்சயம் தன்னில் கூட, இவர்கள் அனைவரும் உன் நாமத்தையே சொல்லிச் சொல்லி, பல ஆண்டுகள் தவங்கள் இயற்றி!!!, எங்களுக்கு ஈசனை தவிர யாரும் தேவையில்லை என்று,


 பின் எப்பொழுதும் உன் நாமத்தையே ஜெபித்து, ஜெபித்து, எவ்வாறு என்பதெல்லாம்,


 உடம்பெல்லாம், நமச்சிவாயா!!!! என்றெல்லாம், அப்படியே பதிந்துவிட்டது,



 இவ்வாறாக பதிந்துவிட்டதால், நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது பின் நீங்கள் சென்றாலும், நிச்சயம் தன்னில் கூட, நமச்சிவாயன்!!!(வந்திருக்கின்றார்) என்று தெரிந்துவிடுமே, எவ்வாறு என்பதையெல்லாம், எதை என்று புரிய,!!!



 பின் பார்வதி தேவியே, எவ்வாறு இப்படி செய்தால் என்னவென்று??,


 ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, பின் எதை என்று புரிய,



பார்வதி தேவியும் ஈசனாரிடம்!!!!ஆனாலும் நீங்கள் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, உங்களிடத்தில், பின் இருக்கும் சக்திகள் எல்லாம் என்னிடத்தில் ஒப்படைத்துச் சென்று விடுங்கள், எதை என்று புரிய என்றெல்லாம்,



 சரி, !!!..... என்று ஈசனாரும்!!!!


அதாவது பின் அறிந்தும் கூட, இதனால் பார்வதி தேவியே!!!!.......


, அனைத்து சக்திகளும் உன்னிடத்தில் கொடுத்து, எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, கொடுத்து விடுகின்றேன்,



 இதனால் நிச்சயம் யான் செல்கின்றேன் என்று, 


இதனால் எதை என்று புரிய, இதனால்.




 ஆனாலும் இது ரிஷிகளுக்கும் தெரிந்தது!!!


, ஏன் ?? இவ்வாறு, பின் நிச்சயம் தன்னில் கூட, ஈசன் செய்கின்றான்???, எதனால்????? என்பதையெல்லாம்,


 இன்னும் பல பக்தர்கள் ஆங்காங்கு, எதை என்று புரிய, தவங்கள் மேற்கொண்டனர், தவங்கள் மேற்கொண்டு, மேற்கொண்டு, எதை என்று புரிய, இவ்வாறாகவே தவங்கள் மேற்கொண்டு, பலமாக அனைவரிடத்திலும், எதை என்று புரிய......


, ஒரு பிரளயம் வரப்போகின்றது!!!, நிச்சயம் தன்னில் கூட, பின் யான் உங்களை ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வேன்,!!


 அங்கு தியானங்கள், தவங்கள் செய்யுங்கள் என்றெல்லாம், நிச்சயம் பின் அறிந்தும் கூட,!!!



 இதனால் அங்கங்கே அண்ணாமலை, இன்னும் எதை என்று கூட, மலைகள் எங்கெங்கு இருக்கின்றதோ, அதாவது நிச்சயம் தன்னில் கூட, பின் மதுரை தன்னிலும் ஒரு மலைதான், அங்கு எவை என்று கூட, இன்னும் பின் எவை என்று கூட, இன்னும் பன்மடங்கு எவை என்று கூட, பின் அதாவது பல நாடுகள், எவை என்று கூட, பின் அதாவது எது என்று புரிய, பின் புவிதனில் இருக்கும் அனைத்து இடங்களுக்கும் சென்று, பின் ஈசன், எது என்று புரிய, பின் அனைவரையும் ஏது என்று புரிய, 



அறிந்தும் அனைவரும் எவை என்று புரிய, ஏன்? எதற்காக?, எவை என்று புரிய, ஒருவரை ஒருவர், எதை என்று புரிய, ஏன்??, ஏன்???, எதற்கு?????...., இவ்வாறாக எல்லாம் பிரளயம் வரப்போகின்றது என்பதையெல்லாம்,



 ஆனாலும் பின் நமச்சிவாயா!!, நமச்சிவாயா!!!? என்றெல்லாம், பக்திகளுடனே !!


