இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 11 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 6
நாள், நேரம் : 28/06/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-
https://www.youtube.com/watch?v=q8Hs63mXjrc&t=1s
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
இவ் பதிவின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=24125
குருநாதர் :- தாயே எதை என்று அறிய இன்னும் நிச்சயம் தன்னில் வேலோனை பற்றி பலமாக பாடு. ஏனென்றால் வேல் எதற்காக என்றெல்லாம் சொல்லிவிட்டேன். மீண்டும் எப்படி பின் பலப்படுத்த வேண்டும் என்றெல்லாம்…இதனால் நிச்சயம் தன்னில் கூட அவன் ஆசிகளாலே இன்னும் சொல்ல போகின்றேன். இன்னும் பலமாக பாடு நிச்சயம் முருகனை நோக்கி.
அம்பிகை வேடம் அணிந்த சிறுமி :- ( குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் …என்ற பாடலை பாடினார்கள் )
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=24151
( பாடல் பாடி முடித்த பின்னர் )
குருநாதர் :- தாயே கண்கள் பின் விழியட்டும் இன்னும் பாடலை பாடு
சுவடி ஓதும் மைந்தன் :- இதே பாடல். இன்னொரு முறை பாடுங்க.
அம்பிகை வேடம் அணிந்த சிறுமி :- ( குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் …என்ற பாடலை பாடினார்கள் )
( பாடல் பாடி முடித்த பின்னர் )
===========================
# வேற்றாகி விண்ணாகி பாடலை பாடுக…
===========================
# ஆதி ஈசனாரின் கோபம் தணிக்கும் மகத்தான பாடல்.
===========================
குருநாதர் :- அப்பனே அனைவரும் எழுந்து நின்று, அப்பனே அனைவருக்காகவும் பின் எதை என்று கூற என்று இறைவனிடத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே வேற்றாகி எனும் பாடலை, அப்பனே பின் எவை என்று பின் பின்னே இருப்பவனை பாடசொல் அனைவரும்.
ஓதுவார் அடியவர் :- ஈசன் கோபப்பட்டு கைலாயத்தில் இருக்கும்போது அந்த பாடலை பாடிதான் மகிழ் வச்சாங்க அப்பேற்பட்ட ஒரு அற்புதமான பாடல். அதனால எல்லாருமே கைதட்டி பாடணும்
பாடகர் :- ( வேற்றாகி விண்ணாகி பாடலை பாட ஆரம்பித்தார்கள்…)
https://youtu.be/q8Hs63mXjrc?t=24604
( பாடல் பாடி முடித்த பின்னர் )
===========================
# வேற்றாகி விண்ணாகி பாடலை மீண்டும் பாடுக…
===========================
# ஆதி ஈசனாரின் கோபம் தணிக்கும் மகத்தான பாடல்.
===========================
குருநாதர் :- அப்பனே மீண்டும் பாடு அனைவருக்கும் அப்பனே . பின் ஒரு தெம்பு வரட்டும்
பாடகர் :- ( வேற்றாகி விண்ணாகி பாடலை மீண்டும் பாட ஆரம்பித்தார்கள்…)
https://youtu.be/q8Hs63mXjrc?t=25247
( பாடல் பாடி முடித்த பின்னர் )
===========================
# ஓங்கி ஒலிக்கட்டும் கைலாய வாத்தியம்
===========================
குருநாதர் :- அப்பனே பின் ஆடட்டும் ஈசன் அப்பனே பின் கைலாய வாத்தியத்தை….
கைலாய வாத்திய ஒலி :- ( கருணை கடல் உத்தரவுக்கு பின்னர் ஓங்கி ஒலித்தது கைலாய வாத்தியம் அங்கு…. )
கைலாய வாத்திய ஒலி நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=25984
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா எல்லாரும் ஒரு ஜோரா கை தட்டுங்க ஐயா. அவங்க கஷ்டப்பட்டு அடிக்கிறாங்க ஐயா. எல்லாரும் நல்லா கை தட்டுங்க அப்ரிஷியேட் பண்ணுங்க அவங்கள…
அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )
(மீண்டும் வாக்குகள் ஆரம்பமானது )
https://youtu.be/q8Hs63mXjrc?t=27915
===========================
# தீய எண்ணங்களை எண்ணக்கூடாது.
===========================
குருநாதர் :- . அப்பனே, இதனால்தான் அப்பனே, எதை என்று புரிய. அப்பனே, தீய எண்ணங்களை அப்பனே பின் எண்ணக்கூடாது என்பதற்கெல்லாம் அப்பனே, அப்படி எண்ணினாலும் அப்பனே, இப்பொழுது ருத்ராட்சை அணிந்து கொண்டிருக்கின்றீர்களே, அதைத்தான் அப்பனே பின் நிச்சயம் ஈற்றுக்கொள்ளும் என்பேன் அப்பனே. இதனால்தான் அதனையே அப்பனே பின் வணங்குகின்றோம் அப்பனே, ஈசனாக.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றார் தெரியுங்களா? ஏன் ருத்ராட்சம் அணியுறோம்? தீய எண்ணங்களை நினைக்கக்கூடாது. அப்படி லைட்டா நினைச்சுட்டா கூட, அந்த ருத்ராட்சம் என்ன ஆயிடும்? ஈர்த்துக்கும் வந்து. அதனால்தான் என்னது அந்த ருத்ராட்சதையை சிவமா நினைக்கிறோம்.
===========================
# நல்லெண்ணங்கள் வளர்கின்ற பொழுது உங்கள் வாழ்க்கையும் நிச்சயம் பின் நல்லதாகவே ஆகும்.
===========================
குருநாதர் :- எதை என்று புரிய இப்படி நடந்தால் நிச்சயம் தன்னில் கூட நல்லெண்ணங்களே வளரும். நிச்சயம் நல்லெண்ணங்கள் வளர்கின்ற பொழுது உங்கள் வாழ்க்கையும் நிச்சயம் பின் நல்லதாகவே ஆகும். ஏனென்றால் வருங்காலத்தில் நிச்சயம் தன்னில் கூட, கலியுகத்தின் கட்டாயம் நிச்சயம் தன்னில் கூட, அழிவுகள் தான் என்றே நிச்சயம் ஏற்கனவே பிரம்மனால் எழுதப்பட்டது. நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும் நிச்சயம் சிறு சிறு விஷயங்களை நீங்கள் நல்லதாக செய்து அதைத்தான் நிச்சயம் மாற்ற வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- கலியுகத்தில் என்ன நடக்கணும்? பிரம்மனால் எழுதப்பட்டது என்னது?
அடியவர் :- கெட்டதுதான் நடக்கணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அழிவுதான் என்று எழுதப்பட்டது. அப்ப இது மாதிரி ஆட்கள் எல்லாம், நல்லோர்கள் எல்லாம் வந்து, ஈசன் சிவனடியார்கள் இருக்காங்க. இன்னும் எத்தனையோ பேர் முருகன் அடியார்கள் எத்தனையோ இருக்காங்க வந்து. அதை வந்து அவங்க எல்லாம் கொண்டு சேர்த்து ?
அடியவர் :- கொஞ்சம் கொஞ்சமா நல்ல எண்ணங்களை வளர்த்து மாத்தணும்ன்றாங்க.
குருநாதர் :- அப்பனே, ஏனென்றால் அடுத்தடுத்து அப்பனே, மனிதன் தீய விஷயங்களைத்தான் பரப்புவான் என்பேன் அப்பனே. இவ்வாறு தீய விஷயங்களை பின் பரப்புகின்ற பொழுது மனிதனின் அப்பனே இருதயத்தில் அப்பனே, தீய எண்ணங்கள் தான் உட்காரும் என்பேன் அப்பனே.
அடியவர் :- வேற தீய விஷயங்களை வந்து… பரப்ப பரப்ப, எல்லா பேரும் அதை கேட்டு கேட்டு மனிதனுடைய இருதயத்துல.
சுவடி ஓதும் மைந்தன் :- வருங்காலத்தில தீய எண்ணங்களை மனிதன் பரப்புவானாம். அந்த தீய எண்ணங்கள் என்ன ஆகுமாம்?
அடியவர் :- இருதயத்துல போய் பதியுமாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- இருதயத்துல?
அடியவர் :- எல்லாம் பதியப்படும் எல்லா தீய எண்ணங்களும்.
https://youtu.be/q8Hs63mXjrc?t=28028
குருநாதர் :- அப்பனே, கைலாயம் எது என்று கூறப்பின் வாத்தியம் கூட அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அவ் இருதயத்தில் இருக்கும் தீய சக்தியை ஒழிப்பதற்கும் பயன்படுகின்றது.
அடியவர் :- சிவாய நம. இந்த கைலாய வாத்தியம்.
சுவடி ஓதும் மைந்தன் :- கைலாய வாத்தியம் எதுக்கு?
அடியவர் :- இருதயத்துல.
அடியவர் :- இருக்கக்கூடிய அந்த தீய எண்ணங்களை தீய சக்திகளை அழிக்க பயன்படுத்தப்படுகிறது.
===========================
# பிம்பத்திற்கு, அதாவது எதிராளிக்கு சக்தி ஏற்றும் - திருக்கையிலாய வாத்தியம், நாதஸ்வரம்.
===========================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சில சில அப்பனே பின் சிலவற்றால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உங்களுக்கு அப்பனே பின் அதாவது பின் இறைவனிடத்தில் விருப்பம் இல்லாமல் கூட இருக்கலாம் என்பேன் அப்பனே.
குருநாதர் :- ஏனென்றால் இதற்கும் சில சில அப்பனே, யான் முன்னே எடுத்தேனே பின் நிச்சயம் தன்னில் கூட அவைத்தன் சரியான பிம்பம் அப்பனே பின் முன் எவை என்று கூறப்பனே பின் இதனால் அப்பனே, நல்லாற்றலை பின் அதாவது பொம்மைக்கு வழங்கிட இவ்வாற்றல் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே.
அடியவர் :- சிவாய நம. குருநாதர் எக்ஸ்பிளைன் பண்ணாங்கல்ல, ஒரு உருவம் முன்னாடி ஒரு பொம்மையை வச்சு அதுக்கு முன்னாடி ஒரு பிம்பத்தை வச்சு சொன்னாங்கல்ல, சூட்சும உருவம், ஸ்தூல உருவம். அப்போ அந்த ஸ்தூல உருவத்துக்கு ஆற்றலை பெருக்குறதற்கு உண்மையிலேயே இந்த ஆற்றல் வந்து ரொம்ப உதவுது. கைலாய வாத்தியம் ரொம்ப உதவுது.
===========================
# எச்சரிக்கை - வியாதிகள்
===========================
குருநாதர் :- அப்பனே, இன்னும் எது என்று கூற அப்பனே பின் இன்னும் நோய்கள் அப்பனே பின் நிச்சயம் நரம்புகளால் பல பல அப்பனே, இன்னும் அப்பனே பல விஷ அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் நிச்சயம் பின் சிறு சிறு அப்பனே பின் வியாதிகள் அப்பனே, பல மனிதனுக்கு ஏற்படும் என்பேன் அப்பனே.
===========================
# வைத்தியம் - திருக்கயிலாய வாத்தியம், நாதஸ்வரம்.
===========================
# அவசியம் கேட்க வேண்டும் - திருக்கயிலாய வாத்தியம், நாதஸ்வரம்.
===========================
குருநாதர் :- இதனால் அன்றெல்லாம் அப்பனே, வைத்தியம் எவை என்று கூறப்பட பின் அதாவது வைத்தியத்தை பின் நாதஸ்வரமாக அப்பனே இன்று அப்பனே, எதை என்று கூற அப்பனே இப்படியே கைலாயமாக அப்பனே, உடம்பில் அனைத்து அதிர்வுகளும் ஏற்படுகின்ற பொழுது சில நோய்கள் மாறும் அப்பா. அவ்வளவுதான் அப்பனே.
குருநாதர் :- அனைத்தும் பின் நிச்சயம் தன்னில் கூட உணர்த்தித்தான் வைத்துள்ளார்கள் அப்பனே, விஞ்ஞானப் பூர்வமாக அப்பனே. ஆனால் மனிதன் அதை பயன்படுத்துவதே இல்லை.
அடியவர் :- சிவாய நம. சிவாய நம.
===========================
# எச்சரிக்கை - வருங்காலத்தில் கர்ப்ப பிரச்சனைகள் அதிகமாக வரும்.
===========================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் அதை மட்டும் பின் எவை என்று கூற அப்பனே பின் கர்ப்பம் எவை என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் வருங்காலத்தில் அப்பனே, நிச்சயம் கர்ப்ப பிரச்சனைகள் அதிகமாக வரும் அப்பா, நிச்சயம் தன்னில் கூட
===========================
# திருக்கயிலாய வாத்தியம் வாசித்தால் - கர்ப்பத்தில் உள்ள நோய்களும் அழியும்.
===========================
# திருக்கயிலாய வாத்தியம் அதுவே சிறந்த வைத்தியம்
===========================
குருநாதர் :- இதனால் அப்பனே பின் இச் “சிவ” அப்பனே பின் “தாண்டவம்” எதை என்று புரிய, அப்பனே, கைலாயத்தை அப்பனே பின் வாசித்தால் பின் நிச்சயம் கர்ப்பத்தில் உள்ள அப்பனே நோய்களும் அழியும் அப்பா.
குருநாதர் :- ஏனென்றால் அப்பனே, ஒரு ஒளியானது ( விண்வெளியில் இருந்து ) நேரடியாக கர்ப்பத்தை தான் வயிற்றைத்தான் தாக்க போகின்றது வருங்காலத்தில். இதனால் அப்பனே, முக்கியம் இக்கைலாய வைத்தியம்.
அடியவர்கள் :- ( வருங்கால சந்ததியை காக்கும் இவ் தடுப்பு அறிவுரையை கேட்டு , கை தட்டல்கள் )
அடியவர் :- சிவாய நம. சிவாய நம. வருங்காலத்துல நிறைய வைரஸ் நிறைய நுண்கிருமிகள் தாக்க போகுதுப்பா. மனிதனுக்கு நிறைய நோய்கள் வரப்போகுது.
சுவடி ஓதும் மைந்தன் :- வயித்துல தான் பிரச்சனைகள் ஏற்படும்ன்றாரு.
அடியவர் :- பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனைகள் நிறைய வரும். வயித்து பிரச்சனைகள் நிறைய வரும். அப்போ இந்த கைலாய வைத்தியம் அவங்களுக்கு வைத்தியம் தரும் அப்படின்றத சொல்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- வைத்தியம் கைலாய வாத்தியம். அது வாத்தியம் கிடையாது.
அடியவர் :- வைத்தியம்.
சுவடி ஓதும் மைந்தன் :- வைத்தியம்.
சுவடி ஓதும் மைந்தன் :- யாருக்கும் தெரியலைங்க ஐயா. இது தெரியாம நம்ம.
அடியவர் :- இதை மனுஷன் பயன்படுத்த மாட்டேன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- இது ஒரு வைத்தியம் அய்யா.
குருநாதர் :- அப்பனே, நடனங்களில் ஈசனின் நடனங்களில் 108 எது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய அப்பனே, எதை என்று புரிய அப்பனே.
குருநாதர் :- பின் இதனால் அப்பனே, நிச்சயம் இவ் கைலாய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் ஈசன் எவை என்று கூற அப்பனே பின் அப்படி பின் நிச்சயம் அசைத்து ஆடினால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவ் நோயும் அப்பனே வராதப்பா. திரையும் அப்பனே, நன்கு செயல்பட ஆரம்பிக்கும். அப்பனே, நிச்சயம் பாவமும் விலகிப் போகும் அப்பா.
===========================
( இங்கு திரை என்பது குருநாதர் உரைத்த உங்கள் முன் உள்ள பிம்பம் என்ற எதிராளி என்ற சென்சார். அது நன்கு செயல்படும்.)
===========================
அடியவர் :- சிவாய நம.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப.
அடியவர் :- ஈசனுடைய நடனங்கள் 108.
சுவடி ஓதும் மைந்தன் :- ஈசனுடைய நடனங்கள்.
அடியவர் :- காரணங்கள் இருக்கு அதுக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- 108.
அடியவர் :- அதை ஆடுனா.
சுவடி ஓதும் மைந்தன் :- அதை ஆடினால் இந்த தட்டி கைலாய வாத்தியத்தை தட்டி.
அடியவர் :- தட்டி.
சுவடி ஓதும் மைந்தன் :- அதை ஆடினால்.
அடியவர் :- எந்த நோயும் அண்டாது.
சுவடி ஓதும் மைந்தன் :- நோய்களே வராது.
அடியவர் :- ஓடிப்போயிரும்.
===========================
# திருக்கயிலாய வாத்தியம் - அனைத்து அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும். நீங்கள் விரும்பியதை அடையலாம்.
===========================
குருநாதர் :- அனைத்து அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும். நீங்கள் விரும்பியதை அடையலாம். ஆனாலும் நிச்சயம் உங்கள் திரை பின் நிச்சயம் தன்னில் கூட வெளியிடுமா என்ன.?
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் முன்னாடி?
அடியவர் :- ஒரு.
சுவடி ஓதும் மைந்தன் :- திரை போட்ட.
அடியவர் :- திரை இருக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- அதான் சென்சார் சென்சார்.
அடியவர் :- சென்சார் விடுமா.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் இதை பயன்படுத்துவதற்கும் இவ் வைத்தியம் தேவைப்படுகின்றது. நன்றாக.
https://youtu.be/q8Hs63mXjrc?t=28224
சுவடி ஓதும் மைந்தன் :- ரிப்பேர். சென்சாரை ரிப்பேர் பண்றதுக்கு யார் தேவைப்படுது?
அடியவர் :- இந்த வைத்தியம்.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த வைத்தியம்.
அடியவர் :- கைலாய வைத்தியம் தேவைப்படுது.
===========================
# திருமணத்தில் மேள தாளம் - மணமக்கள் இருவரின் எண்ணத்தை சீராக்க
===========================
குருநாதர் :- அப்பனே, அன்றைய காலத்தில் மேள தாளம் அப்பனே நிச்சயம் திருமணத்தில் வைத்தார்கள் என்பேன் அப்பனே. இதனால் அப்பனே, அதை சீராக்கவே என்பேன் அப்பனே.
குருநாதர் :- மணமகன் என்னவோ நினைத்திருப்பான். மணமகள் என்னவோ நினைத்திருப்பாள்.
குருநாதர் :- ஆனாலும் அப்பனே, அதை மனதாக ஒழுங்காக இருவரும் ஒருவராகவே எண்ண வேண்டும் என்றே அப்பனே, மேலதாளத்தை உருவாக்கினார் என்பேன் அப்பனே. இதுதான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அடியவர்கள் :- ( உண்மையை உணர்ந்து …கை தட்டல்கள் )
அடியவர் :- சிவாய நம. சிவாய நம. அந்த மிருதங்க நாதஸ்வரங்கள் எதுக்காக வச்சாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- எதுக்கு வச்சாங்க.