, இதனால் நிச்சயம் தன்னில் கூட, ஈசனே!!!, எதை என்று புரிய, பின் அதாவது பின் சக்திகள் எல்லாம் பார்வதி தேவியின் ஒப்படைத்து விட்டு, எதை என்று புரிய, பின் நிச்சயம் ஏது என்று அறிய, பின் இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட, அங்கும் இங்கும் சென்று, நிச்சயம் தன், அதாவது பின் ஓரிடத்திற்கு வந்தால், அனைத்தும் உங்களுக்கு காண்பிக்கின்றேன்,


அதாவது பின், அதாவது பின் ஈசனார்.,...(மாறுவேடத்தில் அவர்களிடம்).....எதை என்று புரிய, பின் ஏது என்று புரிய, பின் அதாவது சக்திகள் ஓரிடத்தில் இருக்கின்றது, 


நீங்கள் அனைவருமே நமச்சிவாய!!, நமச்சிவாய!!! என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்கள்,


 இதனால் யான் ஓரிடத்திற்கு அழைத்துப் போகின்றேன்.



 ஏனென்றால்,

 யானும் கண்டேன், ஈசனும் பார்வதியும், எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,

ரிஷிகேஷ் இருக்கும் ஸ்தலம்.




 ஆனாலும் நிச்சயம் அங்கு சென்றால், நிச்சயம் தன்னில் கூட, இப் பிரளயத்தை காப்பாற்றலாம் என்றெல்லாம்,



 எதை என்று புரிய,

 இவ்வாறாகவே அனைவரையும், எதை என்று கூட, அழைத்து, எது என்று புரிய, பல வகையிலும் கூட, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, மீண்டும் எவை, ஏது என்று புரிய, இவ்வாறாக அனைவரையும், நிச்சயம் தன்னில் கூட, இத்தேசத்திற்கு அழைத்து வந்தான்,

(ரிஷிகேஷ் இருக்கும் ஸ்தலத்திற்கு)


 அதாவது பின் இதன் மூலம், பின் அனைவரும், பின் ரிஷியாகவே, எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று செயல்படுவதாலே,!!.....



 நிச்சயம் அனைவருக்கும், நிச்சயம் தன்னில் கூட, பட்டத்தை,....

(ரிஷிகேஷ் பட்டம்... ரிஷிகளின் தேசம்... ரிஷிகளின் கேசம்.. அதாவது ரிஷிகளின் தலைமுடி . ரிஷிகளின் உச்சிப் பகுதி)


 எது என்று கூட, பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட, அனைவரையும் அழைத்து வந்து, இங்கே, நிச்சயம் தன்னில் கூட, அழையுங்கள், (வேண்டிக்கொண்டு) நிச்சயம் தன்னில் கூட, நீங்கள் அழையுங்கள், எது என்று கூட, பின் ஈசனாரையும் கூட,



 நிச்சயம் ஈசன் வருவான் என்று,



 எதை என்று புரிய, பின் அதாவது இவனே, எது என்று புரிய, அதாவது ஈசனாரே !!!.....

.(தர்மம் ஏந்துபவன்  போல் மாறுவேடத்தில் )


 சொல்லிட்டு, பின் மீண்டும் பார்வதி தேவியிடம், நிச்சயம் செல்கின்றார்,.

 ஈசனாரும்,.


 பின் அனைவரையும் , அழைத்து வந்துவிட்டேன், பார்வதி தேவியே!!!!!, அறிந்தும் ஏது என்று புரிய, அனைவரையும் அழைத்தும், நிச்சயம் தன்னில் கூட,


 இவ்வாறாக உங்களுக்கு, பின் அதாவது ஈசனையே காட்டப் போகின்றேன் என்றெல்லாம், அறிந்தும் கூட, அழைத்து வந்துவிட்டேன், 




 ( பார்வதி தேவியிடம் முன்பே கொடுத்துச் சென்ற)


 பின் சக்திகள் தா!!! என்று, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, 



பின் பார்வதியும், எவை என்று புரிய, எப்படி சக்திகளாக?, எதை என்று புரிய, இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் அறிந்தும் கூட, பின் சக்திகள் கொடுக்க, எதை என்று அறிய, இவ்வாறாகவே. நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் ஏது சக்திகளை யான் கொடுப்பது,???