அடியவர் :- அப்படின்ற உண்மையை சொல்றாங்க. கணவன் அதாவது அந்த மணப்பெண்ணுக்கும் மணமகனுக்கும் வேறு வேற எண்ணங்கள் இருக்கலாம். பிரச்சனைகள் இருக்கலாம். அதை சீர் செய்யணும். அந்த மணமேடையில அதை சீர் செஞ்சு ரெண்டு பேரும் நிம்மதியா வாழ்றதுக்காக அந்த நாதஸ்வரமும் அந்த மிருதங்கமும் உருவாக்கப்பட்டது.
===========================
# திருமணம் - விஞ்ஞான பூர்வ விளக்கம்.
===========================
குருநாதர் :- அப்பனே, எது என்று அப்பனே, இதனைப் பற்றியும் இப்பொழுது திருமணத்தைப் பற்றி யான் விளக்கப் போகின்றேன் அப்பனே. அப்பனே, விஞ்ஞான பூர்வமாகவே.
அடியவர் :- சிவாய நம.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப திருமணத்தைப் பற்றி விளக்கப் போகிறார்.
அடியவர் :- விஞ்ஞானபூர்வமாக.
சுவடி ஓதும் மைந்தன் :- விஞ்ஞானபூர்வமாக.
அடியவர் :- நம் மாபெரும் விஞ்ஞானி குருநாதர் அகத்திய பெருமான் திருமணத்தை விஞ்ஞானபூர்வமாக விளக்கப் போகிறார்.
சுவடி ஓதும் மைந்தன் :- விஞ்ஞானம் எல்லாம் நீங்க வந்து கோடி ரூபாய் கொடுத்தாலும் வந்து ஏன்னா உண்மை தெரியல மக்களுக்கு. உண்மை தெரியாம இறைவனை வணங்கினா என்ன ஆகும்?
அடியவர் :- ஒரு பிரயோஜனமும் இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு பிரயோஜனமும் இல்லைன்றாரு. தெரிஞ்சு வணங்கிக்கோங்க ஐயா.
…………..
…………..
…………..
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் கஷ்டப்படுறீங்கன்னா நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் தவறு செஞ்சிருக்கிறது அந்த பிம்பம்.
…………..
…………..
…………..
அம்மை அடியவரின் ஒரு நல் விளக்கம் :- https://youtu.be/q8Hs63mXjrc?t=28420
குருநாதர் :- அப்பனே எதை என்று புரிய ஒருவன் தவறு செய்கின்றான் என்றால் அப்பனே எப்பொழுது பாதிக்கும் என்றெல்லாம் யான் உரைக்கின்றேன். அப்பனே நீங்கள் அனைவரும் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள். தவறு செய்தவன் நல்லவனாகவே அதாவது நன்றாகவே இருக்கின்றான் என்று. அதற்கு முதலில் அப்பனே இதுதான் அடிப்படை தத்துவமே. அதை கூட உங்களுக்கு தெரியாமல் அப்பனே இதனை விளக்கப் போகின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- முதல்ல எல்லாரும் நினைப்பாங்களாம். என்னடா அவனவெல்லாம் தவறு செஞ்சவங்க. நல்லா இருக்குறாங்கன்னு சொல்லிட்டு வந்து….. அதை வந்து நான் முதல்ல விளக்கப் போகின்றேன்.
இவ்விடத்தின் நேரலையை அவசியம் காண்க - பின் வரும் வாக்குகளை புரிந்து கொள்ள:- https://youtu.be/q8Hs63mXjrc?t=28592
===========================
# பூமியை கர்ப்பம் போல் பாவித்து ஆரம்ப முனையில் 1 என்று எழுதுக
===========================
குருநாதர் :- அப்பனே எது என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட முதலில் அப்பனே பின் எதை என்று அப்பனே பின் உலகத்தில் அப்பனே முனையில் அப்பனே எது என்று குறித்து அப்பனே பின் மனிதனின் அப்பனே பின் ஒன்று என்று எண்ணிக்கொள் அப்பனே பின் கர்ப்ப எவை என்று அறிய.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா முதல்ல இங்க போட சொல்றாரு. ஒன்னு. இதுதான் கர்ப்பம். ஓகேங்களா ஐயா ஐயா ஐயா எக்ஸ்பிளைன் ஓகேங்களா இங்கதான் பிறக்கிறார். மனுஷன் இங்க பூமி இங்க ஐயா மேல வந்து இந்த ஆன்மா வந்து
அடியவர் :- பூமியோட மேற்பகுதியில மனுஷன் பிறக்கிறான்.
குருநாதர் :- அப்பனே அனைத்தும் அப்பனே நிச்சயம் இந்த ஒவ்வொருவருக்கும் அப்பனே பின் ஒவ்வொரு எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- அங்கங்கு அப்பனே செயல்பாடுகள் அப்பனே பின் எவை என்று புரிய. இச்செயல் பாட்டில் இருக்கின்ற பொழுது ஒருவன் பிறக்கின்றான் அப்பனே புவி தன்னில் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு ஆற்றல் உண்டு. இந்த புவியை வந்து சும்மா சுத்தல. ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு ஒரு ஆற்றலோட சுத்தினே இருக்குது வந்து. அப்ப (1 என்று எழுதிய இடத்தை சுட்டிக் காட்டி) இங்க ஒரு ஆற்றல்ல ஒருத்தர் பிறக்கிறார். ஓகேங்களா?
https://youtu.be/q8Hs63mXjrc?t=28644
குருநாதர் :- அப்பனே அடுத்தடுத்து இப்படியே அப்பனே எது என்று புரிய
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இங்க ஒரு ஆற்றல் இருக்கும். இங்க ஒரு மனுஷன் பிறப்பான். இங்க ஒரு ஆற்றல் இருக்கும். இங்க ஒரு மனுஷன் பிறப்பான். இங்க ஒரு ஆற்றல் இருக்கும். இங்க ஒரு மனுஷன் பிறப்பான். இங்க ஒரு ஆற்றல் இருக்கும். இங்க ஒரு ஐயா புரியுதுங்களா ( அவ் வரைபடத்தில் வட்டத்தில் , அதாவது பூமியின் மேற்பரப்பில் ஒவ்வொரு இடங்களாக சுட்டிக்காட்டி விளக்கினார்கள் )
===========================
# ஏன் வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ?
===========================
குருநாதர் :- அப்பனே மிகவும் கீழான அப்பனே பின் ஆற்றத்தில் அப்பனே பிறப்பவன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே முதலில் கஷ்டப்படுபவன் அப்பனே. பின் மேல் ஏறும் வரை காத்திருக்க வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- (பூமியின் கீழ் பகுதியை சுட்டி காட்டி) இங்க ஒருத்தர் பிறக்குறாருன்னா இந்த ஆற்றலோட சின்ன வயசுல இருந்து கஷ்டப்படணும். ஒரு ஆற்றல் வரையே வந்து இந்த ஐயா புரியுதுங்களா இங்க வந்து இந்த புவி தன்னில் வந்து இங்க பிறக்கும் பொழுது
அடியவர் :- புவியோட கீழ் பகுதியில பிறக்கிறவங்க மேல ஏறுறதுக்கு கஷ்டப்படணும். வாழ்க்கையில கஷ்டப்பட்டு தான் மேல் பகுதிக்கு வர முடியும். அவர் என்றார் அவர்.
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய அப்பனே மீண்டும் அப்பனே எவை என்று சுற்றி வர அப்பனே பின் சில வருடங்கள் ஆகும். அப்பனே பின்பு உயரத்தில் எட்டி விடுவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப ஒரு ஆற்றலை இங்க பிறக்குறாங்கன்னா இந்த பூமியானது வந்து இப்படியே சுத்தி இங்க ஏறணும் கஷ்டம் தான் பண்ணனும் இப்படியே சுத்தி டக்குனு இப்படியே சுத்தி இப்படியே சுத்தி இங்க திருப்பி அவன் எந்த இதுல எந்த போஸ்ட்ல இங்க பிறந்தானோ அது வந்து ஒரு 30 லயோ 40 லயோ வருகின்ற பொழுது வருடங்கள்ல வந்து இவன் எந்த வேணாலும் மேல போயிடுவாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா திடீர்னு சொல்றாங்க இல்ல… டேய் ஒண்ணுமே இல்லாதவன்…. நேத்து மேல போயிட்டேன்னு சொல்றீங்களா டேய் எப்படிடா இவன் வந்து ? இப்படி ஆயிட்டான்னு சொல்றீங்களா ஐயா. புரியுதுங்களா ஐயா?
குருநாதர் :- அப்பனே இதே போலத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒருவன் ஒரு ஆற்றலோடு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே தவறு செய்தால் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே இதையும் புவி தன்னிலே அப்பனே முனையிலே
https://youtu.be/q8Hs63mXjrc?t=28751
சுவடி ஓதும் மைந்தன் :- ( பூமியின் மேல் பாகத்தை சுட்டிக்காட்டி ) இங்க ஒருத்தன் தவறு செய்றான் ஓகேங்களா இங்க ஒரு வயசு ஓகேங்களா
குருநாதர் :- அப்பனே எது என்று புரிய அப்பனே இப்பனே வயதிகள் எது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட இப்படியே இங்க ஒன்னு இங்க 10 வயசு… 20 வயசு… 30 வயசு… 40 வயசு… 50 வயசு… ஓகேங்களா ஐயா புரியுதுங்களா ஐயா ?
அடியவர் :- அதாவது ஒரு மனிதன் வந்து ஒரு இடத்துல பிறக்கிறாரு ஒரு தவறு செஞ்சதுனால அப்போ அந்த ஒவ்வொரு பகுதியும் வந்து வயசா பிரிக்கிறாங்க பூமி 10 வயது 20 வயது 30 வயதுன்னு
===========================
# 15 வயது வரை பொறுத்துக் கொள்ளும் பிரபஞ்சம்
===========================
குருநாதர் :- அப்பனே எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று புரிய இறைவனால், எது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நல்விதமாகவே அப்பனே இவ்வாறாக முதலிலிருந்தே அப்பனே, பின் ஒருவன் அப்பனே ஒரு 15 வயதில் தவறு செய்கின்றான் என்றால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் அப்பனே பிரபஞ்சம் பொறுத்துக் கொள்ளும்.
சுவடி ஓதும் மைந்தன் :- 15 வயசுல ஒருத்தர் தப்பு பண்றாரு வரைக்கும் அதுவரைக்கும் ஏற்காது. 15 லிருந்து தான் ஸ்டார்ட்டிங் உங்களுக்கு வந்து.. அப்போ ஒரு 15 வயசுல வந்து ஒருத்தர் தப்பு பண்றாருன்னா….
குருநாதர் :- அப்பனே 20…. 30….. அப்பனே எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஆனாலும் ஒரு நாள் சலித்துவிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- தவறு செஞ்சுட்டே இருந்தா என்ன ஆயிடும்? ஒரு நாள் டயர்ட் ஆயிடுவான். என்னடா இது? திருடுனே இருக்கோம். திருட்டு வேணாம்டா அப்படின்னு சொல்லிட்டு…. அப்ப 15 20 25 30 40 இல்ல இதுல 15 20 25 அவ்வளவுதான். அப்ப…..
https://youtu.be/q8Hs63mXjrc?t=28835
===========================
# பிரபஞ்சம் எப்போது தண்டனை கொடுக்கும்?
===========================
குருநாதர் :- அப்பனே இவ்விசையானது அப்பனே நிச்சயம் தன்னில் கூட மீண்டும் எவை என்ற பின் மீண்டும் அங்கு வருவதற்கு அப்பனே அவ் ஆற்றல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒரு பத்தோ 15 வருடமோ நிச்சயம் தன்னில் கூட. இதனால் அப்பனே தண்டனைகள் நிச்சயம் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இங்க தப்பு பண்றான்னா…. இந்த பூமி இங்க இருக்குமா? இங்க வந்துரும். இங்க இருக்கும்போது தப்பு பண்ணோம்னா ஐயா இது ஒரு ஆற்றலோட இயங்குதுங்க ஐயா இந்த ஆற்றல் 20 25 30 லோட தப்பு பண்ணோம்னா உங்களுக்கு என்ன பண்ணும் இப்படியே சுத்தி வரும் பொழுது திருப்பி இப்படியே சுத்திட்டு வரும் பொழுது சில ஆண்டுகள் ஆகும். வரும் திருப்பி சுத்தி அந்த இடத்துக்கு வரும் திருப்பி வந்துச்சுன்னா….
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன வயசு இருக்கோ அப்ப தாக்கிடும். ஐயா அப்ப என்ன வயசு இருக்கோ தாக்கிடும். அப்ப உங்களுக்கு என்ன வயசு இருக்குதோ அப்ப அது தாக்கும். ஐயா புரியுதுங்களா எல்லாருக்கும்? அப்ப தவறு செய்தவன் என்ன பண்ணுவான் வந்து? பூமி ஒரு ரவுண்டு வரணும். ஐயா புரியுதுங்களா?
சுவடி ஓதும் மைந்தன் :- உடனடியா தண்டனை கிடைக்காது. நீ இந்த பூமி வந்து இங்க சுட்டுற இடத்துல நீ இங்க தப்பு பண்ணியன்னா ஓகேங்களா இங்க தப்பு பண்ணீங்களேன்னா இதை வந்து இதை அப்படியே இங்க ஒரு ஆற்றலோட
அடியவர் :- ஐயா அதாவது அதுதான் கீழ போறவன் மேல வருவான் மேல போறவன் கீழ வருவான்னுவாங்க இல்ல கீழ வரும்
சுவடி ஓதும் மைந்தன் :- பூமி திருப்பி இங்க அந்த ஆற்றல் வரும் பொழுது
அடியவர் :- அதற்குரிய தண்டனை கிடைக்கும்
===========================
# பிரபஞ்சம் எப்போது உங்கள் குழந்தைகளுக்கு தண்டனை கொடுக்கும்?
===========================
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய நிச்சயம் பல தவறுகள் செய்திருந்தாலும் அப்பனே பிரித்து பிரித்து அப்பனே உங்களுக்கு தண்டனை கொடுத்துவிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க ஒருத்தர் தான் நீங்க தவறு செய்றது/ அதான் சொன்னார் இல்ல… a4… அப்புறம் = a*a*a*a* எல்லாருக்கும் பிரிச்சு தண்டனை கொடுக்குமாம்.
அடியவர் :- கரெக்டா பிரிச்சு பிரபஞ்சம் வச்சு செய்யும்
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா? அப்ப யாருக்கு கொடுக்கும் நீங்க வேணா தெரியாம தப்பு பண்ணிடலாம் 20 30 வயசு அடுத்ததுல ஒரு ரவுண்டு வரும் பொழுது யாருக்கு யாருக்கு கொடுக்கும்? உங்களுக்கு அதிகமா ஆயிடுச்சுன்னா… உங்களுக்கு மட்டும் கொடுக்காது a4 a4 குழந்தை…. குழந்தை… எல்லாம் குழந்தைக்கும் கொடுக்கும்.
===========================
# தவறு செய்தவர்கள் பரம்பரை எப்போது அழியும் ?
===========================
குருநாதர் :- அப்பனே மீண்டும் அதேபோல் இருந்தால் அப்பனே அடுத்த வட்டத்தில் எவை என்று நகரும் பொழுது அனைத்தும் அழிந்து விடுவார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப நீங்க இந்திலயும் திருப்பியும் வந்து ஒரு அடியில ஸ்டெப்எடுக்கலன்னா… இந்த ரவுண்டு அடுத்த முறை வரும் பொழுது…. எல்லாருமே யாருமே இருக்க மாட்டாங்க. க்ளோஸ் பண்ணிடும். அந்த பரம்பரையே க்ளோஸ். ஐயா புரியுதுங்களா? ஐயா யாருக்காவது புரியுதுங்களா?
அடியவர் :- செய்யற பாவத்துக்கு ஏற்ப… அந்த குடும்பமோ… அந்த பரம்பரையோ அழிந்துவிடும்.
===========================
# தவறு செய்பவர்கள், திருந்தி வாழ , எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் ?
===========================
குருநாதர் :- ஆனாலும் மேலேறுகின்ற பொழுது… மேலேறும் பொழுது ஒரு வாய்ப்பை கொடுக்கும் அப்பா பிரபஞ்ச சக்தி
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இங்க தப்பு பண்றோம்னா இப்படி வரும் பொழுது மேல் ஏறும் பொழுது இங்க வரும் பொழுது ஒரு சான்ஸ் கொடுக்கும் சான்ஸ் ?
அடியவர் :- ஒரு வாய்ப்பு கிடைக்கும்
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு வாய்ப்பு கொடுக்கும்
குருநாதர் :- அப்பனே நிச்சயம் நெருங்க.. நெருங்க.. ஆற்றல் நிச்சயம் தன்னில் கூட நல்லதை பயன்படுத்திக் கொள் என்று
சுவடி ஓதும் மைந்தன் :- இதை நெருங்க நெருங்க அப்படியே சுத்தி நெருங்க… நெருங்க… ஒரு நல்லது பண்றான்னு சொல்லிட்டு இங்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும்.
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதே பின் அப்பனே நெருங்குவதற்கும்… ஐந்து ஆண்டுகளோ… பத்து ஆண்டுகளோ…. பக்திகள் நீங்கள் இருக்க வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்கிருந்து இங்க வரதுக்கே அஞ்சு ஆண்டுகளோ… பத்து ஆண்டுகளோ… என்ன ஆகும்?
அடியவர் :- ஒரு வாய்ப்பு
சுவடி ஓதும் மைந்தன் :- பக்தியிலே இருக்கணும்
குருநாதர் :- அப்பனே ஆனால் மனிதனோ மனம் மாறிவிடுகின்றான். மீண்டும் சுற்றுகின்றது. அவ்வளவுதான் வாழ்க்கை.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க வரும்பொழுது அதுக்குள்ள என்ன பண்ணிடுறான்? அப்பதான் நல்லது நடக்க போகுது. அதுக்குள்ள என்ன பண்ணிடுறான் மனுஷன்?
அடியவர் :- மாறல…
சுவடி ஓதும் மைந்தன் :- ஏய் என்னடா கடவுள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் போச்சுடா வாழ்க்கை. என்னடா வணங்குறது நம்ம எவ்வளவு என்ன பண்ணிடுறான்? அடுத்த ஒரு ரவுண்டு என்ன ஆகுது முடிச்சு
அடியவர் :- அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு
குருநாதர் :- அப்பனே பின் பிழைத்துக் கொள்ள முடியாதப்பா யாராலும்
சுவடி ஓதும் மைந்தன் :- அவ்வளவுதான் முடிஞ்சது. அவ்வளவுதான் உங்களோட தாத்தா பாட்டி என்னங்க ஐயா பிள்ளை குழந்தைகள் என்ன ஆயிடும்? a4 டோட்டல் காலி. a4 டோட்டல் காலி
அடியவர் :- வாஷ் அவுட் காலி
சுவடி ஓதும் மைந்தன் :- வாஷ் அவுட் உலகம் எப்படி தெரியுமா இயங்குது இப்ப தெரியுதா இயங்குது உலகம் சாதாரணம் இல்ல ஐயா புரியுதுங்களா
அடியவர் :- உருண்டைன்றது… நாம செய்யறது நமக்கு திருப்பி எப்ப வேணாலும் வரும். அப்படிங்கிறதுதான் தாற்பரியம்.
===========================
# இறை வழியில் தொடர்ந்து பாடல்கள் பாடுபவர்கள் வாழ்வில் உயரும் ரகசியம்
===========================
# பொறுத்தார் ஏன் கட்டாயம் பூமி ஆள்வார்கள் ? என்ன ரகசியம் ?
===========================
குருநாதர் :- அப்பனே இதே போலத்தான் நல்லதை கூட அப்பனே எண்ணிக்கொள்ளலாம்
சுவடி ஓதும் மைந்தன் :- இதே போல தான் நல்லது இங்க நீங்க நல்லது செஞ்சீங்கன்னா ஓகேங்களா? நல்லது செஞ்சீங்கன்னா இங்க அடிக்காது உங்கள வந்து…. இங்க நல்லது இங்க பண்ணீங்கன்னா, இது ரவுண்டு அடிக்கும் பொழுது, அப்படியே வரும் பொழுது, அஞ்சு வருடமோ பத்து வருடமோ, 15 உங்களுக்கு தெரியாது. அது அப்புறம் வந்து இங்க வந்து சக்சஸ் ஆயிடும் அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப a*a*a* உங்களை வந்து அப்படியே என்ன பண்ணும் தூக்கிட்டு போகும் மேல உங்களுடைய வாரிசுகள். உங்களுடைய பிள்ளைகள் என்ன பண்ணுவாங்க?
குருநாதர் :- அதனால்தான் ஞானியர்கள் அதுவரை பொறுத்திருக்க வேண்டும் என்பதற்காக பாடல்கள் எல்லாம் பாடுங்கள் என்று எழுதி வைத்தார்கள் அப்பா அப்பனே
அடியவர் :- அதெல்லாம் நடக்குற வரைக்கும் நீங்க பொறுத்திருக்க வேண்டும் என்று பாடல்கள் எல்லாம் படிங்கன்னு சொன்னாங்க நிறைய தேவாரம் திருவாசகம் பாடல்கள் எல்லாம் படிச்சு பாவத்தை
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் புவியானது பொறுத்துக் கொள்ளாது அப்பா. நீங்கள் தான் அப்பனை பொறுத்துக் கொள்ள வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- புவியானது வந்து பொறுத்துக் கொள்ளாது சுத்தினே இருக்கும் நீங்கள் தான் பொறுத்துக் கொள்ள வேண்டும்
குருநாதர் :- அப்பனே ஆனால் நீங்கள் பொறுத்துக் கொள்வதில்லை அப்பனே. பூமி உங்களை அழித்து விடுகின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா அந்த பொறுமை உங்களுக்கு இல்ல. அதனால என்ன பண்ணுது பூமி? உங்களை அழிச்சிருது. போடான்னு சொல்லிட்டு…. சுத்துற சுத்துல நீங்க என்ன பண்றது? வாஷ் அவுட். காத்திருக்கிறது இல்ல. போடா நீ வந்து உனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தேன்
அடியவர் :- பயன்படுத்திக்கல….
சுவடி ஓதும் மைந்தன் :- பயன்படுத்திக்கல
===========================
# நீங்கள் என்ன செய்தாலும் , எப்படி அது திரும்பி உங்களுக்கு வருகின்றது ?
===========================
குருநாதர் :- அப்பனே உள்ளே இத்தனை ஆற்றல்கள் இருக்கின்றன அப்பனே. அதனால் நீ என்ன செய்கின்றாயோ அப்பனே பின் ஆற்றல் பின் நிச்சயம் சமம் ஆற்றல்.
சுவடி ஓதும் மைந்தன் :- உள்ள இத்தனை உடுக்கு சத்த ஆற்றல் இருக்குது. எல்லா ஆற்றலும் எந்த ஆற்றல் இருக்குது எனர்ஜி
அடியவர் :- அழகா சொல்றாங்க குருநாதர் அதாவது மேல இருந்து வர்ற ஆற்றலுக்கு சமமா கீழ ஆற்றல் இருக்கு.
அடியவர் :- அப்படின்றப்ப நீங்க என்ன செய்றீங்களோ அதான் உங்களுக்கு திருப்பி கொடுக்கும். பூமி அந்த பிரின்சிபல்ல தான் இயங்குது.
அடியவர் :- அதே பிரின்சிபல்ல தான் நம்ம கர்மாவும்.
அடியவர் :- நல்லது செஞ்சா அதே ஆற்றல் நல்லது கிடைக்கும்.
அடியவர் :- கெட்டது செஞ்சா அதே ஆற்றல் கெட்டது கிடைக்கும்.
குருநாதர் :- அப்பனே எது என்று புரிய அப்பனே இதனால் நிச்சயம் தன்னில் கூட இவை யாருக்குமே தெரியவில்லை என்பேன் அப்பனே.
===========================
# குழுவினருக்கு…..
===========================
குருநாதர் :- ஏன் என்றால் அப்பனே பின் எதை என்று கூற பின் இதை உருவாக்குபவர்களுக்கே தெரியவில்லை. பாவம் அப்படி இருக்கின்றது.
அடியவர் :- சிவாய நம.
சுவடி ஓதும் மைந்தன் :- இது யாருக்குமே தெரியாது. இங்க வந்து எல்லாரும் இருக்கிறாங்க பாருங்க… ( கூட்டுப்பிரார்த்தனை குழுவினரை) இவங்க எல்லாம் வந்து உட்கார்ந்து இருக்காங்க பாரு…. இது வந்து ஒருத்தர் ஒருத்தர் ஏற்று (வழிபாட்டை) நடத்துபவர்கள் அவனுக்கே தெரியாதுப்பா இது.
குருநாதர் :- அப்பனே பாவம் செய்கின்றான் என்பேன் அப்பனே. நிச்சயம் பாவத்திலிருந்து விலக்கத்தான் அப்பனே இப்படி.
சுவடி ஓதும் மைந்தன் :- அவனுக்கே தெரியாதாம். இங்க இந்த அம்மா நல்லது பண்றதா.. இங்க இன்னொரு அம்மா நல்லது பண்றதா… அவங்களுக்கே தெரியாது. முட்டாளா இருக்குறாங்க வந்து.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா அம்மா உங்கள தான் சொல்றாரு
அடியவர் :- அம்மா வாங்க உங்கள தான் சொல்றாரு
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு தெரியுமா? இங்க ஓடி போறாங்க… இப்படி ஒதுங்கி போறாங்களே… அவங்களுக்கே இந்த விஷயத்தை தெரியாது. ஏன்னா புரிஞ்சுக்கொள்வதற்கு அது புண்ணியம் இல்லைன்றாரு. இதான் உண்மை. இதான் உண்மை
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப நீங்க அப்படி போற இப்படி போற யாருக்காவது இருக்குன்னா வந்து அது இல்லை தெளிவு இல்லை நீங்க தான் சொல்லணும்ன்றாரு ஆனா அது கூட வந்து கேக்குறதுக்கு கூட வந்து பொறுமை இல்லை. அதான் சொல்றாரு.
இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=29225
குருநாதர் :- தாயே பின் யான் என்ன சொன்னேன் என்று நீ கூறு?
சுவடி ஓதும் மைந்தன் :- நான் என்ன சொல்றேன்னு நீ கூறுன்றாரு
கூட்டுப்பிரார்த்தனை குழு அம்மை அடியவர் :- நமசிவாய!!!!! ஈஸ்வரன் ஐயா என்ன சொன்னாரு குருநாதர்? சொல்லுங்க கொஞ்சம்.
அடியவர்கள் :- ( குருநாதர் உங்களை தான் கேட்டார்கள் )
கூட்டுப்பிரார்த்தனை குழு அம்மை அடியவர் :- (நீங்க) சொல்லுங்க அதை (நான் ) கேட்டு ( எல்லோருக்கும்) சொல்றேன். (நீங்க) சொல்லுங்க
அடியவர் :- ( பின்வருமாறு எடுத்துரைத்தார் )
அடியவர் :- ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு. அந்த பிரின்சிபல்ல தான் பூமி இயங்குது. மேல இருந்து ஒரு ஆற்றல் பூமிக்கு வருதா? அதேபோல அந்த ஆற்றலை வாங்கி கீழிருந்து இங்க இருக்கக்கூடிய ஸ்தலங்கள்ல இருந்து ஆற்றல் திருப்பி கொடுக்கப்பட்டு ஆற்றல் சமநிலைப்படுத்தப்படுகிறது. அப்ப பூமி வந்து ஒரே சுற்றுவோட்ட பாதையில சுற்றுது.
அடியவர் :- அதேபோல தான் நாம உங்களுடைய பிறவியில நீங்க எந்த வயசுல 15 வயசுக்கு மேல எந்த வயசுல.. நீங்க என்ன தவறு செய்தாலும் அல்லது நல்லது செய்தாலும்… அது வந்து இந்த பூமியோட சுழற்சி வேகத்துக்கு ஏற்ப …அது திருப்பி உங்களுக்கு நல்லதையோ கெட்டதையோ திருப்பி கொடுக்கும். ஆனாலும் இறைவன் ஒரு வாய்ப்பு தர்றார். இது மேல போறப்போ உங்களுக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும்.
அடியவர் :- அப்போ நீங்க நிறைய நல்லது அதாவது தேவாரம் திருவாசகம் பாடல்கள் எல்லாம் படிச்சு நீங்க அறிஞ்சு உணர்ந்துக்கிட்டீங்கன்னா பிழைச்சுக்கலாம். இல்ல அப்படின்னா உங்க பரம்பரை உங்களுடைய குடும்பம் மனைவி குழந்தைகள் எல்லாரும் காலச்சக்கரத்துல அழிஞ்சு போயிருவாங்க. இதுதான் இந்த பூமியுடைய சுத்தும் வேகத்துல நம்ம கர்ம வினையும் சுத்தி சுத்தி நம்மள தாக்குது
இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=29296
குருநாதர் :- தாயே முதலில் எதை என்று கூற , நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட முதலில் சொல்லித்தா.
குருநாதர் :- எவை என்று கூற பின் இதைத் தான் நீ சொல்லித் தர வேண்டும்.
குருநாதர் :- ஏனென்றால் பின் நிச்சயம் உன்னிடத்தில் இருப்பவர்களுக்கே ஒன்றும் தெரியாமல் இருக்கின்றார்கள். நாய்கள் போல் இருக்கின்றார்கள். நாய்க்கு கூட எவை என்று கூற தெரியும் சில விஷயங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால உன் கூட இருக்கிறாங்க இல்ல.. இது மாதிரி குரூப் நீங்க எல்லாம் ஏற்படுதினீங்க இல்ல… அதான். முதல்ல இது வந்து அவங்களுக்கு பாடம் எடுமா. ஒன்னும் புரியாம இருக்கிறாங்க வந்து. அவங்களுக்கு புரியாட்டி ஒன்னும் பண்ண முடியாது. நாய்களுக்கு கூட சில அறிவு இருக்கு. மனுஷனுக்கு அறிவில்லை…..
===========================
# ஏன் இக் கலியுகத்தில் பைரவனை வணங்குகின்றோம்?
===========================
https://youtu.be/q8Hs63mXjrc?t=29326
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் ஏன் இக்கலியுகத்தில் பைரவனை வணங்குகின்றோம் என்றால் அப்பனே உலகம் பின் சுற்றுவது அப்பனே பைரவனுக்கு தெரியும் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் பைரவர் அதிகமா வணங்குறோம்
மற்றொரு அடியவர் :- கால பைரவர்
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்? காலத்தை அறிந்தவர்.
சுவடி ஓதும் மைந்தன் :- (குழு அம்மை அடியவரை பார்த்து ) நீங்க போங்க. எல்லாரும் சொல்லிக் கொடுங்க
பாடகர் :- ஜானகி இது முதல்ல சொன்னது எதுக்குன்னா தவறு செஞ்சவன் நல்லா இருக்கானேன்றதுக்கு தான், அந்த கோட்பாடே சொல்றாரு. அதை தான் முதல்ல சொல்லணும். தவறு செஞ்சவன் நல்லா இருக்கான் ( பின்னாளில் கஷ்டப்படுவார்கள். )
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை அதனில் உரைக்கப்பட்ட வாக்குகள் தொடரும் )
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.
=============================================
https://youtu.be/q8Hs63mXjrc?t=29351
எது என்று புரிய திருத்தளங்கள் ஏன் அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதெல்லாம் இப்படி கூறுகின்றேன் அப்ப திருத்தளம் ஏன் திருத்தளம் ஏன் இங்க எல்லாம் அமைச்சு இருக்குதுன்னு சொல்லிட்டு இப்ப சொல்றாரு பின் எது என்று தவறு செய்கின்றீர்கள் ஆனாலும் பின் நிச்சயம் ஆண்டுகள் நிச்சயம் கழிய வேண்டும் அதனால் திருத்தளத்தில் அமர்ந்துவிட்டால் ஆண்டுகள் கழிந்துவிடும் பின் வருகின்ற பொழுது நிச்சயம் அனைத்தும் நடக்கும். சுவாயனமா சுவாயனமா கோயில் கோயில்களின் ரகசியம் கோயில் அமைக்கப்பட்ட ரகசியம் நீங்க இந்த மாதிரி வந்து பாவங்கள் செஞ்சுறப்போ அதை கழியறதுக்கு அதுக்கு தான்ப்பா திருத்தளங்கள் கட்டுனாங்க அறிஞ்சோ அறியாமலோ சில தவறுகள் செஞ்சுட்டீங்க இறைவன் ஒரு வாய்ப்பு கொடுக்கிறாரு அதுக்கு தான் ஞானிகள் கோயில் கட்டி இருக்காங்க அங்க நீங்க போய் அமர்ந்து இந்த பாடல்கள் எல்லாம் படிக்கிறப்போ இந்த பாவமானது உங்களுக்கு குறைக்கப்படுகிறது அழிக்கப்படுகிறதுன்னு சொல்றாங்க அப்ப வந்து இங்க சுற்றும் பொழுது கஷ்டம் வரும் பொழுது என்ன பண்ணனும் கோயில்களுக்கு போகணும் டைம் பாஸ் பண்ணனும் கோயிலுக்கு போயிட்டு படிக்கணும் யாரோ அப்படியே புடிச்சுக்கினாருங்க யாரோ டைம் பாஸ் பாருங்களேன் எவ்வளவு ஜாலியா இருக்குறாரு பாருங்க கோயிலுக்கு போய் டைம் பாஸ் பண்ணனும்னு அப்பனே இதனால் நிச்சயம் திருத்தலுக்கு சென்று அப்பனே சில அப்பனே பாடல்களையும் பாடி அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட லிங்கோனி அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே சிறு சிறுதாக ஆற்றல் வரும் இந்த லிங்கம் இருக்கிறார் பாருங்க வந்து சிவாய நமசிவாய நம லிங்காதிபதி அது உடனே வந்துராதுங்க குருநாதர் சொல்லி இருக்காரு குடைஞ்சது நிச்சயம் தன்னில் கூட சூலத்தை பற்றியும் கூட அப்பனே இன்னும் விவரிப்பேன் அடுத்தடுத்த வாக்கில் இன்னும் சூலத்துக்கு நான் வரல சூலம் இருக்குது இல்ல திரிசூலம் திரிசூலம் திரிசூலம் அது நான் இன்னும் வரவில்லை ஐயா எல்லாத்துக்கும் தத்துவம் இருக்கு கையில வச்சிருக்கிற ஆயுதங்களுக்கும் சரி இசைப்போக்கும் சரி எது என்ற அப்பனே நீல நிறத்தை எடு அப்பனே நிச்சயம் பின் விளக்காக நீல நிறை விளக்கெடு என்றார் நீல ஆட் பண்ணுங்க ஐயா ஐயா புரிஞ்சுக்கோங்க ஐயா எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நல்லா இருங்க போதும் காசோ பணமோ அதெல்லாம் தேவையில்லை எதுவுமே தேவையில்லை நீங்க நல்லா இருந்தா போதும் அதுக்காகத்தான் வந்து அகத்திய பெருமான் வந்து இது மாதிரி கஷ்டப்பட்டு ஆட்கள் எல்லாம் இதுபோல வந்து கூட்டி ஒரு ஒரு வேலைக்கு கொடுத்து எல்லாருக்கும் வந்து அவங்களுக்கு எல்லாம் பொண்டாட்டி இருக்குது கொள்ளை குட்டி இருக்குது எப்படிங்க ஐயா எல்லாம் இருக்குது வந்து அவங்க வேலை விட்டு அதனால காசோ அதெல்லாம் உங்களை எதிர்பார்க்கல எதுவுமே அன்புதான் நல்லது செய்யுங்க அடுத்தவருக்கு நல்லது செய்யுங்க அதே போதுமா வந்து கெட்டது செய்ய நினைக்காதீங்க எப்பவுமே அவன் கெட்டவனும் நல்லாகணும்னு சொன்னா கடைசில என்ன ஆகும் பிரபஞ்சம் உனக்கே கொடுக்கும் எல்லாத்தையும் கொடுக்கும் பார்த்தீங்களா எப்படி சொல்றாரு ஏன் எல்லாத்தையும் அழிச்சிடும் வந்து வேணாம் எல்லாரும் ஒரு ஆசை இருக்கும் எல்லாமே இந்த பூமியில நான் பொண்டாட்டி வீடு