 இதனால் அறிந்தும் கூட, எதை என்று புரிய, அனைத்தும் நீங்கள் தானே என்று,



 இதனால் அறிந்தும் எவை என்று புரிய, இதனால் மீண்டும் இங்கு எது என்று கூட, பின் ஈசனாரும், பின் அதாவது கைலாயத்தில் இருந்து மீண்டும் இங்கு வந்தான்.


பின் சென்றிட்டு மீண்டும் வந்தான்.


, அனைவரையும் எவை என்று கூட, பின் ஏது என்று புரிய,


ஆனாலும் எவை என்று புரிய, பின் நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, அதாவது பின் ஒரு தர்மவான், பின் நிச்சயம் நீங்கள் அனைவருமே, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அவனும் மிகச் செழிப்பான ஆள், எது என்று புரிய, 



பின் அவன், பின் அனைவரையும் அழைத்தான் இங்கு, இதனால் நீங்களும் வந்திருக்கின்றீர்கள்,


 இதனால் எதை என்று கூட, அறிந்தும் கூட, பின் என்னையும் அழைத்தான். 


என் மீதே பாசம் கொண்டு பல வகையிலும் கூட நமச்சிவாயா!!! என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட!!!


 இதனால் யான் இங்கு வந்துள்ளேன் என்று!!!




 இதனால் பின் அதாவது மனிதனும் அவனே!!!!..... இறைவனும் அவனே!!!!....

(ஈசன் தர்மம் ஏந்துபவன் போல் மாறுவேடத்தில்)


 அவ்வளவுதான் எது என்று புரிய.


 இதனால் எதை என்று கூட எதை என்று புரிய இதனால் நல்விதமாகவே இவ்வாறெல்லாம் அழைத்து எது என்று புரிய இதனால் அனைவரையும் எதை என்று புரிய அறிந்தும் கூட ஏது என்று புரிய



 இவ்வாறாக ஒரு பிரளயம் வரப்போகின்றது!!.... எதை என்று புரிய அவை பின் தடுத்து நிறுத்த உங்களால் முடியும்!! எதை என்று புரிய என்றெல்லாம் அறிந்து கூட..



(சன்னியாசிகள் அனைவரும் )

இதனால் பின் ஈசனாரே!!!!... பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் ஏது என்று புரிய உங்களையே நினைத்திருந்தோம்.


 அதாவது நிச்சயம் நீங்களே!!! பின் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு இப்படி பின் சொன்னால்? என்ன ஆகும் ? 


அறிந்தும் இவ்வாறாக எதை என்று புரிய புரிந்து கொள்வதற்கும் சக்திகள் !! 


நீங்களே இவ்வாறாக சொன்னால் எவ்வாறாக??????? நலன்கள்!?!?!?!?!?! என்பதை எல்லாம்.




 இதனால் வெவ்வேறாக எதை என்று புரியாமலும் அறிந்தும் கூட


 இதனால் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அதாவது பிரளயம் வரப்போகின்றது ....பின் நீங்கள் எதை என்று கூட அறிந்து கூட இதனால் நிச்சயம் தன்னில் கூட.... நீங்கள் அனைவரும் சேர்ந்து ஈசனாரே!!!.. எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் எங்களை வரவழைத்து விட்டீர்கள் இங்கு.



 எவை என்று புரிய சக்திகள் எங்களுக்கு கொடுத்தால் நிச்சயம் பிரளயத்தை தடுத்திடுவோம் என்று .



இதனால் நிச்சயம் தன்னில் கூட எப்படி? உங்களுக்கு பின் சக்திகள் அதாவது உங்களுக்கு என்ன வேண்டும்??? அவரவர் கூறுங்கள் என்றெல்லாம்!!



 ஆனாலும் ஈசனாரே!!! எங்களுக்கு ஏதும் தேவையில்லை நிச்சயம் தன்னில் கூட!!


 அதாவது நீங்களே போதும் எது என்று புரிய என்று அனைவரும் பின் கூச்சலிட்டனர்.


 பலமாக நமச்சிவாய நமச்சிவாய என்று சொன்னார்கள்.


 அறிந்தும் இவ்வாறாக எது என்று புரிய இவ்வாறாக அனைவரும் நமச்சிவாய!!! நமச்சிவாய!!! என்று எதை என்று புரிய



 இதனால் நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் தர்மவானாகவே பின் எதை என்று புரிய பின் வந்தானே அவனே நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய மீண்டும் ஈசனார் பின் நிச்சயம் மாற்றினார் தன்னைத்தானே மாற்றி அமைத்துக் கொண்டான்.


(யாசகம் கேட்க வந்தவர் வேடத்தை மாற்றி ஈசனாக காட்சியளித்தார்)



 இதனால் நிச்சயம் தன்னில் கூட ஈசனாரே!!!!! நீங்கள் தான் வந்தீர்களா???

 எது என்று புரிய எவ்வளவு எது என்று புரிய பின் மனிதர்களுக்காக பின் அதாவது எங்களுக்காக நீங்கள் வந்தீர்களா?? எதை என்று புரிய அனைவரும் அனைவரும் எதை என்று புரிய பின் ஆனந்த கண்ணீர்!!!



 எவை என்று புரிய ஈசனாரே!!! நீங்கள் எங்களுக்காக இறங்கி வந்துள்ளீர்களே!! எவ்வளவு? ஏது என்று கூட பின் கருணை என்றெல்லாம் அனைவரும்!!



 இதனால் மீண்டும் பின் மாறினார் ஈசன். எவை என்று புரிய எது என்று கூட அதனால் நிச்சயம் அதாவது உங்களுக்கு என்ன வரம் வேண்டும் ???என்று !!



ஈசனாரே!!! உங்களுக்காகத்தான் யாங்கள் நமச்சிவாயா!! நமச்சிவாய!! என்று!!


 இவ்வாறாக நிச்சயம் பல கோடி பின் பக்தர்களை எவை உன் பக்தர்களை இங்கு அழைத்திருக்கின்றீர்கள் .


இதனால் பிரளயம் வரப்போகின்றது எதை என்று புரிய இதனால் நிச்சயம் எவை என்று புரிய அதனால் பின் அனைவருக்கும் எவை என்று கூட பின் ரிஷியின் தத்துவத்தை எடுத்துரைத்துவிட்டால் நிச்சயம் தன்னில் அதை பயன்படுத்தி யாங்கள் தடுத்திடுவோம் எப்பொழுதும் எதை என்று புரிய என்றெல்லாம்.



 எவை என்று கூட இதனால் நிச்சயம் அதாவது ஈசனரும் பின் தயங்கினார்.


 நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய இவ்வாறெல்லாம் அறிந்தும் ஏது என்று புரிய அதனால் பின் அனைவருக்கும் ரிஷிகள் எவை என்று கூட பின்  பட்டம் யான் கொடுத்து விடுகின்றேன்.



 ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் நீங்கள் பின் உயிரோடு எவை என்று புரிய இங்கு பின் எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட


 (ரிஷிகேஷ் இருக்கும் ஸ்தலத்தில் இருந்து இமயமலை வரை ஜீவசமாதி பல்லாயிரக்கணக்கான ரிஷிகள் ஜீவசமாதி)


சமாதி பின் அடைந்தால் மட்டுமே இவ்வுலகத்தை அதாவது இப்புவியை காக்க முடியும் என்றெல்லாம்.


பின் அனைவரும் ஈசனாரே!!! எவை என்று புரிய பின் எது என்று ஆனாலும் பின் நிச்சயம் இவை சில பின் அதாவது அறிந்தும் கூட பின் அறிந்தும் ஏது என்று புரிய அதாவது நிச்சயம் தன்னில் கூட ஓர் எவை என்று கூட அறிந்தும் சில ஆண்டுகளே.... எது என்று புரிய இவ்வாறாக அறிந்தும் புரிந்தும் கூட எதை என்று அறிய இவ்வாறாக அறிந்தும் புரிந்தும்  நன்கு விதத்திலும் எவை என்று கூட!!


 ( அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை)


யோசித்து ஏது என்று புரிய



 இதனால் ஈசனாரே!!! நீங்களே காத்துக் கொள்ளலாமே!!!!! என்றெல்லாம் அனைவரும்!!!