கட்டுனேன் அது கட்டுனேன் இது கட்டுனேன் எல்லாத்துக்கும் ஒரு ஆசை இருக்கும் அதனால அதெல்லாம் தேவையானா என்ன பண்ணனும் அதே சொல்றாரு அப்பனே ஏன் சிலருக்கு அப்பனே பின் எவ்வாறு மனைவி இன்னும் அப்பனே எது என்று அப்பனே பின் நினைக்கின்றான் இன்னும் இல்லம் அப்பனே இன்னும் இன்னும் எதை எதையோ அப்பனே ஏன் எதற்கு நடக்கவில்லை கொடுங்க ஐயா அப்பனே ஒரு மூலத்தில் இவன் நினைக்கின்றான் என்றால் அப்பனே உடனடியாக கிடைத்தால் அது உடனடியாக போய்விடும் அப்ப திருமணம் இங்க வந்து நீங்க நினைச்சா இங்க ஒரு நினைச்சா அப்பனே நிச்சயம் உன் மனதிற்கு ஏற்றவாறு அப்பனே ஆண்டுகள் நிச்சயம் நீ பின் நிச்சயம் தன்னில் கூட எது என்றது எப்பனே பின் அதாவது நிச்சயம் பொருத்தியாக வேண்டும் இங்க நீ திருமணம் நினைச்சா இங்கே நடக்காது உடனே அப்ப ஒரு ஒரு ஆற்றல் இங்க இங்க இருக்கு அப்ப இது வந்து இங்க வந்தா திருமணம் இங்க வந்து வச்சேன்னா இது ஆற்றல் இது வந்து என்ன ஆகும் அது மாதிரி வந்து உடனே என்பது இந்த பிரபஞ்சம் உங்களுக்கு வராது அப்பனே இப்பிரபஞ்சத்தின் அதாவது இவுலகத்தின் அப்பனே குழந்தைகளே அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்றது அப்ப நிச்சயம் தன்னில் கூட அப்பனே சொன்னேனே அப்பனே எதிர்ப்பாளிகள் தான் சென்சார் இதை உலகத்தின் பிள்ளைகள் யாரு சென்சார் அப்ப இந்த உலகம் ஒவ்வொரு கையிலயும் ஒரு சென்சார் கொடுக்குது உன் கையில ஒரு சென்சார் கொடுக்குது இவரு கையில ஒன்னு சென்சார் இவரு கையில ஒன்னு சென்சார் அழகா நீங்க என்னன்னா அந்த சென்சார் வந்து ஒரு இடத்துக்கு இங்க வரும்போதே இந்த உலகம் அப்படியே இங்க வந்து அது ஒட்டுது இங்க போய் சொல்லுது அந்த சென்சார் இந்த இந்த உள்ள இந்த செல்லும் பொழுது இந்த பிரபஞ்சம் அங்கங்க ஆற்றல் வரும் பொழுது மீண்டும் சீறி பாயுது உங்களுக்கே சீறி பாயுதுங்க ஐயா ஐயா புரியுதுங்களா அப்பனே எது என்று கூற அப்பனே பின் அதாவது தத்துவங்கள் பல உள்ளது என்பேன் அப்பனே மாற்றிவிட்டார்கள் அப்பனே நிச்சயம் பின் ஆற்றலை அப்பனே அழிக்கவே ஐயா ஒரு தத்துவம் இருக்குது ஆற்றலை ஐயா சொன்னாரு ஆக்கவோ அழிக்கவோ அழிக்கவோ முடியாது முடியாது ஆற்றல் கோட்பாடு ஆனால் ஒரு ஆற்றலை மறுபகை ஆற்றலாக மாற்றலாம் மாற்ற முடியும் என்ன அதுக்கு அர்த்தம் எனர்ஜி இறையாற்றலை எப்பயும் அழிக்க முடியாது அப்பனே எது என்று கூறப்பின் ஆற்றல் தான் இறைவன் ஆமா ஆற்றல்தான் இறைவன் எனர்ஜி = காட் இறைவனை ஆக்கவோ அழிக்கவோ அழிக்கவோ முடியாது ஆனால் மனிதன் அழிந்து விடலாம் அப்பனே ஏன் எதற்காக பின் முதலில் பின் சனிகிரத்தின் அப்பனே எவை என்று கூட பார்ப்போம் ஏன் அப்பனே பின் சனி என்றால் பயப்படுகின்றீர்கள் என்பேன் அப்பனே சனி பகவானால் முதல்ல ஏன் பயப்படுறோம் ஏன் அப்பனே இன்னும் அப்பனே அதிர்ஷ்ட வாய்ப்புகள் கொடுப்பதற்கு அவ் கிரகமே தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் எது என்று புரிய அப்பனே இதனால் அப்பனே பின் அறிந்து கூட எவை என்று புரிய அப்பனே இவ்வாறாக நிச்சயம் பின் அதாவது சுற்றிக் கொண்டே இருக்கின்றது பின் அப்பனே ஒவ்வொரு இடத்துக்கு வருகின்ற பொழுது அப்ப நிச்சயம் தன்னில் கூட பின் இன்னும் உயர்வான எதை என்று புரிய அப்பனே இதனால் ஆற்றலை அப்பனே பின் எங்கெங்கு சேமித்து அப்பனே எங்கெங்க அப்பனே எதனை கொடுக்க வேண்டுமோ அப்பனே அங்கெங்க அப்பனே நிச்சயம் அதற்கு பொருத்தே ஆகவேண்டும் ஐயா சனி கிரகம் சனி நிறம் நீல நிறம் நீல நிறம் சனி கிரகத்துடைய பூமியில விழுதா எங்க விழுது ஐயா ஐயா இங்க சனி கிரகம் இருக்குங்க எங்கதான் பூமி எங்க விழுது சனி கிரகத்திலேயே விழுதுங்க ஐயா அங்கதான் விழுகுது விழுகுது அப்பனே இவ் நீல நிறத்தை நீங்கள் இழுத்தாக வேண்டும் என்ன செய்வீர்கள் அந்த ஒளியை வந்து புடிங்க ஐயா இங்க புடிங்க ஐயா ஐயா இப்போ அந்த ஒளி வந்து சனி கிரகத்து மேல தான் படுது அங்க இருக்குது அந்த ஒளி வந்து அதோட இந்த ஒளி வந்து பிரதிபலிப்பு வந்து உள்ள தான் இருக்கு வெளியில வரல அப்போ பூமிக்கு இழுக்கணும் நம்ம இழுக்கணும் எப்படி அது எப்படின்னு கேக்குறாங்க எப்படின்னு கேக்குறாங்க அந்த ஒளியை இழுக்கணும் பூமிக்கு வரல பூமிக்கு எப்படி வரல பூமிக்கு எப்படி ஐயா யாருக்கு தெரியாது படிங்க அப்பனே இத்தனை பாடங்கள் எடுத்துக் கொண்டில்லை பின் எவருக்காவது நிச்சயம் அறிவு பார்ப்போம் இவ்வளவு நான் சொன்னேன் யாருக்காவது அறிவு இருக்குதான்னு கேக்குறாங்க யாராவது அறிவு இருக்கான்னு சொல்லுங்க அப்பனே இது ஒரு பக்கம் இருக்கட்டும் இது ஒரு பக்கம் இருக்கட்டும் இதுவும் ஒரு உண்மைதான் இது ஒரு பக்கம் இருக்கட்டும்ப்பான்றாரு அடுத்து அப்பனே எது என்று புரிய அப்பனே இருக்கட்டும் ஒரு பக்கம் இதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும் அது ஒளி ஈக்குது எப்படி தவறு செய்யாமல் இருக்கணும் தவறு செய்யாமல் இருக்கணும் அம்மையே எது என்று புரிய இதுவும் கொஞ்சம் புரிஞ்சுக்குவோமா அடுத்து சொல்லுங்க அந்த ஒளி வந்து நம்ம வந்து அதாவது அந்த எண்ணங்கள் அப்பனே இதற்கும் எவை என்று புரிய அப்பனே பொருத்தி ஆகவேண்டும் இதுக்கும் பொருத்தி இருப்பான்றார் ஐயா இந்த ஒளி ஈர்க்கணும் இங்க வந்து என்ன பண்ணுவீங்க ஏன் அது ஈர்க்கிறதுக்கு என்ன வழின்னு கேக்குறாங்க ஒளி ஈர்க்கிறதுக்கு அதற்கு ஒரு நிறம் அதற்கு ஒரு நிறம் எதை என்று புரிய நிச்சயம் இதை யான் சொல்லிவிட்டேன் இதை நான் சொல்லிட்டேன் ஐயா சொல்லிட்டாங்க முன்னாடியே நீரா நீரின் மூலமாக நீரின் மூலமாக இருக்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒன்றை சொல்கின்றேன் அப்பனே அதாவது எதை என்று கூட கீழேயும் அப்பனே லிங்கமாக மேலேவும் உடுக்கையாக அப்பனே இவ்வாறு இருக்கின்ற பொழுது அப்பனே அதீத சக்திகள் இவர்கள் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட புவிக்கு தருகின்றார்கள் அப்பனே இதனால் பின் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட சரியாகவே ஒரு இடத்திற்கு வருகின்ற பொழுது அப்பனே பின் எவையே தானாக ஈர்த்துக்கொள்ளும் சிவாய நம சிவாய நம அப்ப இது ஒரு உடுக்கை இங்க வருது கீழிருந்து லிங்கத்துடைய சக்தி வருது சனி இங்க இருக்காரு வந்து அதிக ஸ்ட்ரென்த் கொடுத்தா மட்டும்தான் அந்த ஒரு இடத்துக்கு வர்றப்போ அந்த ஆற்றல் இருக்குன்றாங்க இந்த இடத்துக்கு வருமா இந்த ஆற்றல் தானாகவே என்ன ஆகும் ஐயா இங்கிருந்து இங்க ஆற்றல் வருகின்ற பொழுதும் இங்கிருந்து கீழே இருந்து வந்து கீழே ஒரு லிங்கம் இருக்குது ஐயா இந்த ஆற்றல் பூமியில பூமியில அடியில அப்ப பூமிக்கு என்ற ஒரு கிரகம் பெரிய இதே இருக்குது வந்து அது லிங்க வடிவமா இருக்குன்றாரு வந்து இதுவும் வந்து ஒரு ஆற்றலை கொடுத்து இதுவும் இன்னும் ஒரு பெரிய ஆற்றலை கொடுத்து இவங்க எல்லாம் ஞானிகள் எல்லாம் இதெல்லாம் கொடுத்தாங்க பார்த்தீங்களா எதுக்காக இருக்குறாங்கன்னு சொல்லிட்டு இதெல்லாம் நிறைய ஆற்றல் கொடுக்கும் பொழுது இந்த சனியானவர் இப்படி வந்து என்ன பண்ண போறது இப்படி வரும் பொழுது இதை டச் பண்ணிட்டு போவாரு லைட்டா ஐயா புரியுதா யாருக்காவது ஐயா புரியுதுங்களா ஐயா அப்பொழுது எது என்று கூறிய பின் நீ எங்கு பின் தீயவை செய்திருந்தாயோ நிச்சயம் அவ்விடத்திற்கும் வந்து சனி அவன் அடைவான் சிவாய நம அதாவது நம்முடைய ராசிக்கு வந்து இந்த இடத்துல வர்றப்போ சனி பகவான் கஷ்டத்தை ஏழரை சனி சொல்றோம்ல அதை தான் சொல்றாங்க குருநாதர் அப்ப நீங்க இங்க கெட்டது செஞ்சிருந்தீங்கன்னா அந்த பூமி சுத்தி அந்த இடத்துக்கு வர்றப்போ அப்ப அந்த ஒளி பிரதிபலி சமமா சந்திக்கும் இப்ப வந்து இங்க சந்திச்சுன்னா இது வந்து இந்த இடம் சுத்தி நீங்க இங்க வர்றப்போ நீங்க நல்லது செஞ்சிருந்தீங்கன்னா சனி பகவான் நல்லது கொடுப்பார் சனி நல்லது கொடுப்பார் இந்த ஆற்றல் இங்க வந்து விழுகுமா கரெக்டான நேரத்துல விழுகுமா அது என்னன்னா அங்க ராசிக்கு வர்றப்போ ராசிக்கு சனி வர்றப்போ அதுதான் நமக்கு புரிஞ்சுக்கணும் அந்த நேரத்துல ஓகேங்களா சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி இல்லையென்றால் உன்னை பின் அங்கேயே பின் தள்ளிவிட்டு மீண்டும் பொருத்தாக வேண்டும் ஒரு 50 எவை என்பதை நிச்சயம் அதாவது நிச்சயம் பின் வருடத்தில் எதை என்று புரிய பின் 20 அல்லது பின் எவை என்று ஒரு பத்தோ அல்லது ஐந்து ஆண்டுகளோ பின் நீ செய்யும் நல்காரியத்தில் தான் இருக்கின்றது அதுவும் கூட அப்ப இங்க தண்டனை குத்திச்சு போயினா திருப்பியும் போயிட்டே இருக்கும் அது வந்து அது பாட்டுக்கு போயிடும் போயிடுச்சுன்னா திருப்பியும் வெயிட் பண்ணனுமா ஒரு அஞ்சு ஆண்டுகளோ ஒரு பத்து ஆண்டுகளோ ஒரு 15 ஆண்டுகளோ என்ன பண்ணனும் வெயிட் பண்ணனும் நல்லது நடக்குறதுக்கு நல்லது நடக்க கெட்டது நடக்கும் வெயிட் பண்ணனும் திருப்பி வரணும் இல்ல அட்டாச் பண்றதுக்கு அப்பனே ஆனால் இன்றோ அப்பனே நிச்சயம் எதை எதையோ சொல்லி பின் நிச்சயம் பின் நீ எதை எவை என்று புரிய நிச்சயம் மனிதன் குழப்பிக் கொண்டிருக்கின்றான் அப்பனே வருங்காலத்தில் அவ் குழப்புவவர்கள் எல்லாம் அப்பனே நிச்சயம் சித்தர்கள் நாங்களே தண்டனை கொடுப்போம் வருங்காலத்துல என்ன பண்றாங்க இதெல்லாம் தெரியாம இறைவன் யாரும் தெரியல ஆற்றல் எதுனும் தெரியல இதெல்லாம் வருகின்ற பொழுது ஜோதிடமும் தெரியல என்னது ஜோதிடமும் தெரியல தெரியல இருக்கும் பொழுது மனிதன் என்ன பண்றான் குழப்பிட்டு இருக்காங்க எல்லா பேரும் நாங்களே அடிக்க வேண்டாம் ஏன்டா தப்பா சொல்லிக் கொடுக்கிற அம்மா பசங்களுக்கு நீங்க நல்லா சொல்லிக் கொடுத்தாதானே நீங்க வந்து நல்ல பேர் வாங்க முடியும் அம்மா இந்த டீச்சர் அம்மா இவங்க நல்ல பரவாயில்லை நல்ல டீச்சர்ன்ட்டு கெட்ட சொல்லிக் கொடுத்தா பேரண்ட்ஸ் வந்து திட்டுவாங்க திட்டுவாங்க ஏம்மா அந்த டீச்சர் நல்லாவே சொல்லிக் கொடுக்கலப்பா என்னப்பா அந்த பசங்க அப்படின்னு உன்னை தான் திட்டுவாங்க குழப்பி விட்டுருவாங்க அதனால ஐயா இப்ப கூட தெரிஞ்சுக்கோங்க இறைவனோ இது மூணும் என்ன தெரியுமா தெரியுது யாரும் யாரும் கொடுக்கிறது இல்ல நீங்கள் ஐயா ஐயா நீங்க தான் காரணம் இங்க இறைவனோ யாரும் யாரும் கொடுக்கிறது இல்ல இதை வச்சு சயின்ஸ் வச்சு பார்த்தா 24 மணி நேரம் தானே பூமி தன்னை தானே சுத்திட்டு சுத்தி வருது ஓகேங்களா சுத்திட்டு சூரியனை சுத்தி வருதோ தன்னைத்தானே சுத்துறதுக்கு 24 24 ஹவர்ஸ் பூமியை சுத்தி வர்றதுக்கு ஒரு வருடம் வருடம் ஏன் புரியுதுங்களா ஐயா இல்ல அவர் கேக்குறாரு அதாவது சுத்தி வருதுன்றாங்கல அப்ப அந்த சூரியன் வந்து எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை அதாவது சுத்தி வருது அப்பனே எது என்று புரிய அப்பனே நிச்சயம் தண்ணி கூட மெதுவாக சுற்றினால் அப்பனே நீங்கள் எல்லாம் சுற்றுவீர்கள் என்பேன் அப்பனே அப்பொழுது எவ்வளவு வேகத்தில் அளக்க முடியாது அப்பா நிச்சயம் சொல்கின்றேன் இதெல்லாம் அளக்க முடியாதுங்க ஐயா மெதுவா சுற்றினா என்ன பண்ணுவீங்க ஐயா எல்லாம் பொத்து பொத்துன்னு விழுந்துரும் ஐயா புரியுதுங்களா எல்லாம் டப்பு டப்புன்னு விழுந்துரும் நீங்க இப்படி ஆடுவீங்க அப்ப எல்லாம் கீழ எல்லாம் விழாது அதனால வேகம் என்பது இணைக்கப்படாது இமைக்கப்படாது யாரும் வேறு என்றால் பெயருக்காகவும் புகழுக்காகவும் சொல்லிக் கொள்ளலாம் அனைத்தும் வித்தையே ஏதோ நிச்சயம் கண்கட்ட வித்தை எல்லாம் என்னது பூச்சாண்டை வேலை அக்கா என்னக்கா தூங்கிட்டு இருக்கீங்க இப்படி இப்படின்னு சொல்லிட்டு பூச்சாண்டை வேலை நம்ம பிளைட்ல போயிட்டு இருப்போம் பார்த்தீங்களா டேய் பெல்ட் போடுறா இப்படி வந்தா இப்படி தப்பிக்கணும் ஆனா விழுந்தா என்ன ஆகும் ஒன்னும் கை கால் முறியுமா ஐயா ஒண்ணுமே தேராதுங்க ஐயா அது பூச்சாண்டி வேலை பெல்ட் போடு கட்டிக்கோ ஐயா புரியுதுங்களா இது மாதிரி கட்டிக்கோ நல்லா இருங்க திடீர்னு ஏதாவது ஆபத்து எகிறி குடிச்சிருங்க எங்க எகிறி குடிக்குது அப்ப அதே மாதிரி ரைட் நான் குடிச்சிடுறேன் நான் பண்ணுவேன்னு சொல்லிட்டு பிளைட்ல இவன் வந்து யோசிச்சுட்டு இருப்பான் அதெல்லாம் ஆனா என்னது கண் கடிக்க வித்தை கண் கட்டு முன்னாடி ஏமாத்துறாங்கன்னு அர்த்தம் பூச்சாண்டை வேலைன்னு அர்த்தம் ஐயா புரியுதுங்களா பூச்சாண்டை வேலை எஸ் எஸ் பாஸ் ஐயா புரியுதா எதை என்று அறிய நிச்சயம் எவை என்று கூற எதிரொளி எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய அடிக்கடி நிச்சயம் நீங்கள் சரிபடுத்த வேண்டும் இல்லையென்றால் நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய சரியாகாமல் அப்படியே