ஈசனார் அவர்களை பார்த்து!!!


ஆனாலும் நீங்கள் என்மேல் பின் பாசமழை பொழிந்துள்ளீர்கள்.


 அதனால் எனக்காக இதை செய்வீர்களா?? என்ன !! என்று!!



 அனைவரும் பின் ஏது என்று புரிய நிச்சயம் ஒத்துக்கொண்டார்கள் யாங்கள் செய்யப் போகின்றோம் என்றெல்லாம்.


 இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட நீங்கள் பின் செய்யும் எவை என்று அறிய இவ்வாறாக சில ஆண்டுகளுக்கு நிச்சயம் பின் அப்படியே நிலைத்து நிற்கும் .


புவி தன்னில் அழிவும் வராது என்றெல்லாம் எதை என்று புரிய


 இவ்வாறாக பின் பின் நிச்சயம் தன்னில் கூட அவ் ரிஷிமார்கள் அதாவது பட்டத்தை கொடுத்து அனைத்து ரிஷிமார்களும் நிச்சயம் தன்னில் கூட ஜீவ சமாதி அதாவது பல்லாயிரம் பின் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட


 ஏது என்று புரிய பின் ரிஷிகளும் இங்கே எவை என்று ஜீவ சமாதி அடைந்தனர்.


(ரிஷிகேஷில்)


 இதனால் நிச்சயம் தன்னில் இன்னும் பன்மடங்கு தர்மம் பொங்கியது எவை என்று அறிய


  இவ்வாறாகவே அறிந்தும் எதை என்று புரியும் இவ்வாறாகவே தர்மம் தலைத்தோங்கியது.


பின் அனைவருக்கும் நல்லதே நடந்தது.




 இதனால் நிச்சயம் தன்னில் கூட கைலாயத்தில் அமர்ந்து கொண்டு எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இவ்வாறாகவே எதை என்று புரிய நிச்சியம் தன்னில் அறிந்தும் கூட எதை என்று புரிய



 அதாவது பின் பார்வதி தேவியும் எவை என்று அறிய பின் ஈசனாரும் எவை என்று கூட அழகாக நிச்சயம் தன்னில் கூட...


 உன் பக்தர்கள் உனக்காக!!! உயிரையே!! கொடுத்தார்கள்!!!

 எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.



 ஆனாலும் காலப்போக்கில் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட காலங்கள் மாறுகின்ற பொழுது ஈசன் யார்??? என்று கேட்பான் மனிதன்!!!!



 ஆனால் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகத்தான் நடக்கப்போகின்றது என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் பார்வதி தேவியும்.




 ஈசனாரும் பின் நிச்சயம் தன்னில் கூட அப்பொழுது அவ் வார்த்தை வந்துவிட்டால் அப்பொழுதே அழிவுகள் நிச்சயமாக விடுகின்றது என்றெல்லாம். ஈசனாரும்.



 இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் நமசிவாய!!! என்றெல்லாம் எதை என்று கூட சொல்வோர்களை எவை என்று கேலி... செய்தால்....


(சிவனையும்...சிவபக்தர்களையும் .. நமச்சிவாயம் நாமம் ஜெபிப்பவர்களையும்.பக்தியையும்....நிந்தனை... அவமதிப்பு பழித்துப் பேசுதல் கேலி செய்தல் இவற்றையெல்லாம் செய்தால் தர்மம் தலைகீழாக போய்விடும்.. அழிவுகள் ஆரம்பிக்கும்)



 எவை என்று கூட அப்பொழுது இருந்தே நிச்சயம் தன்னில் கூட பின் ஏது என்று கூட பின் தர்மம் தலைகீழாகவே.


 இவ்வாறாகவே எதை ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட



 மீண்டும் எவை என்று கூட இதனால் இங்கு அனைவரையும் எதை என்று புரிய இங்கிருந்து அதாவது இமயம் வரை இன்னும் எதை என்று கூட பல ரிஷிமார்கள் எவை என்று நிச்சயம் தன்னில் கூட அப்படியே ஜீவ சமாதி அடைந்தனர்.



 எதை என்று கூட இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட...


ஈசனார்..... பார்வதி தேவியே... பின் உன்னிடத்தில் சக்தி இருக்கின்றது அல்லவா.



 இதனால் நல்விதமாக எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்படியே பின் நிச்சயம் தன்னில் கூட பின் ஏது என்று புரிய...


 நீரை உருவாக்கு!!!!!! எதை என்று கூட அதாவது நிச்சயம் இமயத்திலிருந்து என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.



(கங்கை நதி உருவாகிய ரகசியம்)



 இவ்வாறாக பின் எவ்வாறு ஓரிடத்திலிருந்து எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் ஏது என்று புரிய பின் நிச்சயம் தன்னில் கூட



பின் ஈசனாரே!!!.....

 அனைத்தும் எவை என்று கூட சக்திகளும் அதாவது நீ கொடுத்தாய் அல்லவா!!!!


 இப்பொழுது அவ் சக்திகளையும் பின் உனக்காகவே இறந்து!!! அதாவது எதை என்று புரிய புவி தன்னை காக்க ...... அதாவது ரிஷிகள் ஜீவ சமாதியாக இருக்கின்றார்களே.... அங்கெல்லாம்...


இதனால் அவ் சக்திகள் எல்லாம் நீராக பின் எவை என்று கூற பின் அப்படியே எதை என்று எல்லாம் நிச்சயம் பின் அதாவது கங்கையாக பின் ஓடுகின்றது.


 அனைவரையும்


 (ஜீவசமாதியாக இருக்கும் ரிஷிகளை தொட்டு தழுவி சென்று கொண்டிருக்கும் கங்கை.... மோட்சத்தை அளிக்கும் கங்கை) 


பின் தொட்டிட்டு எவை என்று கூற பின் மோட்சத்தை எவை என்று கூற பின் அளித்திட்டு நல்முறைவாகவே எப்பொழுதும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் இவர்கள் பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் உடம்பு அழிந்தாலும் நிச்சயம் தன்னில் கூட பின் உயிரும் எவை என்று கூற பின் எதை என்று புரிய



 இதனால் நல்விதமாக இப்பொழுது வரை எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட



 பின் ஆனாலும் பின் அவர்கள் பின் நிச்சயம் மனிதர்கள் செய்யும் செயல்களால்  அவர்களுடைய நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய பின் சக்திகளும் குறைந்து கொண்டே வந்து கொண்டே இருக்கின்றது.



 ஏனென்றால் தர்மம் தலைக்கீழாக!!!... போய்க்கொண்டிருக்கின்றது!!



 எவை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட பலத்த அழிவுகளாகவே பின் வரப்போகின்றது எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.



 எவ்வாறாகவே இதை மாற்ற வேண்டுமானால் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பலமாக நிச்சயம் தன்னில் கூட இறைவனை துதித்து பாட வேண்டும்...




 இல்லையென்றால் எதை என்று கூற பின் அதாவது மனிதன் தனக்குள்ளே பின் சக்திகளை ஏற்ற வேண்டும் .


அதாவது நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய இன்னும் வருங்காலத்தில் அவையெல்லாம் பின் நிச்சயம் சித்தர்கள் யாங்கள் நிச்சயம் தன்னில் மனிதனுக்கு சொல்லிக் கொடுப்போம் .



பின் நிச்சயம் சில மனிதர்கள் திருந்துவார்கள்....


 பின் அப்படி திருந்தவில்லை என்றால் அவன் எதை என்று புரிய பின் ஏது என்று புரியாமலும் போவான்.



 இதை நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே சரியாகவே இவ்வாறு தான் நிச்சயம் தன்னில் கூட இதனால் அவ் சக்திகளும் குறைந்துவிட்டது...


 மனிதனின் பின் மனிதன் செய்த செயலால்..... நிச்சயம் தர்மம் தலைக்கீழாக போய்க்கொண்டிருக்கின்றது


மீண்டும் ஈசன் எவை என்று புரிய உண்மையான பக்தர்களை தேர்ந்தெடுத்து அதன் மூலம் பின் பல பட்டங்களை கொடுத்து!!! அதாவது நிச்சயம் சக்திகளை கொடுத்து இவ்வுலகத்தை நிச்சயம் தன்னில் கூட மாற்ற எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட போராடிக் கொண்டே!!!!!!!!!!!