நோய் இருக்கும் சென்சார நீங்க அடிக்கடி என்ன பண்ணனும் ரிப்பேர் பார்க்கணும் மாடிஃபை பண்ணனும் என்னது பியூரிஃபை பண்ணனும் இல்லைன்னா என்ன பண்ணுவாங்க நோய்கள் வந்துரும் ஆனால் பின் நிச்சயம் பின் அங்கும் செல்வீர்கள் மருத்துவமனைக்கும் கூட ஆனாலும் அப்பனே நிச்சயம் பின் நன்றாகாதப்பா எல்லை மீறி போய்விட்டது சென்சார் வந்து எல்லை மீறி போயிடுச்சு நீங்க மருத்துவமனைக்கு சென்றாலோ சும்மா ஒரு ஒரு வாரம் பத்து நாள் ஒரு மாசம் ரிப்பேருக்கு என்ன பண்ணுவாங்க ரிப்பேர் ஆயிடுச்சு ஐயா ரிப்பேர் ஆயிடும் ஊசி போடுவாங்க ரிப்பேர் ஆகுறதுக்கு ஊசி போட்டு என்னது பண்ணிருவாங்க ஐயா அந்த மருந்தோட வீரியம் கம்மியாகுற வரைக்கும் நோய் ரிப்பேர் பண்ணுவாங்க அந்த இதுக்கு ஆனா எல்லை மீறி போயிட்டதால அந்த நோயும் திருப்பி வந்துரும் ஐயா எல்லை தாண்டி போயிட வேண்டி எல்லை தாண்டி போயிடுச்சு எதை என்று அறிய நிச்சயம் அதற்கு இறப்பில்லை பொம்மைகளுக்குத்தான் இறப்பு சென்சார் சென்சார் இறங்காது இறப்பில்லை இந்த பொம்மை தான் இந்த பொம்மை தான் வந்து பொம்மை புட்டுக்கும் இந்த பொம்மை இருக்குது பாருங்க அதுக்குத்தான் இழப்பு என்னது இறப்பு இறப்பு சென்சாருக்கு இறப்பில்லை எது என்று எப்படியாவது மீண்டும் மீண்டும் எது என்று பிறக்க வேண்டும் என்பதை எங்கேயாவது நிச்சயம் தன்னில் கூட அந்த சென்சாருக்கு என்ன வேலை தெரியுமா இவன் எப்படியாவது ஒன்னும் தீரலடா எங்கயாவது போய் இவனை அடிச்சு இத்துன்னு வருவேன்னு சொல்லிட்டு எங்கயாவது குறைக்க வச்சு இத்துன்னு வந்துருங்க ஐயா பிறவி கொடுத்துருங்க ஐயா ஐயா புரியுதுங்களா இதனால்தான் அப்பனே வள்ளுவன் கூட பிறவிக்கடலை அவ்வளவு எளிதாக நீந்த முடியாது என்பேன் அப்பனே மோட்சம் எதை எதையோ சொல்லலாம் மனிதன் அதனால பிறவிக்கடலை நீந்த முடியாது நீந்த முடியாது எளிதில்லை கடல்ல என்ன பண்ணனும் பிறவி என்பது பெருங்கடல் நீ பெருங்கடல் பெருங்கடல்ல நீந்தினே இருக்கணுமா எப்ப இந்த வந்து எது என்று கூட எப்பொழுது சரியாக பின் வெள்ளை நிறமாக மாறுகின்றதோ எதுவும் பின் இருப்பதில்லையோ அப்படிம்பத்தில் அப்பொழுது முக்தி மோட்சம் எப்பொழுது வந்து அந்த திரையில சென்சார்ல ஒண்ணுமே இல்லடா வெள்ளையா இருக்குதுன்னு சொன்னா மட்டும்தான் உனக்கு என்ன பண்றது கண்ட்ரோல் ஆல் டெலீட் போட்டு எல்லாம் எரேஸ் ஆனாதான் இந்த மேல போக முடியும் ஆமா சென்சார் அப்பனே இப்பொழுது சிவப்பு நிறத்தை எடு எடுங்க சிவப்பு நிறத்தை மாத்துங்க ஐயா இது அவங்க மாறிடும் வெள்ளை வெள்ளை ஆமா பெருசா வாங்க என்ன சின்ன சின்னதா வாங்கி இருக்கீங்க ஐயா அடுத்த பெரிய பல்ப் வாங்கிடுறேன் தட்டி வச்ச பல்ப் வாங்கிடுறேன் ஐயா இதுல எழுதி எல்லாருக்கும் தெரியுதா அப்பனே இப்பொழுதெல்லாம் அப்பனே மனிதனுக்கு எது என்று புரிய அப்பனே நிச்சயம் இவ்நிறம் அதிகமாய் விட்டது இதை வைத்துக்கொண்டு திருத்தளத்திற்கு செல்கின்றான் அவ்வளவுதான் ரெட் மனுஷனுக்கு அதிகமாயிடுச்சு ரெட் லைட் டம் டம்னு எரியுதுங்களா யாருங்க தெரியுதுங்க ஐயா இது என்ன ஆச்சுன்னா மனுஷனுக்கு அதிகமாயிடுச்சு இதை வச்சுக்கொண்டு என்ன பண்றான் கோயிலுக்குள்ள போயிடுறான்ப்பா கோயிலுக்குள்ள போயிரு போயிடுறான் ரெட் லைட்டோட நிச்சயம் தன்னில் கூட அங்கு இருக்கும் ஆற்றலையும் கெடுத்து விடுகின்றான் மனிதன் அதனால அங்கு இருக்கும் நல்ல ஆற்றல் இருக்குது அது என்ன பண்றான் அதையும் மனுஷன் கெடுத்துறானாம் அதையும் அப்பனே இதனால்தான் திருத்தளத்தில் மேலதாளங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூறப்பென் அதாவது இவ்வாறு வைத்தியங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எது என்று இவ்வாறாக பாடல்கள் அப்பனே பாடிக்கொண்டே இருக்க அப்ப நிச்சயம் தன்னில் மாறும் பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எவை என்று முருகன் அப்ப இது போடுங்க இதனால எப்பொழுதுமே கைலாய வத்தியம் நாதங்கள் நாதஸ்வரங்கள் எப்பவுமே வந்து இறைவனுக்கு பூஜை பண்றது புரஸ்காரம் பண்றது இந்த மாதிரி எல்லாம் நந்தினே இருந்து பண்ணா எந்த மதத்துலயும் இது இருக்குது சச்சி போனா என்ன பண்ணிருப்பாங்க பண்ணினே இருப்பாங்க வந்து முஸ்லிம் இவரு இங்க எந்த மதத்தையும் எல்லா மதத்தையும் பத்தி சொல்றாரு ஐயா அகத்தியர் அவங்களுக்கே தெரியாது எல்லா மதத்தை பத்தி சொல்லி இருக்கிறார் எல்லா ஆற்றலை பத்தி சொல்லி இருக்காரு யாருக்காவது தெரியுமா யாருக்கும் தெரியாது வந்து அப்ப அடுத்து இந்த ஆற்றல்கள் நல்லா நம்ம மனசு நல்லா வச்சுக்கிட்டு கோயிலுக்கு நல்லா பண்ணிக்கிட்டு நல்ல பிரார்த்தனைகள் நல்ல பலமாக செய்தால் அது வந்து ரெட் என்ன ஆகும் வந்து கிரீனா மாறும்ன்றாரு வந்து அப்ப இது கிரீனா மாறிடும் ஏன் தெரியுதுங்களா அப்பனே இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே விழுந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே பிளிங்கிங் போடுங்க ஐயா பிளிங்கிங் போடுங்க ஐயா எல்லா லைட்டும் பிளிங்கிங் போடுங்க ஐயா டக்கு டக்குனு எரியுது இல்ல ஐயா அப்பனே இவ்வாறு ஆற்றல்கள் பதிந்து கொண்டே இருக்கும் புவி தன்னில் ஐயா இது மாதிரி வந்து பிளிங்கிங் தெரியுதா வேற வேற கலர் இங்க மாறினே இருக்குமாம் இந்த கலர் எல்லாம் வந்து இந்த இது ரவுண்டு அடிக்கும் போது செவ்வாய் வெள்ளி இதெல்லாம் விடும்போது இது வந்து இப்படி வந்து பிளிங்கிங் ஆகினே இருக்குமாம் பூமியில உங்களுக்கு தெரியாது அந்த கலர்ஸ் என்ன ஆயிருக்கும் பிளிங்கிங் ஆயிட்டே இருக்கும் அப்பனே நீங்கள் முதலில் அப்பனே நிச்சயம் தண்ணி கூட எதனை அப்பனே அதிக அளவு அப்பனே ஈர்த்துக் கொள்வீர்கள் நீங்க முதல்ல என்ன இருக்கணும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே வெள்ளை வெள்ளை நீங்கள் இருக்கணும் முதல்ல ஐயா வெள்ளை போடுங்க ஐயா லைட்டு ஐயா முக்கிய அறிவிப்பு சாப்பிடாத அன்பர்கள் யாராவது இருந்தா கிச்சன் க்ளோஸ் பண்ண போறாங்க வந்து சாப்பிடலாம் சாப்பாடு யாருனா சாப்பிடலைன்னா தயவு செய்து சாப்பிட்டு வந்துருங்க சாப்பிட்டுருங்க இன்னொரு பத்து நிமிஷத்துல கிச்சன் க்ளோஸ் ஆயிரும் தயவு செய்து சாப்பிடாத அன்பர்கள் சாப்பிட்டுருங்க ஏய் இல்ல இல்ல நான் வெள்ளை சாப்பிடலைன்னா வந்து சாப்பிட்டுருங்கமா கிச்சன் க்ளோஸ் ஆகப்போகுது அப்பனே எது என்று அறியப்பேன் இவ்வெள்ளை ஆவதற்கு அப்பனே அடுத்த நிறம் என்ன இந்த வெள்ளையா ஆகுறதுக்கு நீங்க வந்து அடுத்த நிறம் என்ன பச்சை பச்சை அம்மையே இல்லை மஞ்சள் என்றால் நிச்சயம் மஞ்சள் எவை என்று அறிய குருபகவான் அதிக அளவில் நிச்சயம் பின் எவை என்று கூறப்பின் மனதை மாற்ற இன்னும் சொல்கின்றேன் எது என்று புரிய பாடலை நிச்சயம் தன்னில் கூட அதாவது இன்னும் எவை இடத்தில் தீய சக்திகள் அவரவருக்கு பின் ஒளிந்துள்ளது அதன் நிற்க நிச்சயம் தன்னில் அதிகாலையில் பாடியவனை வரச் சொல் ஐயா அவர் அவர் வரச் சொல்லுங்க ஐயா எங்க அவரு காலிங் மாஸ்டர் உடம்பு சரியா ஆயிடுச்சு பாருங்க எவ்வளவு நெகட்டிவ் எனர்ஜி இருக்குது பாருங்க உடம்பு சரியா ஆயிடுச்சுங்க அவருக்கு பாடியே அவர் போய் படுத்துட்டாரு அவரு அப்படியே படுத்துட்டாரு அவ்வளவு எனர்ஜி ஏன்னா அவர் கையில நிறைய டிவைன் எனர்ஜி இருக்குது வந்து அதனாலதான் உங்க கையில கெட்ட எனர்ஜி இருக்கு அதிகமா அது பண்றது இது பண்றது அந்த தேங்காய் இப்படி பண்றது அந்த இது பண்றதுனால அவர் என்ன பண்ணிட்டாரு கடைசில பாருங்க வர முடியுமா இருந்தாலும் அழையுங்க ஐயா வரட்டும் பேசவே முடியலையாம் அப்பனா எவ்வளவு நெகட்டிவ் எனர்ஜி இருக்குது பாருங்க மக்கள் கிட்ட பார்த்தீங்களா அதனால போயிட்டு இருக்கு என்னத்துக்கே டம்மி டிம்மி எழிஞ்சிட்டு இருக்குன்னு நினைக்கிறேன் பாதி வர சொல்லுங்க ஐயா ஒரே அடியா ஒரே அடியா எல்லாரும் போட்டுட்டாங்க ஆயிரம் பேர் சேர்ந்து ஒரே அடியா போட்டாங்க அவரை வந்து அப்பனா எனர்ஜி கெட்ட எனர்ஜி இருக்குதுங்க ஐயா அதுதான் இறைவன் வந்து முதல்ல நல்ல எனர்ஜி கொடுக்கணும் யார் மூலமா எப்படி கொடுக்கணும்னு நீங்க ஒரு பாட்டு பாருங்க ரிப்பீட் ரிப்பீட் யாரு வேணாலும் ரிப்பீட் இங்க யாரு வேணாலும் ரிப்பீட் தானே வராரு வராரு இருங்க ஐயா ஏன்னா அகத்தியர் ஐயா அகத்தியர் அழைக்கிறார் ஒரு வரனே வந்தாகணும் அகத்தியர் அழைக்கிறார் ஜெய் காளி ஜெய் காளி ஜெய் காளி ஜெய் காளி அதனால அவர் இஷ்டம் ஒரு ஒரு கூட்டு பிரார்த்தனை ஒன்னொன்னா அவர் இது பண்றாரு யாரு கூட்டிட்டு வராரு யார் இது பண்ணுவாருன்னே தெரியல ஒவ்வொரு நிறங்களை வச்சு குருநாதர் விவரிச்சிட்டு இருக்காரு ஆமா நிறங்களை வச்சு அந்த கிரகத்தை பத்தி தெரியுதுங்களா ஏன் வந்து கெட்டது வந்து அவன் கெட்டதே செஞ்சுட்டு இருக்கிறான் ஏன் எல்லாரும் சொல்லுவாங்களே இறைவன் அவனுக்கு வந்து இது கொடுக்க மாட்டான்னு சொல்லிட்டு எல்லாம் சொல்லுவாரு வந்து ஏன்னா தெரிஞ்சுக்கணும்மா 60 வயசு 70 வயசு ஒருத்தர் ஒருத்தருக்கு தெரிஞ்சுக்கினா தானேங்க மோட்ச முக்தி கிடைக்கும் தெரியல என்ன ஆகும் கஷ்டத்துல கஷ்டத்துல தான் இருக்கணும் வந்து வாழ்க்கை ஆமா அதனால தெரிஞ்சுக்கணும் வாழ்க்கை பத்தி நல்லா நீங்க நல்லா படிச்சாதான் பாஸ் ஆக முடியும் நான் படிக்காமையே இது பாஸ் ஆக முடியுமா அப்படித்தான் எங்க கூட்டிட்டு இருக்கிறான் நான் இறைவனே வணங்கல இறைவன் சும்மா இது படிக்கல சரியா படிக்கல அதனால எனக்கு ஒன்னும் கொடுக்கல நீ ஒழுங்கா படிச்சிருந்தேன்னா பாஸ் ஆயிருப்ப ஒழுங்கா உண்மை தெரிஞ்சு இறைவனை வணங்கி இருந்தா பாஸ் ஆயிருப்ப ஒண்ணுமே தெரியல நீங்க பேசணுமா சாமி ஏதோ பேசணும் அப்பனே நிச்சயம் அனைவருக்கும் வாய்ப்பு கிட்டும் பொறுத்திருந்தால் ஒரு நாள் கிடைக்கும் கண்டிப்பா அப்பனே ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட எவர் எது என்று புரிய பின்னும் அப்பனே இவருடைய ஆற்றலை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் இன்றைய அளவில் நிச்சயம் தன்னில் கூட சில எவை என்று கூறப்பின் குறைவாக ஆற்றல் இருந்தால் உனக்குத்தான் அப்பா உடம்பு அப்பனே பின் முடியாமல் போய்விடும் அதனால்தான் அப்பனே யாருக்கு என்ன வாய்ப்பு கொடுக்க வேண்டுமோ அதை நான் கொடுக்கின்றேன் ஓகேங்களா யாருக்கு எந்த நேரத்துல கொடுக்கணுமோ அந்த நேரத்துல கொடுக்கிறோம் பாரு நானு ஆற்றலை அதிகப்படுத்தி தான் நீங்க பேசணும் ஆமா இல்லைன்னா என்ன பண்ணுவீங்க இவங்களுக்கு இருக்கிற ஆற்றல் உங்களுக்கு அடிச்சுன்னா பெட்ல படுத்துருவீங்கன்றது அதனால இந்த அட்வைஸ் பண்றது எல்லாம் ஈஸி இல்லைங்க நம்மள தான் திருப்பி அடிக்கும் ஜாக்கிரதையா இருக்கணும் என்னமோ ஒரு அம்மா இது இந்த மாவு எத்தனை வந்துச்சு எங்க அது கூட போயிடுச்சுங்க எங்கம்மா ஆற்றலை இன்கிரீஸ் பண்ணுனதுக்கு அப்புறம் தான் திருமணம் திருமணாடு என்பது ஒரு தடவை திறந்தா அப்படித்தான் இருக்கணும் வந்து மூடிட்டோம்னா அடுத்து சித்தர்கள் வர்றது என்பது அதனாலதான் அப்படியே போயிட்டே இருக்கணும் வந்து திருப்பி மூடக்கூடாது ஒரு தடவை இது மாதிரி எல்லாம் பிரச்சனை இருந்தா ஏதோ வேலைன்னு மூடி வச்சிட்டு போனா டக்குனு வந்தா எப்பா இஷ்டத்துக்கு இவங்க எல்லாம் இவங்கதான் பெரிய மனுஷன் திட்டிட்டாங்க அதனால ஒரு தடவை எடுத்தா கண்டினியூ போயிட்டே இருக்கணும் வந்து அதுதான் அதனாலதான் நான் வந்து அப்படியே படிச்சிட்டு போயிட்டே இருக்கணும் ஐயா ஐயா அடுத்து ஜி சிவத்தாண்டவமே ஏகாரிக்கும் ரிப்பீட் ஐயா பாடுவாரு நல்லா வந்து கெட்டதெல்லாம் விலகட்டும்னு சொல்லி நல்லா வேண்டிக்கோங்க ஐயா தயவு செய்துங்க ஐயா எல்லாரு கிட்டயும் நெகட்டிவ் போர்ஸ் அதிகமா இருக்குதுங்க ஐயா ஆமா நெகட்டிவ் போர்ஸ் அதிகமா இருந்தா சொல்றதும் புரியாது நீங்க பண்ணவும் மாட்டீங்க ஏன்னா வேல் வேற வருது அதனால வந்து நல்லா வந்து ஆன்மா என்னென்ன போகணும் நல்லா இது வந்து எனக்கு இறைவன் நல்லா இது பண்ணனும்னு சொல்லிட்டு ஏன்னா சில மந்திரங்கள் சில நல்ல உபவாசம் அவங்க எல்லாம் பாடுனாங்கன்னா உங்க கையில கெட்டதெல்லாம் நிக்காது வந்து எழுச்சி ஓடிடும் போடா எப்பான்னு சொல்லிட்டு வந்து அப்பா நான் போனேன்டா ஏய் மாவு ஒன்னுதான் மாவு இத்தனை தடவை சொன்னோம் ஏய் நீங்க சாப்பிட்டு இல்ல இல்ல ஏய் எத்தனை வராங்க நீங்க சாப்பிட்டு வந்துருங்க அப்பா நீங்க சாப்பிட்டு வந்துருங்க சாப்பிட்டு வருவீங்களா இல்ல இல்ல கொண்டு வரட்டுமா ஐயா நல்லா எல்லாரும் கைதட்டி நல்ல நெகட்டிவ் எனர்ஜி சம்பாதிச்சு வச்சிருக்கீங்க அவ்வளவுதான் இறையே சம்பாதிச்சு வச்சிருக்கீங்களோ இல்லையோ நெகட்டிவ் எனர்ஜி அதிகமா சம்பாதிச்சு வச்சுக்கிறீங்க ஐயா அதனால ஏன்னா அந்த நெகட்டிவ் எனர்ஜி போனாதான் பாசிட்டிவ் எனர்ஜி வந்தா சித்தர் சொல்றது நீங்க ஏற்றுக்கொள்ள முடியும் சேஃப் யுவர் த்ரோட் நாட் பிளாக் ஒன்னுக்கு ஒன்னுக்கு ஓம் அகஸ்தியேஸ்வராய நமஹ ஓம் ஸ்ரீ சனிய சரீஸ்வர ஓம் பக்தி பக்ஷிதோ இல்வலஸ் மகாபல சமுத்திர சோஷிதோ சமே அகஸ்திய பிரசீத ஓம் அகஸ்தியேஸ்வராய நமஹ ஓம் காளி ஓம் வந்தே தேவ மமாபதிம் சுரகுரும் வந்தே ஜகத் காரணம் வந்தே பன்னக பூஷணம் மிருகதரம் வந்தே பசுநாபதிம் வந்தே சூரிய சஷ்டாங்க வன்னி நயனம் வந்தே முகுந்த பிரியம் வந்தே பக்த ஜனா ஸ்ரயஞ்ச வரதம் வந்தே சிவம் சங்கரம் வந்தே சிவம் சங்கரம் ஸ்ரீ சனிய சரீஸ்வர சரிக கரிக மமக மமபத மபத சபத நிதி சர சனி சர சனி சர சனி சர சனி சர சனி சனி சர சனி சனி சர சனி சர சனி சர சனி சர சனி சங்கரா அகஸ்தியேஸ்வரா ஓம் ஜடாடவிகல ஜல பிரவாஹ பாவித ஸ்தலேகலே வலம் விலம்பிதம் புஜங்க துங்க மாலிகா டமட்ட மட்ட மட்ட மன்னி நாதவட்ட மர்வயம் சகார சண்ட தாண்டவம் தனோதுன சிவ சிவம் ஜடாகடாஹ சம்ப்ரம மன்னிலிம்ப நிற்சரீவிலோல வீச்சு வல்லரீ விராஜமான முர்த்தலி தக தக தகன்ற லல்லாடப்பட்ட பாவகே கிஷோர சந்திர சேகரே ரதி பிரதிக்ஷணம் மம கராதரேந்திர நந்தினி விலாகு பந்து பந்து ரத்து ரத்திகந்த சந்ததி பிரமோதமான மானசே கிருபாகடாட்ச தோரணி நிருத்த துர்த்தராபதி வசித்திகம்பரே மனோ விநோதமே வஸ்துனே தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாம் தாம் தாம் தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாம் தாம் தாம் தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாம் தாம் தாம் தாம் தம் தம் தம் தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தாக்கிட்ட தாக்க தாக்கிட்ட தாக்க தாக்க தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாம் தாம் தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாம் தாம் தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாம் தாம். தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாக்க தீமி தாக்க தாம் தாம் தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாம் தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க தாக்கிட்ட தாக்கிட்ட தாக்க தீமி தாக்க புஜங்க பிங்கள புரத் பிரணாமம் குன்றலம்ப குங்குமத்ரவ பிரதித்த துர்வதோமுகே அதாந்த சிந்துரத்வ குத்தரிய மேதுரே மனோ வினோத மற்புதம் விவர்தோ வர்த்தகி சகஸ்ரலோஜர பிரபுத்ய சேகலேக சேகர பிரசூன தூலி தோரணி விதூசரங்கி பீடவோ புஜங்க ராஜமாலையாணி பத்த ஜாட ஜூடக ஸ்ரீ ஐஸ்வராய ஜாய தஞ்ச கோர பந்து சேகர லலாட ஜத்வரக்வல நஞ்சய ஸ்புலிங்க பாணி பீத பஞ்சசாய கன்னமன்னி லெம்ப நாயகம் சுதாமயோ கலேகயா விராஜமான சேகரம் மகா கபாலி சம்பதே சிரோஜ காலமஸ்துன தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகதிமி தக தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகி தகதிமி தக தகதிமி தக தகதிமி தக தகதிமி தக தோம் தோம் தகதிமி தக தகதிமி தக தோம் தோம் நம் தம் தோம் தோம் தோம் தோம் நம் தம் நம் தம் தகிட தகிட தகதிமி தக தகதிமி தக தகிட தகிட தகிட தகிட தகிட தகதிமி தக தகிட தகிட தகதிமி தக தகிட தகி தகதிமி தக தகிட தகிட தகதிமி தக தகதிமி தக தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் தோம் நம் தம் தோம் தோம் நம் தம் தக தக திக தக தக தக தக தக தக தக தக தக தகி தக தக தகி தகி தகி தகி தகி தகி தகதிமி தக தகதிமி தக தகதிமி தக தகி தகி தகி தகி தகி தகி தகி தகி நோம் தோம் தக தக தக தக தக தக தக தக தக நோம் தோம் நம் தம் நோம் தோம் நம் தம் தகிட தகிட தகதிமி தக தகிட தகிட தகதிமி தக தகிட தகிட தகதிமி தக தகிட தகிட தக தக தக தக தக தகி தகி தகி தகிட தகிட தகிட தகிட தகி தகி தகி தகி தோம் தோம் நம் தம் தோம் தோம் நம் தம் தோம் தோம் நம் தம் கரால பால பண்டிக தக தக தக ஜுவல நெஞ்சய குருத பிரசண்ட பஞ்சசாயகே கராதரேந்திர நந்தினி குஜா கிரஜித்ர பத்ரக பிரகல்பனை கசல்பினே திரிலோதனே ரதிர் நம நவீன மேக மண்டலி நிருத்த துர்த்தர ஸ்தோரக் குஹோ நிஷேதினித மஹா பிரபந்த பத்த கந்தர நிளிம்ப நிர்ஜரி தரஸ்தனோது கிருத்தி சிந்துர கலானிதான பந்துர ஸ்ரீயம் ஜகத் துரந்தர பிரபுல்ல நீல பங்கஜ பிரபஞ்ச கேலிம பிரபாவலோம்பி கண்ட கந்தலி ருசி பிரபத்த கந்தரம் ஸ்மரச்சிதம் புரச்சிதம் பவச்சிதம் மகச்சிதம் ஸ்மரச்சிதம் புரச்சிதம் பவச்சிதம் மகச்சிதம் கஜச்சிதம் ககச்சிதம் தமந்த கச்சிதம் பஜே தமந்த கச்சிதம் பஜே தமந்த கச்சிதம் பஜே அகர்வ சர்வ மங்களா தகிட தகிட தகதிமி தக தகிட தகிட தகதிமி தக தகிட தகிட தகதிமி தக தகதிமி தக தோம் தோம் தகதிமி தக தோம் தோம் தோம் தோம் நம் தம் தோம் தோம் நம் தம் தக தக தக தகிட தகிட தகதிமி தக தகதிமி தக தகதிமி தக தகதிமி தக தகதிமி தக தோம் தோம் தோம் தோம் நம் தம் தோம் தோம் நம் தம் தகிட தகிட தகதிமி தக தகிட தகிட தகதிமி தக நோம் தோம் நம் தம் நோம் தோம் நம் தம் நோம் தோம் நம் தம் நோம் தோம் நம் தக தகிட தகிட தக தகி தக தகதிமி தக தோம் தோம் ஆ மகர சர்வ மங்கள கலகதம்ப மஞ்சரி ரசப் பிரவாஹ மாதுரி வித்ரும்பணாமது பிரதம் ஸ்மராந்தகம் புராந்தகம் பவாந்தகம் மகாந்தகம் ஸ்மராந்தகம் புராந்தகம் பவாந்தகம் மகாந்தகம் கஜாந்தகம் கஜாந்தகம் தமந்த காந்தகம் அகர்வ சர்வ மங்கள கலகதம்ப மஞ்சரி ரசப் பிரவாஹ மாதுரி வித்ரும்பணாமது பிரதம் ஸ்மராந்தகம் புராந்தகம் பவாந்தகம் மகாந்தகம் கஜாந்தகம் கஜாந்தகம் தமந்த காந்தகம் பஜே நமசிவாய தக தக தக தக தக தக ஜெய பிரஜா மஹிமஹேந்திர யோசம பிரவிருத்தி கஷ்டதாசதா சிவம் பஜாம் சிவ. பிரஸ்ய சிந்தனோ பிரஸ்ய சிந்தனோ சந்தோ ஓம் ஸ்ரீ. உனக்கு காசுகள் வேண்டுமா அகத்தியர் கேட்கிறார் உனக்கு காசுகள் வேண்டுமான்னு கேட்கிறார் கேட்டா அகத்தியர் காளிகாம்பால் பல்கலைக்கழகம் என்று அகத்தியரின் அகத்தியர் காளிகாம்பால் பல்கலைக்கழகம் என்று அகத்தியரின் பெயரால் ஒரு யுனிவர்சிட்டியை ஏற்படுத்தி நம்ம கூட வந்து என்ன பண்ணுவாங்கயா இது நடக்காதுப்பா அது நடக்காதுன்னு பொய் சொல்லிக்கிறான்ப்பா கோயில் கட்டி எனக்கே இது நடக்காதுப்பா அது நடக்காதுன்னு பொய் சொல்லிக்கிறான்ப்பா கோயில் கட்டி எனக்கேன்றார் அகத்தியர் வந்து எங்கப்பா என்றார் அகத்தியர் வந்து எங்கப்பா பக்தி இது என்ன பண்ணுவாருயா மூணு முறை என்ன பண்ணுவாருயா மூன்று முறை கொலை பண்றதுக்கு முயற்சி மூன்று முறை கொலை பண்றதுக்கு முயற்சி நடக்குது அதான் மூன்று முறை நல்லது செய்து என்ன பண்றது எல்லாம் இருக்குன்னா திருடனா இருப்பாங்க ஐயா அதான் மூன்று முறை நல்லது செய்து என்ன பண்றது எல்லாம் இருக்குன்னா திருடனா இருப்பாங்க ஐயா ஏமாத்துறவன் இருப்பான் இதெல்லாம் ஆன்மீகத்துல கடந்த வரணும்ங்க ஐயா ஆன்மீகம் என்பது சாதாரணம் இல்லப்பா நீ அங்க படுத்தணும்ப்பா என்னன்னா மனுஷனுக்கு தெரியுங்களா பேருக்குத்தான் பக்தி பேருக்குத்தான் இது ஆனால் மனுஷனுடைய எண்ணங்கள் எல்லாமே நல்ல பெரிய ஆள் ஆகல சொல்லுங்க ஐயா எண்ணங்கள் எண்ணங்கள் சரியில்லைங்க ஐயா இறைவன்களை வந்து ஏமாத்த கூடாதுங்க ஐயா அவர் எப்படிங்க சொல்றேன் ஏன் ஏன் ஆகலன்னா ஏமாத்துறாங்க ஐயா நீங்க ஒன்னும் தெரியாத பொய் சொல்லக்கூடாது இறைவன் வந்து ஏதாவது கொடுப்பாருன்னு சொல்லிட்டு பட்டையை போட்டுக்கிறது ருத்ராட்சம் போட்டுக்கிறது இறைவன் என்ன பண்ண மாட்டாரு ஏய் அகஸ்தியப்பா வந்துட்டாரு அப்ப நான் இறந்துட்டேனா பரவாயில்லை சந்தோஷம் எங்க அப்பாவை பார்த்துட்டேன் ஓடிப்போய் அப்பாவை கட்டிப்பிடிச்சிருக்குது அந்த ஆத்மா அப்ப எங்க கிளம்பிட்ட நீ உனக்கு இன்னும் வேலை இருக்கு வா இல்ல உங்களையே நான் பார்த்துட்டேன் எனக்கு எதுக்கு மறுபடியும் எனக்கு மறுபிறப்பு எனக்கு உங்களோட கிளம்புறேன் இல்ல உனக்கு இன்னும் வேலை இருக்குன்னு சொல்லிட்டு அந்த ஆத்மாவை எப்படி தூக்கி இருக்காரு ஒரு கைய வந்து அந்த கை குழந்தையை தூக்குற மாதிரி பின்னாடி ஒரு கையவும் இடுப்புல ஒரு கைய தூக்கி கொண்டு போய் இவரோட உடம்புல படுக்கை போட்டு ஒரு அமுக்கு அமுக்கி இருக்கிறார் அமுக்கிட்டு இன்னும் இந்த நாட்டுக்கு இன்னும் நீ நிறைய சேவை செய்யணும்னு மற்றொரு முறை ராத்திரி ஒரு ரெண்டு மணி இருக்கும் ஆன்மீக சேவை முடிஞ்சிட்டு தனியா வரும்பொழுது மாற்று மாத்துனார் அப்படின்னு சொல்ல முடியாது நம்மளுடைய தர்மத்தையும் கலாச்சாரத்தையும் எதிர்க்கும் தீய சக்திகள் சுத்தி வளைச்சிருச்சு சுத்தி வளைச்சிட்டு அருவா கண்ணு அதெல்லாம் எடுத்துக்கிட்டு என்னப்பா இது சோதனை அப்படின்ன பொழுது எங்கிருந்தோ ராத்திரி ரெண்டு மணிக்கு அந்த காட்டுக்குள்ள ஒரு பெட்ரோலிங் போலீஸ் வண்டி வந்துச்சு உள்ள வரணுங்க இவன் வந்தெல்லாம் ஏழு அடி எட்டு அடி ஹைட்ல இருந்த போலீஸ்காரங்க வந்து இவரை சுத்தி வளைச்சவங்களை போட்டு அடி அடின்னு அவங்க அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க அப்பதான் நினைச்சாரு எப்பா இதெல்லாம் உங்களோட போர்ஸ்ங்களா அப்ப உங்களோட கணங்களா ராத்திரி ரெண்டு மணிக்கு அங்க பெட்ரோலிங் வண்டி வர சான்சே கிடையாது அப்ப அந்த முறையும் அவர் நம்மை காப்பாத்தி விட்டாரு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி பண்ணாது அப்ப அந்த முறையும் அவர் நம்மை காப்பாத்தி விட்டாரு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி பண்ணது போன கவர்மெண்ட் ஜெயில்ல போட்டுச்சு போட்டாங்க மூணு மாசம் அப்பா வந்து ஐயா ஒரு ஆன்மீக கருத்துக்களை சொன்னோம் அப்படிங்கறதுக்காக போகும்போதே சொல்லி இருக்காங்க இவனை ஜீப்ல வச்சு அதாவது கேஸ் மகாராஷ்டிரால கேஸ் குஜராத்துல கேஸ் இந்தூர்ல கேஸ் மத்திய பிரதேசத்துல கேஸ் எப்படியாவது இவரோட ஆன்மீக சேவையை வந்து தடை பண்ணனும் அமுக்கணும் தீய சக்திகளோட போராட்டத்தை பாருங்க ஒரு நல்லது செய்ய நினைக்கும் பொழுது எவ்வளவு எதிர்ப்புகளை தாண்டி ஜெயில்ல போட்டு தனியா போன் கால் வருது மினிஸ்டர் இருந்து போன் கால் வருது ஜெயில்லையே வச்சு இவனுக்கு ஏதாவது பண்ணுங்க ஜெயில்லையே வச்சு இவரை வந்து கொடுமைப்படுத்துங்க ஜெயில்லையே இவருக்கு சாப்பாடு தண்ணி கரெக்டா கொடுக்காதீங்க அப்படின்னு ஆனா அந்த சூழ்நிலையிலும் அப்பாவுடைய தரிசனம் இவருக்கு கிடைச்சது அகஸ்தியப்பா இவரோட எண்ணமே அப்பா பேர்ல ஒரு பல்கலைக்கழகம் ஏன்னா அப்பாவும் சொல்லி இருக்காரு ஏற்கனவே பல்கலைக்கழகம் இருந்ததுப்பா காசியில இருந்தது நாலாந்தால இருந்தது நாங்க எல்லாம் ஓலைச்சுவடி எழுதி வச்சு எல்லாரும் சொல்லிக் கொடுத்திருக்கோம்ப்பான்னு அப்போ இவரோட ஆசை அப்பா பேர்ல ஒரு யுனிவர்சிட்டி வந்து அதுல வந்து நம்மளோட தர்மமும் வரும் தலைமுறை இந்த ஏய் ஐயா அப்ப சொன்னாரு மைந்தன் சொன்னது இந்த ஏய் நம் மொபைல் இந்த இன்ஸ்டாகிராம் இன்டர்நெட்டுக்கு அடிமையாகாம தர்மத்தை போதிக்கிற மாதிரி படிக்கணும்னு அவர் ஆசைப்படுறாரு அப்பா அப்பனே எது என்று புரிய இதற்கு இன்னும் அப்பனே எவை என்று கூற அப்பனே பின் ஏற்படுத்துகின்றேன் அப்பனே கவலை வேண்டாம் எப்படி ஏது என்று கூற மாற்றும் எங்கு எவை என்று கூற கை வைக்க வேண்டுமோ அங்கு கை வைக்கின்றேன் சிந்தா மத் கீஜியே பேட்டா ஆப்கா சொப்னம் பூர்த்தி யோகா மே கஹா சுச்சு தபானே அதனாலதான் அதனாலதாங்க ஐயா வந்து நிறைய விஷயங்கள் இறைவன் வந்து அதனால வந்து அதனால இறைவன் வந்து நல்ல எண்ணங்களை வேண்டுங்க ஐயா நாலு பேருக்கு நன்மதி பண்ணுங்க ஐயா வந்து போதுங்க ஐயா அதே வந்து அதுவே வந்து வாழ்ல கொடுத்துரும் உங்களுக்கு என்னென்ன தேவையோ இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் என்ன பண்றாங்க வந்து ஐயா கெட்ட எண்ணத்தோட வாழ்ந்துக்கிறாங்க ஐயா ஐயா நிறைய விஷயங்கள் இருக்குங்க ஐயா வந்து கெட்ட எண்ணம் மனிதனுக்கு வந்து கெட்டது எவ்வளவு வேகத்துல பரவுதோ அதேபோல நல்லதும் பரவும் அதே மாதிரி நல்லவர் கண்டு நல்லோருக்கு வந்து நீங்க நன்மை செய்யணும்னா பரவாயில்லைங்க ஐயா ஓகேங்களா தீயமே செய்யக்கூடாது அவ்வளவுதான் மனிதனின் எண்ணங்கள் சரியில்லை அதுதான் அதனால உங்க எண்ணம் ஏன்னா பிரபஞ்சம் என்ன பண்ணுது நீங்கள் எதை நினைக்கிறீங்களோ அது கொடுக்குது இப்ப இவர் வந்து இந்த ஸ்டேஜ்ல இவர் ஒரு அஞ்சு ஆண்டுல நீங்க இவரு அது வந்து என்ன பண்ணிருப்பாரு இவர் வந்து எண்ணம் வந்திருக்கும் இந்த எண்ணம் வந்திருக்கு எண்ணம் வந்திருக்குது அந்த எண்ணம் எப்ப தெரியுமா நிறைவேறும் பிரபஞ்ச சக்தி படி அப்படியே ரவுண்ட் வந்து அதே எண்ணத்துல இருந்தாருன்னா அந்த சுத்தம் அது எங்க இருக்கும் பொழுது அந்த எண்ணங்கள் இவருடைய