 ஆனாலும் மனிதனோ!?!?

 நிச்சயம் என்னென்னவோ எதை என்றோ பின் செய்து கொண்டிருக்கின்றான்.


 இதனால் நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற  பின் நிச்சயம் சில மனிதர்கள் எவை என்று கூற பின் நிச்சயம் தன்னில் கூட உண்மையான பக்தி என்பது கூட நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஈசன் போய் பல பேரிடம் எவை என்று புரிய பின் அதாவது நிச்சயம் 20,....... 30, ஆண்டுகளுக்கு முன்பே நிச்சயம் கேட்டு உணர்ந்தான்.


 பின் வருவாயா??? என்று நிச்சயம் தன்னில் கூட ... 


அந்த மனிதர்கள் ஈசனிடம்....

எனக்கு குடும்பம் இருக்கின்றது


 இன்னொருவன் எனக்கு பிள்ளைகள். இருக்கின்றது 


 எனக்கு எவை என்று கூற பின் மனைவி இருக்கின்றாள்!!...நான் ஏன்? வரவேண்டும்??? என்றெல்லாம்!!.....


 நிச்சயம் தன்னில் கூட அதே எவை என்று புரிய பின் இதனால்தான்...


 எவரும் வரவில்லையப்பா!!!


 இதனால் அழிவும் தொடங்கிவிட்டது...



 அப்பனே எதை என்று புரிய நிச்சயம் தன்னில் இறைவனுக்காக இவ்வுலகத்தில் அப்பனே...... பின் எவரும் பின் நிச்சயம் உயிரும் விடுவதில்லையப்பா!!!


 சொல்லிவிட்டேன்.



 ஏனென்றால் நிச்சயம் கலியுகம் இப்படித்தானப்பா!!!!


 எதை என்று புரிய....


 இதனால் அப்பனே ஒரு பிரளயம் வரப்போகின்றது அப்பனே!!....


 நிச்சயம் தன்னில் பிரளயம் எப்படி எவை என்று கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே மனிதன் உயிரோடு இருக்கின்ற பொழுது அப்பனே சிறிது சிறிதாக கால்களில் இருந்து அப்பனே கைகள் வரை அப்பனே தலைவரை அப்பனே மெதுமெதுவாக குத்துவானப்பா.



 எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதன் ஒவ்வொரு விஷயமும் அனுபவிப்பானப்பா....

 கஷ்டங்களோடு அப்பனே மனிதன் அப்பனே பல கஷ்டங்களோடு அப்பனே பின் மனைவி பிள்ளைகள் இவற்றின் கஷ்டங்களோடு அப்பனே பணம் அப்பனே தொழில் இவற்றின் கஷ்டங்களோடு அப்பனே இன்னும் எதை என்று கூட என்னென்னவோ!??? கஷ்டங்களோடு அப்பனே ஒவ்வொன்றாக அப்பனே பின் எதை என்று புரிய பின் அனுபவித்து அனுபவித்து  இறப்பானப்பா.



 ஆனாலும் அப்பனே பிழைத்துக் கொள்ளுங்கள்!!!


 இதனால் அப்பனே இவ் ரிஷிகளை அப்பனே எழுப்புங்கள்!!!


 எவை என்று புரிய அப்பனே எப்படி எழுப்புதல்?? வேண்டும்?????


 அப்பனே நல்விதமாக அப்பனே பின் ஈசனை நோக்கி அப்பனே பின் தவங்கள் இருந்து பின் தியானங்கள் செய்து அப்பனே நல்விதமாக நல் மனங்களாக மாற்றி அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே.



 இதனால் நல்விதமாக ஆற்றல்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட



 ஆனாலும் அப்பனே இங்கு வருவோருக்கெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ் ரிஷிமார்கள் ஆற்றலை கொடுத்து கொடுத்து தான் அனுப்புகின்றார்கள் என்பேன் அப்பனே.


 நல்லவனாக வாழ்!!! எதை என்று கூட முன்னேற்றம் அடை!!! என்றெல்லாம் அப்பனே !!!