யோக காலகட்டங்கள் வரப்போ ஐயா ஒன்னும் இல்ல குடுங்க ஐயா ஒன்னும் இல்ல ஐயா நிக்கிறாரு பாரு இவர் வந்து எந்த தொழில்ல ஒரு பொண்ணு ஒரு பையன் ஐயா சொல்லித்தான் ஆகணும் இதெல்லாம் வந்து சொல்லித்தான் ஆகணும் ஏன்னா நிறைய நான் ஒரு ஒரு விஷயத்துல ஒரு ஒரு டைம் இருந்தா சொல்றேன் அகத்தியர் என்ன பண்ணிக்கிறாருன்னு ஏன்னா இது சொல்லி ஆகணும் நம்பிக்கை வேண்டும் இவர் வந்து என்ன பண்ணுவாரு தெரியுமா தொழிநோய்கள் எல்லாம் யாருமே யாராவது தொழிநோய்கள் எல்லாம் போவாங்களா யாராவது போவாங்களா ஐயா கிட்ட கூட போகமாட்டாங்க ஐயா ஆனா தொழிநோயாளிகளுக்கு வந்து உணவளிச்சவர் இவருடைய வேலையே அதுதான் சாப்பாடு கொடுக்கிறது அது பண்றது இது பண்றது இதோட வேலையே இவர்தான் அப்புறம் ஒரு மாசம் முன்னாடிதான் நடந்தது இது வந்து அகத்தியர் சொல்றாரு பர்சனலா வந்து பர்சனலா வந்து எடுத்து பார்க்கிறேன் எப்பா ஒருத்தன் உணவு வந்து எல்லாமே கொடுத்துட்டு இருக்கிறான்ப்பா அவங்க வைப்க்கு வந்து பெரிய ஆபத்து இருக்குதுப்பா வந்து அந்த ஆபத்து வந்துருச்சுன்னா அவ்வளவுதான் பேச முடியாது ஒன்னும் முடியாது அவ்வளவுதான் இவர் என்ன பண்ணுவாரு அந்த துண்டு விட்டுருவாருப்பா ச என்னடா இவ்வளவு நல்லது பண்ணோம் நம்ம வந்து இவ்வளவு நல்லது பண்ணியா ஒண்ணுமே ஆகல அப்படின்னு சொல்லிட்டு வந்து என்ன பண்றாரு அகத்தியர் சொல்றாரு வேணாம்ப்பா இவனுக்கு உடனடியா ஒரு ஓலைச்சுவடி இருக்குது நம்ம வீட்ல அது என்ன பண்ணனும்னா அது என்ன யாருக்கு ரொம்ப அகத்தியர் அடியார்களுக்கு வந்து ரொம்ப கஷ்டமோ அந்த ஓலைச்சு கொடுக்க சொல்லுவார் கொடுக்க சொல்லுவார் அப்புறம் வந்தா இது மாதிரி வந்து அவன் உடனே காசிக்கு போக சொல்லுப்பா உடனே காசிக்கு போயிட்டு அந்த ஓலைச்சு வச்சிட்டு எங்க வீட்ல பிரேயர் பண்ணி சொல்லுன்னு சொல்லிட்டாரு உடனே என்ன பண்ண இவர் காசிக்கு போறவர் வந்து காயின்ஸ் எல்லாம் இருக்கு ஐயா எப்பங்க பிளைட்ன்னு கேட்டேன் ஐயா நாளைக்கு காலையில தான்ங்க பிளைட்ன்னேன் ஐயா அப்ப அவரால வர முடியாது பிளைட் மாத்துங்க ஐயா போய் அவரையும் கூட்டிட்டு போங்க ஐயா ஐயா இவரையும் கூட்டிட்டு போங்க கூட்டிட்டு போயிட்டு அங்க வணங்கிட்டு வீட்ல போய் வச்சு வணங்கு ஐயா அன்னு சொல்லி அகத்தியர் வந்து சொல்லி இருக்காரு உத்தரவுன்னு அதே மாதிரி போயிட்டு வந்தாரு ஒரு மாசத்துல வந்து அதே வந்து 100% நடக்க வேண்டியது 10% தான் ஏதோ உடம்பு சரியில்லாம ஏதோ கவலை இருந்து காப்பாத்தி விட்டார் அவங்களோட வைஃப் வந்து அதனால நம்பிக்கை வேணும் நம்பிக்கை வேணும் அதனால நம்பிக்கை வேண்டுங்க ஐயா வந்து இறைவன் மேல நம்பிக்கை வேண்டும் எதை நீ எதன் மேல நீ நம்பிக்கை வைக்கிறாயோ அதையே உன்னை காக்கும் எதன் மேல நீ வந்து தீவை நினைக்கின்றாயோ அதையே வந்து புடிச்சு அமுக்கி தூக்கிடும் உன்னை காலி பண்ணிடும் சொல்லுங்க ஐயா ஓம் அகத்தீஸ்வரே நமஹ மதுரையில அகஸ்திய பெருமானுடைய பெயரினால அகத்தியர் இறையருள் மன்றம் அப்படின்ற பேர்ல அகத்திய பெருமான் உத்தரவின் பெயரில் அன்னதான சேவையை தொழுநோயாளிகள் அரசு மருத்துவமனை ஊனமுற்றவங்க பார்வையற்றவங்களுக்கு தொடர்ந்து இப்ப ஒரு 16 வருஷமா செய்துட்டு இருக்கோம் எல்லாம் அன்பர்களுடைய ஒத்துழைப்பு எங்களுடைய முயற்சி ஒரு பங்கு உடல் உழைப்பு முதலிலே பொருள் இருந்தது போகப்போக நிறைய சேவைகள் பெருக பெருக நிறைய அன்பர்களுடைய ஒத்துழைப்புல இந்த சேவையை செய்துட்டு வந்திருக்கிறோம் 12 ஆண்டுகள் ஒரு நற்செயலை தவத்தை செய்தால் அதுக்கு பெரிய பலன் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த முறையில 12 ஆண்டுகள் நிறைவடையும் பொழுது ஜானகி ஐயாவை தொடர்பு கொண்ட பொழுது அவர்களிடம் வாக்கை கேட்டோம் அவங்க சொன்னாங்க ஒரு மாசம் போறேங்க நான் குருநாதர்ட்ட கேட்டு சொல்றேன் என்று பிறகு வந்து அவங்களே கூப்பிட்டாங்க நீங்க என்னய்யா பண்றீங்க அப்படின்னு கேட்டாங்க நான் விவரம் சொன்னேன் ஐயா உங்களுக்கு கேட்டு சொல்றேன் அப்படின்னாங்க பிறகு வந்து ஐயாவை கூப்பிட்டுட்டு ஐயா நீங்க அலையாதீங்க உங்களை தேடி அகத்தியர் நாடி உங்க வீட்டுக்கு வரும் அப்படின்னு சொன்னாங்க அதுக்கப்புறம் தொடர்ந்து ஒரு பத்து முறைக்கு மேல எங்க வீட்ல சத்சங்கம் அதை நீங்க சிந்தனர்ல படிச்சிருப்பீங்க அதனால எங்க வீடு தேடி அகத்தியர் வீட்டுக்கு தேடி போயிருக்கார் இதுதான் பாருங்க இதுதான் புண்ணியம் செஞ்ச ஆத்மா தேடி போவார் நீங்கள் வந்து இதுதான் அவர் சொன்னாரு பாருங்க வந்து எனக்கு நாடி கிடைக்கலையே போன் படிக்கல அதெல்லாம் செல்லாது வந்து நல்ல எண்ணங்களோடு நாலு பேருக்கு நன்மை செஞ்சிருந்தேன்னா அகத்தியர் சொல்லுவாரு இதுல பெயர் வரும்ங்க ஐயா ஆமா பெயர் வரும் ஜீவநாடியில ஏன்னா நான் எல்லாம் ஒன்னு இது வந்து படிக்கிறதுக்கு தான் நான் ஆனால் உங்களிடத்தில் தான் இது வர்றதோ வராததோ உங்களிடத்தில் தான் இருக்குது வந்து பேர் வச்சு சொல்லுவாரு எப்பா அவன் கஷ்டப்பட்டு இருக்கிறான்ப்பா அவன் என் ஆளுப்பா போய் தப்பிச்சு விடுப்பான்னு சொல்லிட்டு வரும் நான் நிறைய பேர் பண்ணிக்கிறேன் அது மாதிரி வந்து யாருன்னே தெரியாது யாருன்னே தெரியாது ரகசியமா இன்னும் வந்து அகத்தியர் சொல்லி இருக்கிறார் எப்பா அது பண்ணி காப்பாத்துப்பா இல்லைன்னா க்ளோஸ் ஆயிடுவாங்கப்பா நிறைய பேர் இந்த மாதிரி அதனால என்னடா இது எனக்கு நம்மளுக்கு வந்து அது ஏன்னா இங்க ஓலைச்சுவல்ல சொல்றாரு வந்து நிறைய விஷயங்கள் சொல்லல ஏன்னா இவர் வந்து தொழில் நோயாளிக்கு வந்து யாருமே கை கூட பிடிக்க மாட்டாங்க செய்ய மாட்டாங்க தொழில் நோயாளி கை பிடிப்பாங்களா ஒரு ஊருக்கே வந்து அந்த தொழில் நோயாளிகள் எல்லாம் இது பண்ணிட்டு அப்ப பாரு அகத்தியர் எப்பா கூடுவா உடனே அந்த வைப்க்கு வந்து சொல்லிட்டு ஓலைச்சு உடனே போக சொல்றாரு அதனால வந்து மனம் அது செம்மையானால் மந்திரிகள் ஜெபிக்க வேண்டும் நீங்க வந்து நல்ல எண்ணங்கள் புண்ணியங்கள் சேர்க்கணும் புண்ணியங்கள் சேர்க்கணும் புண்ணியங்கள் சேர்த்துக்கிட்டே வந்தா யாருக்கு தேடி வருவார் உங்களை தேடி அகத்தியர் வருவாருமா நீங்க தேடி இறைவனை தேடி யாரும் இல்ல நீங்க வந்து இது பண்ண உங்களை தேடி இறைவன் வருவார் வருவார் வந்து ஏய் உங்களுக்கு இது மாதிரி லைஃப் இருக்குதுடா இது மாதிரி இருக்குதுடா மாத்தி கொடுன்னு சொல்லிட்டு சொல்லுவாருங்க ஐயா உங்களுக்கு வந்து நிறைய பேரு இது மாதிரி உதவி பண்ணும் வந்து நிறைய பேர் என்கிட்ட சொல்லுவாங்க ஏய் அவங்க எல்லாம் கெட்டவங்கடான்னு ஓயா கெட்டவங்களா என்ன சொல்லி அகத்தியர் சொல்லிட்டார் நல்லவனோ கெட்டவனோ அதெல்லாம் பார்க்க மாட்டோம் வந்து எங்க அகத்தியர் சொன்னா நிறைய பேர் அப்படி பேசுவாங்க இப்படி பேசுவாங்க அதெல்லாம் தேவையில்லை எங்க அகத்தியர் குருநாதர் பேச்சு வந்து கிணத்துல குச்சின்னா குச்சி ஆகணும் அவர் காப்பாத்துறாரோ எடுத்துட்டு வராரோ அது அப்பாற்பட்ட விஷயம் ஏய் புரியுதுங்களா அதனால நல்லவனோ கெட்டவனோ அகத்தியர் பார்க்க மாட்டார் ஒரு சான்ஸ் கொடுப்பாரு அப்ப நீ காப்பாத்தணும்னா காப்பாத்தியே ஆகணும் எத்தனை பேருக்கு தெரியுமா ஆனா அந்த புத்தி இல்லாத திருப்பி அப்படியே தான் விலகுறாங்க அவங்க வந்து அவ்வளவுதான் ஒரு சான்ஸ் அதனால நிறைய விஷயங்கள் இருக்குங்க வந்து சொல்லுங்க ஐயா அகஸ்திய பெருமான் வந்து இந்த மாதிரி ஐயா எனக்கு போன் பண்ணி ஐயா அம்மாவுக்கு என்னய்யா பண்ணுதுன்னு கேட்டாங்க ஐயா இருமல் சளி ஜாஸ்தியா இருக்குன்னு வேற என்னய்யான்னு கேட்டாங்க நான் இல்ல அதுதாங்க ஐயான்னு ஐயா சொல்ல வந்த விஷயத்தை சொல்லல என்னை பயமுறுத்த வேணாம்னு சொல்லிட்டு ஒன்னும் இல்லைங்கயான்னு சொல்லிட்டு நீங்க நாளைக்கு வீட்டுக்கு வந்து நாடி வாங்கிட்டு போங்கயான்னு சொன்னாங்க நான் எதுக்குங்கயான்னு கேட்டேன் இல்ல குருநாதர் உத்தரவு கொடுத்திருக்காரு உங்க நல்லதுக்கு தான்யா அப்படின்னு சொல்லிட்டாங்க எங்க வரணும்னா வேலூருக்கு வர சொன்னாங்க சரிங்க அப்படின்னுட்டேன் ஈஸ்வரன் ஐயாவை கூட்டிட்டு வாங்கன்னு சொன்னாங்க ஐயா அவங்க காசிக்கு கிளம்பி போயிட்டாங்கன்னு சரி நான் பார்த்துக்கிறேன் என்று வச்சுட்டாங்க எனக்கு ஒரு குழப்பமான மனநிலை இருந்ததுனால நேரா அகத்திய பெருமான் ஆலயத்துல போயி கொஞ்சம் பிரேயர் பண்ணிட்டு இருக்கும்போது கரெக்டா ஈஸ்வரன் ஐயா போன் பண்ணி ஐயா நம்ம நீங்க நாளைக்கு சென்னைக்கு வந்துருங்க ஐயா வீட்ல போய் நாடி வாங்கிட்டு காசிக்கு போறோம்னாங்க ஆக்சுவலி உங்க கூட காசிக்கு போற ப்ரோக்ராம் எனக்கு இருந்தது ஆனா பிளைட்ல போறதுனால கொஞ்சம் நிறைய செலவாகும் அப்புறம் பார்த்துக்கலாம்னு தள்ளி வச்சிட்டேன் ஆனா அகத்தியருடைய அருட்பெரும் கருணை என்னன்னா ஈஸ்வரன் ஐயா மூலம் எனக்கு அடுத்த நாளே காசிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது ஈஸ்வரன் ஐயா என்கிட்ட எந்த காசும் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க ஐயா எனக்கு குருநாதர் உத்தரவு நீங்க எதுவும் கொடுக்க வேண்டாம்னு ஐயா நான் கொடுக்கிறேன் இல்ல வேணாம் அப்படின்னு சொல்லிட்டாங்க அந்த மாதிரி காசிக்கு செல்வதற்கு எனக்கு முதல் முறை விமான பயணம் நான் ஏரோபிளேனா வானத்துல தான் பார்த்துட்டு அதனால நீங்க வந்து நினைச்சாவே வந்து அவர் கூட்டிட்டு போவாருங்க வந்து நீங்க நல்ல மனசோட நான் வந்து போகணும்னு சொன்னாவே இறைவன் என்ன பண்ணுவாரு யார் யார் எங்க நிக்க வைக்கணும் ஆள இப்ப போலீஸ்னா ஒரு படை ஒரு திருடனை பிடிக்கணும்னா எங்கெங்க நிக்க வைக்கிறாரோ அது மாதிரி நிக்க வைப்பார் இறைவன் வந்து சத்தியம் இதை நான் உணர்ந்து இருக்கிறேன் பல பேருக்கு உணர்ந்து இருக்கிறேன் எங்கெங்க நிப்பாரோ அங்க அவனை காப்பாத்துறான் அவனை போடுற ஆளன்னு சொல்லிட்டு கரெக்டா காப்பாத்துவாங்க வந்து அதனால வந்து முடிச்சுறேங்க தொடர்ந்து அப்புறம் நாடியை கொடுத்துவிட்டாங்க வீட்ல வச்சிருக்கேன் ஒரு மாசமா வீட்லதான் இருக்கு டெய்லி அகத்தியர் கோவில் போயிட்டு பிரார்த்தனை பண்றேன் அந்த சோதனை காலம் எப்பன்னு எங்களுக்கு தெரியாது ஆனா அகத்திய பெருமானுக்கு தெரிஞ்சதுனால ஒரு மாதத்துக்கு முன்னாடியே எங்களை காப்பாத்துறதுக்காண்டி ஓலைச்சோடி வாயிலாக வீட்டுக்கு வந்துட்டாங்க போன வாரம் என் வீட்டு வீட்டுக்கார அம்மாவுக்கு ரொம்ப விட முடியல அடுத்தடுத்த உடல் சோர்வு பிரச்சனை ஜாஸ்தியாகி அவங்க ரொம்ப வாழ்க்கை வெறுக்கிற அளவுக்கு ஆயிட்டாங்க இப்ப வந்துட்டாங்க நல்லா இருக்குறாங்க அப்ப அவங்க ரொம்ப வருத்தப்பட்டுகிட்டு இருந்தாங்க அப்ப சொன்னேன் குருநாதருக்கு நமக்கு என்ன நடக்கும்னு தெரியும் அதனால அவங்க வந்து நம்மள காப்பாத்திருவாங்க அப்படின்னு சொன்னேன் அப்புறம் ஐயா கிட்ட கேட்கும்போது தான் சொன்னாங்க உங்களுக்கு வந்து ஒரு விபத்து ஏற்பட்டு மனநிலை அதாவது கோமா ஸ்டேஜ்ல ரெண்டு வருஷம் இருக்கணும்னு விதிப்பா நான் மாத்தி கொடுத்துட்டேன் அப்படின்னு சொன்னாங்க ஒரு வருடம் ஒரு வருடம் இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை குருநாதர் மாத்தி கொடுத்திருக்காங்க அந்த நாள் அதனால நான் சொல்ல வர்றது என்னன்னா தன்னலம் பாராமல் ஆக்சுவலி என்னுடைய லைஃப் நான் கிட்டத்தட்ட டெடிகேட் பண்ணி தான் இருக்கிறேன் பிறருக்காக சேவை செய்யும் பொழுது நமக்கு இறைவன் தேடி வருவார் அதாவது திருவள்ளுவர் கூட ஒருத்தர் சொல்லி இருக்காரு அதாவது தெய்வம் அடைந்தற்று தான் முந்துறும் அப்படின்னு சொல்லி ஒரு குரல்ல சொல்றாங்க நீ பிறருக்கு வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சின் புஷவான் புலன்னு ஒரு குரல் சொல்றாங்க நீங்க உங்க இடத்துல நீங்க ஒழுங்கா வேலை செஞ்சீங்கன்னா உங்க வேலையை இறைவன் பார்ப்பார் அப்படின்னு சொல்லிட்டு அதே மாதிரி இன்னொரு குரல்ல சொல்றாங்க நீங்க வந்து சமுதாய சேவை பண்ணீங்கன்னா இறைவன் உங்களுக்கு சேவை செய்ய வருவாருன்னு சொல்லிட்டு அது மாதிரி அகத்திய பெருமான் எங்களுக்கு பல ரூபத்துல அறிக்காட்சி கொடுத்திருக்காங்க அது சித்தனர்ல நீங்க எல்லாம் படிச்சிருக்கலாம் இப்ப ஓலைச்சுவடி வாயிலாகவும் ஜானகி பெருமானுடைய கருணையோடு எங்க வீட்ல வந்து அமர்ந்திருக்காங்க அதுக்கு மிகப்பெரிய நன்றியை அகஸ்திய பெருமானிடத்திலே தெரிவித்துக் கொள்கிறேன் வாங்கிட்டு போங்க ஐயா இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அகத்திய பெருமானுக்கும் ஜானகி ஐயாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ஓம் அகத்தீஸ்வரா சின்ன வேண்டுகோள் சாது சந்நியாசிகளுக்கு வஸ்திரம் கொடுக்கிறதுனால இங்க அமர்ந்திருக்கக்கூடிய சந்நியாசிகள் கீழே வரும்படி கேட்டுக்கொள்கிறேன் ஓம் அகத்தீஸ்வரா அப்பனே அறிந்து கூட அப்பனே அனைவரும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே முருகன் ஆற்றலை பெருக அப்பனே நிச்சயம் தன்னில் கூட என்று அப்பனே ஏது என்று புரிய அப்பனே வேலை எப்படி எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் விஞ்சாரம் பூர்வமாக எடுத்துரைக்கின்ற அப்பனே அதற்காக முருகனை பாடலை பாடி அப்பனே நிச்சயம் வரவழிய அப்பனே பின் ஐயா முருகர் இவரு இவரு மருந்து அதையே பாடுங்க ஐயா எல்லாருக்குமே வேல் கொடுக்க போறாங்க ஆனா சயின்ஸ் பிறகு வரைக்கும் போறாங்க சும்மா வேல் குத்துனா இல்ல அது எப்படி பண்ணனும் அதனால முருகன் அருள் வரவைகளுக்கு அவருக்கும் அவர் வந்து நல்லா அவரை வந்து நம்ம மகிழ்விச்சா அவர் நம்மள மகிழ்விச்சுப்பார் அதனால வந்து அப்பனே அனைவரையும் எழுந்து நிற்கச் சொல் அப்பனே எல்லாரும் எழுந்து எல்லாரும் தூக்கம் தகுறீங்களா அம்மா அகத்திற்கு தெரியும் கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை ஆ மருதமலை மருதமலை முருகா மருதமலை மாமணியே முருகையா மருதமலை மாமணியே முருகையா தேவரின் குலம் காக்கும் வேலையாய் மருதமலை மாமணியே முருகையா மனமிகு சந்தனம் அழகிய குங்குமம் மனமிகு சந்தனம் அழகிய குங்குமம் ஐயா உமது மங்கள மந்திரமே மருதமலை மாமணியே முருகையா தேவரின் குலம் காக்கும் வேலையாய் மருதமலை மாமணியே முருகையா தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் தந்தையா ஆ தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் தந்தையா ஆ மருதமலை மாமணியே முருகையா தேவரின் குலம் காக்கும் வேலையாய் மருதமலை மாமணியே முருகையா கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவே ஆ கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவே நாடி என் வினை தீர நான் வருவேன் அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுப்பிறப்பில் உன்னை எட்டுவேன் ஆ மருதமலை மாமணியே முருகையா சக்தி திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்தி கடலென பக்தி பெருகிட வருவேன் நான் வருவேன் சக்தி திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்தி கடலே காண்பதெல்லாம் உனது முகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா அருளிதியே சரவணனே மணி அது மழை அது நதி அது கடல் அது சகலமும் உனதொரு கருணையில் எழுவது ஆ முருகா முருகா முருகா முருகா கந்தா கந்தா கந்தா கந்தா முருகா முருகா கந்தா கந்தா கடம்பா கடம்பா கடம்பா கடம்பா கடம்பா கடம்பா கடம்பா கடம்பாக கார்த்திகேயா இன்னொரு பின் விஷயத்தையும் சொல்லப் போகின்றேன் இதனால் முருகனைப் பின் அதாவது பாடிடுக பின் குழந்தையே அந்த குழந்தை அவர் சொல்லுங்க இன்னொரு விஷயத்தை அகத்தியர் சொல்லப்போறாரு உண்மைப் பொருளை அதனால அந்த குழந்தையை முருகனுக்குமா முருகன் நல்லா உற்சாகப்படுத்தி ஒரு பாடல் பாடுங்கமா பாக்கணுமா ஐயா இன்னும் வந்து இன்னும் நல்லா இது மாதிரி குழந்தைகள் எல்லாம் வளரணும் நாட்டு மக்களுக்கு நல்லது செய்யணும் வந்து அது மாதிரி நீங்களும் உங்க குழந்தையை வந்து நாட்டுக்கு இப்படித்தான் செய்யணும் இப்படித்தான் செய்யணும் வளருங்க அதே மாதிரி வந்து ஏதோ ஒரு பெரிய பெரிய இறைவனை நினைச்சு பெரிய பெரிய ஐயா செய்வாரு இன்னும் அதுக்கு மேல வந்து ஆகலாம் சின்ன குழந்தை வந்து இது மாதிரி எல்லாம் பாடத்தை எடுங்க எல்லாருக்கும் சொல்லிக் கொடுங்க வந்து இது மாதிரி பெரிய ஆள் பாடுங்கமா அதனால வந்து நிறைய சின்ன வயசுல இருந்து ஞானத்தை கத்துக்கொடுங்க பசங்களுக்கு எல்லாம் வந்து உலகமே மாறிடும். அப்பதான் தப்புக்கள் நடக்காது இல்லையென்றால் தப்பு நடந்ததே தான் இருக்கும் யாரும் ஒன்னும் பண்ண திருட்டை ஒரு பழமொழி திருனை பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுங்க ஐயா யாரு வந்தாலும் சரிங்க ஐயா மினிஸ்டர் வந்தாலும் யார் வந்தாலும் எது வந்தாலும் அவரால் திருந்தனும் இதுக்கு தேவை என்னது பக்தி என்பது முக்கியம்ங்க ஐயா இந்த பக்தி என்ற பொருள் நிச்சயமா தேவை பரப்புவோம் நாலு பேர் நல்லா வாழட்டும் வந்து அகத்தியர் சொல்லுவார் இது அது இல்லன்னா என்ன பண்றாரு அகத்தியர் வந்துப்பா இந்த காலத்துல பக்தி என்றது வந்து இப்ப மறைஞ்சு போயிடுதுப்பா புதுசா சயின்ஸ் எடுத்துட்டு வரலாம் சயின்ஸ் எடுத்துட்டு வந்து அதான் விஞ்ஞானம் எடுத்துட்டு வந்து மக்களுக்கு உள்ளு புகுத்துவோம் ஆற்றலை உள்ளு புகுத்துவோம் அந்த ஆற்றல் உள்ளு புகுத்துனாவே உங்களுக்கு நல்ல விஷயங்கள் தெரியுமாம் ஓ இப்படித்தான்டா நடக்கும் அடுத்து நடக்க போறதுன்னு உங்களுக்கே தெரிஞ்சிருமாம் அதுதான் பண்ண போறாரு பாடிக்கொண்டே இருங்க எந்த பாட்டுக்குட்டி எல்லாம் ஜோரா தை தட்டுங்கமா முடியாது பாப்பா பாடுறாங்க இதே மாதிரி தன்னுடைய பிள்ளைகளும் வளர்க்கணும் ஞானத்தை போதிச்சு வளர்க்கணும் டேய் நாங்க தானே எனக்கு தெரியாம பக்தி தெரியாம வளர்ந்துட்டோம் அம்மா எல்லாம் எழுந்து நில்லுங்கமா அம்மா அம்மா அம்மா உட்காராதீங்க எழுந்து நில்லுங்கமா அகத்தியர் நிக்க சொல்லி இருக்காரு நான் நிக்க சொல்லல அகத்தியர் சொல்லி இருக்காரு ஓலைச்சோடியில தெரிஞ்சாலும் சரி தெரியாட்டும் தெரியல அகத்தியர் நிக்க சொல்லிட்டாரு நீங்க சோம்பேரி ஆயிட்டீங்க அதனால நிக்க சொல்லி இருக்காரு வந்து எல்லாம் தூங்க வருது இப்படி பண்றது கண்ணு அசைவீங்க அதனால சொல்லி இருக்காரு அகத்தியர் அதனால எல்லாரும் எழுந்து நில்லுங்க எல்லாரும் நல்லா கை தட்டி இது பண்ணுங்க பாப்பா உட்கார்ந்தே பாரு எழுந்து நில்லு பாருயா சரி ஓகே பாருங்க எல்லாருக்கும் தெரியணும் எல்லாருக்கும் தெரியணும் எழுந்து நில்லு பாப்பா பாடுங்க இது ஒரே வீட்லயே நாலு பேர் கேட்க முடியாது சி கரெக்டா இருக்கு பாப்பா நான் வாசிக்கிறேன் ஏன்னா ஒன்னு கேட்டா புரியாது ஒன்னு டாப்ல நீ பாட்டு நீ பாட்டுல பாடுங்க வேற எதுனா சாங் வேற எதுனா சாங் பாட்டுல வேற எதுனா சாங் முத்தை தருபத்தை திருநகையத்தை கிருகத்தை சரவணன் முத்து குருவிட்டு குருமறை என போதும் முத்தை தருபத்தை திருநகையத்தை கிருகத்தை சரவண முத்து குருவித்து குருமறை என போதும் முக்கற்பரமற்குச் சிறுதியில் முற்பட்டது கற்பி திருவரும் முப்பத்து மூவர் கத்தவர் அருள் படிப்பேன முப்பதர்மற்குச் சிறுதியில் முற்பட்டது கற்பி திருவரும் முப்பத்து மூவர் கத்தமர் அருள் அளிப்பேன பத்து தலைதத்தை கணிதொடு ஒற்றை கிரிமத்தை பருதொரு பட்ட பகல் வட்ட திருவில் இடவாக பத்து தலைதத்தை கனதொடு ஒற்றை கிரிமட்டை பருதொரு பட்ட பகல் வட்ட திகிரில் இடவாக பத்தர் கிரிதத்தை கனவிய பச்சை புயல் மெச்ச தகவருள் பற்றத்தொடு ரட்சித்தருள்வதும் ஒரு நாளே பத்தர் கிரிதத்தை கனவிய பச்சை புயல் மெச்ச தகவருள் பற்றத்தொடு ரட்சித்தருள்வதும் ஒரு நாளே தித்தித்தைய ஒத்த பரிபுரணித்த பதம் வைத்து வைர விதிக்க கனடிக்க கழுகொடு கழுதாட தித்தித்தைய ஒத்த பரிபுரணித்த பதம் வைத்து வைர விதிக்கொள் கனடிக்க கழுகொடு கழுதாட திக்குப்பரியட்ட பைரவ துக்கு தொகு தொக்கு தொகு தொகு சித்ர பவரிக்கு திரிகடகம் என ஓத திக்குப்பரியட்ட பைரவ தொக்கு தொகு தொக்கு தொகு தொகு சித்ர பவரிக்கு திரிகடகம் என ஓத குத்து பறைகொட்ட களமிசை குக்கு குக்கு குக்கு குக்கு குட்டி புதை குக்கு பிடி என முக்கு கை கொத்து பறைகொட்ட களமிசை குக்கு குக்கு குக்கு குக்கு குட்டி புதை குக்கு பிடி என முதுகு கை கொற்றுற்றன நற்பற்ற உணரை வெட்டி பழியிட்டு குழகிரி பொத்து படவுத்து புறவல பெருமாளே கொற்றுற்றன நற்பற்ற உணரை வெட்டி பழியிட்டு குழகிரி கொத்து படவுத்து புறவல பெருமாளே பெருமாளே பெருமாளே அப்பனே எது என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இன்னும் அப்பனே சொல்கின்றேன் விளக்கமாகும் ஆனாலும் அப்பனே நேரங்கள் போதவில்லை அவரவருக்கு அப்பனே ஒரு ஒரு அப்பன் நிச்சயம் தன்னில் கூட இன்னும் நிறைய இருக்குது அகத்தியர் சொல்றது ஆனால் நேரங்கள் ஒருவருக்கொருவர் ஒருத்தர் ஒருத்தருக்கு ஒரு ஒரு வேலைப்பா என்றார் அப்பனே அவைதன் நலமாகவே அப்பன் நிச்சயம் தன்னில் கூட வேலை அப்பனே பின் வெஞ்சான போர் மாவை விவரிக்கின்றேன் இந்த வேலானது வெஞ்சான போர்மா இப்ப விவரிக்கிறாங்க உக்காருங்க ஐயா உக்காருங்க எல்லாரும் உக்காருங்க அப்பனே அறிந்து கூட எது என்று புரிய அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அனைவரையும் ஆன்மாக்களும் அப்பன் நிச்சயம் தன்னில் கூட பழுதடைய செய்த அப்பன் நிச்சயம் தன்னில் கூட இவ்வைத்தியங்களுக்கு அப்பன் நிச்சயம் தன்னில் கூட சரியாகவே அப்பன் நிச்சயம் பின் எட்டு ஆயிரங்களை அப்பனே பின் காணிக்கையிட்டு அப்பனை ஓதுபவனும். ஐயா அகத்தியர் என்ன சொல்றாருன்னா இதை வந்தவங்களுக்கு ஓகேங்களா எட்டு ஆயிரம் நான் படிச்சு இருக்க நான் இப்ப படிக்கிறேன்ல இதை ஓதுபவனும் அவங்களுக்கு வந்து தட்சணை கொடுத்து அனுப்பணுமா என் கையில எதுல இருக்கு ஸ்கேனர்ல இருக்குது யாராவது ஸ்கேனர் காட்டுங்க வாங்க ஐயா மேல இப்படித்தான் சொல்லுவார் அகத்தியர் வாங்க எட்டு ஆயிரம் அப்படித்தானங்க ஐயா 8000 ஏய் வாங்க ஐயா ஸ்கேனர் எடுங்க யாருங்க இதுல முதலாளி ஸ்கேனர் பண்ணுங்க ஐயா இதே அகத்தியர் சொல்லுவாருமா உண்மையாக இருந்தால் ஞானங்கள் இருந்தால் அகத்தியர் உங்களுக்கு போய் செய்க இப்படி போய் பண்ணுப்பா அவன் அந்த அகத்தியரே சொல்லுவார் இதுதான் இது இல்ல ஐயா என்ன போட சொல்லி இருக்காரு இதுதான் அவங்க என்ன கஷ்டமோ எது கஷ்டமோ நமக்கு தெரியாது அகத்தியர் இப்படித்தான் சொல்லுவார் ஐயா ஸ்கேனர் ஸ்கேனர் காமிங்க ஐயா ஈஸ்வரன் நந்தகோபால் ஓகேங்களா ஏன்னா அகத்தியர் ஒருத்தர்ங்க ஐயா ஒன்னும் பண்ண முடியாது சொல்லுவார் நிறைய இப்படித்தான் சொல்லுவார் உடம்பு அதெல்லாம் வந்து ஆமா ஓகே போட்டுங்க அகத்தியர் சொல்றது அது மாதிரி நிறைய விஷயம் சொல்லுவார் அகத்தியர் அப்பா அவனை காப்பாத்துப்பா ஒன்னும் தெரியாதுப்பா நான் ஓடி போவோமா அதனால வந்து நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படித்தான் இந்த ஓலைச்சு வரும் எனக்கு வேணும் எனக்கு வேணும் எனக்கு வேணும்னா என்ன வேணும் ஏன்னா அகத்தியருக்கு தெரியும் உங்க மனசு எப்படி இவங்க மனசு எப்படி இவங்க மனசு எப்படி இவங்க மனசு எப்படின்னு சொல்லிட்டு தெரியாது அதனால வந்து ஐயா சந்தோஷம் சந்தோஷம் எல்லாருக்கும் வந்து எல்லாரும் மகிழ்விச்சீங்க ரொம்ப சந்தோஷம் உங்க தொண்டு இன்னும் வந்து நல்லா பெருகி மக்களுக்கு நல்லது செய்யுங்க ஐயா ஏன்னா மக்களுக்கு செய்ய நல்லது சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை இங்க வந்து எல்லாரையும் வந்து எல்லாமே திருத்தி நல்வழிக்கு எடுத்துட்டு வந்தாவே எல்லாரும் நல்லவன் மாறிட்டா யாருக்கும் வேலை இல்லை யாருக்குமே வேலை இல்லைங்க ஐயா இந்த உலகத்துல வந்து அவர் ஒரு வேலை பார்த்துட்டு போயினே இருப்பாங்க ஐயா வந்து சரிங்களா ஐயா இறைவன் இதுக்கு வந்து பக்தி என்ற மூலாதாரம் நிச்சயம் தேவை பக்தி என்பது வந்து நமக்காக சுயநலத்துக்காக அதெல்லாம் இந்த பக்தி கிடையாது அதெல்லாம் பொய் பக்தி எனக்கு வந்து நகை வேணும் எனக்கு வீடு வேணும் எனக்கு வந்து பிள்ளை குட்டை வேணும் எனக்கு வைஃப் வேணும் எனக்கு வேற என்னங்க ஐயா எது எதையோ வேண்டுறாங்க பாரு அதெல்லாம் பக்தி இல்லாமா என்னது அதுக்கு பேரு சுயநலம் அந்த சுயநலம் இருந்தா இறைவன் தரமாட்டார் உங்களை படைச்சிட்டாரு உங்களுக்கு கொடுக்க என்ன கொடுக்கணும்னு அவருக்கு தெரியும்ல அப்ப நீ இன்னும் முட்டாளாவே இருக்கிறடா ஒன்னும் டேய் நான் பெரிய ஆளாகுறேன் வந்து இன்னும் அது கூட நான் கொடுப்பேன்னு நீ நினைக்கிறியேடா டேய் உனக்கு எதுதான் கொடுத்தா என்னடா பயன்படுத்த போறேன்னு தான் இறைவன் கொடுக்கிறது இல்ல வேற ஒன்னும் இல்ல இறைவன் கொடுப்பார் நம்மளுக்கு எல்லாத்தையும் கொடுப்பார் என்ன பண்ணனும் அந்த அம்மா சாப்பாடு போடுற ஒரு சாப்பாடு போட்டவங்க யாரும் இல்ல அங்க வந்தா ஆனால் இறைவன் ஒரு ஏற்படுத்தி அகத்தியர் பெருமான் ஏற்படுத்தி டெய்லி அந்த அம்மா வந்து சாப்பாடு போட்டு இருக்காங்க என்னம்மா 30 வருஷமா புண்ணியம் காக்கும் ஐயா வேற எதுவுமே காக்காது யாரு யாரும் காக்க மாட்டாங்க புண்ணியம் தான் காக்கும் அதனால வந்து இதெல்லாம் சயின்ஸ் இன்னும் சொல்லப்போறாரு அதனால வந்து ஐயா.
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை அதனில் உரைக்கப்பட்ட வாக்குகள் தொடரும் )
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.