சில மனிதர்கள் அப்பனே நிச்சயம் தன்னில் தெரிந்து கொள்கின்றார்கள்.


 சில மனிதர்கள் தெரிந்து கொள்வதே இல்லையப்பா.



 இதனால் அப்பனே நல்விதமாக அப்பனே மாற்றங்கள் காண அப்பனே சித்தர்கள் யாங்கள் உதவிடுவோம் அப்பனே.



 மனிதனுக்கு நிச்சயம் பின் அப்படி பயன்படுத்தவில்லை என்றாலும் அப்பனே.... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அழிவுகள் நிச்சயமாக!!!!!!




 அப்பனே ஏனென்றால் அப்பனே பின் அதாவது எதை என்று புரிய அப்பனே பின்...இப் புவி..(பூமி உலகம் )அப்பனே எவை என்று அப்பனே பின்  பல அழிவுகளை சந்திக்க தயாராகிக் கொண்டே இருக்கின்றது அப்பனே.



 ஏற்கனவே அழிவுகள் ஆனாலும் இன்னும் பல அழிவுகள் அப்பனே இன்னும் வறட்சி நிலைகள்...



 அப்பனே இன்னும் அப்பனே எது என்று வறட்சி நிலைகள் வருகின்ற பொழுது அப்பனே மனிதனுக்கு இன்னும் அப்பனே நோய்கள் வரும் என்பேன் அப்பனே.


 நிச்சயம் சரியான உணவு கிடைக்காதப்பா...


 சரியான நீரும் கிடைக்காதப்பா...


 சொல்லிவிட்டேன் அப்பனே.


 இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ரிஷிகளை அப்பனே பின் எவை என்று கூற பின் வரவேற்க அப்பனே.(வேண்டும் ரிஷிகளை எழுப்ப வேண்டும் பிரார்த்தனைகளை கூட்டுப் பிரார்த்தனைகளை செய்ய வேண்டும் இறைவனை துதி செய்ய வேண்டும் தர்மம் மேலாக செய்ய வேண்டும்)




 பின் நிச்சயம் தன்னில் கூட  இக் குரு அப்பனே பின் அதாவது ரிஷி குரு என்றே அப்பனே இவ்வுலகம் போற்ற அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!

!


(ரிஷிகேஷ் முதலில் ரிஷி குரு....... என்ற பெயரில் இவ்வுலகம் போற்றி கொண்டு இருந்தது.


 காலப்போக்கில் மருவி பெயர் மாறிவிட்டது)



 பின் இதனால் இதுவும் மாறிவிட்டது அப்பனே எவை என்று கூறப்பின் கோனேஸ்வரன் கேதேஸ்வரன்....

(கேதாரநாதன் கேதார் நாத் )



 அப்பனே பின் பத்ரேஸ்வரன்....

(பத்ரிநாத்)


 அப்பனே எதை என்று கூட இதனால் அப்பனே நிச்சயம் தன்னில்...கூட


 அப்பனே கேசாகவே கேசனாகவே மாறிவிட்டது என்பேன் அப்பனே !!

(ரிஷிகேஷ்)



அப்பனே இதனால் ரிஷியும் அப்பனே ஈசன் !!!


(ரிஷிகேஷ் கேசன் பிரம்மா 

கேதார்நாத் ஈசன் 

பத்ரிநாத் நாராயணன்

அனைத்தும் ஈசனிடத்திலிருந்து)


அப்பனே பின் நிச்சயம் கேசவனும் அப்பனே எவை என்று கூட பின் ரிஷியும் அப்பனே பிரம்மனே!!!


 அனைத்தும் ஓரிடத்தில் இருந்து என்பேன் அப்பனே.


 அனைவரும் பின் அழைத்து அப்பனே ரிஷிகள் பட்டம் கொடுத்து அப்பனே ரிஷிகள் அனைவரையும் அப்பனே பின் எவை என்று கூற அப்பனே பின் ஜீவ சமாதியாக வைத்துள்ளான் ஈசன் என்பேன் அப்பனே.


 இதனால் அப்பனே நல்விதமாக இன்னும் விஷயங்களை சொல்கின்றேன் இப்பொழுது ஆசிகள் ஆசிகள் ஆசிகள்.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.