மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Friday, March 3, 2023

சித்தர்கள் ஆட்சி - 93 : அகத்திய மாமுனிவர் வாக்கு - தியானங்கள் செய்.

 



அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!

தியானங்கள் செய்பின் தீபம் ஏற்றி தெரியும் என்னேன் பல 

விசயங்கள் என்பேன் அப்பனேபலவிசயங்கள் எவ்வாறு

என்பதைக்கூட அதன்மூலம் எப்படி வெற்றி கொள்ளளாம் என்பதையும் கூட தகுதி அளவு அப்பனே உந்தனுக்கும் தோன்றும் 

என்பேன் அப்பனே.


- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு (1/18/2023)

சித்தர்கள் ஆட்சி - 92 : அகத்திய மாமுனிவர் வாக்கு - நன்றாக வாழவேண்டும், எப்படி நியாயம்?

 




அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!


அப்பனே மனிதன் என்றால் நிச்சயம் கட்டங்கள் என்று பொருள் 

என்பதைக்கூடவைத்துக்கொள்ளளாம் என்பேன் அப்பனே

அதனால் சில சில வழிகளிலும் கூட கர்ம வினைகள்மனிதன் 

சுமந்து கொண்டு புவிதன்னில் பிறந்து விடுகின்றான் அப்பனே

இதற்க்கு நான் நன்றாகவாழவேண்டும்நன்றாக வாழவேண்டும் 

என்றெல்லாம் எண்ணிக்கொண்டு இருக்கின்றான் அப்பனே

எப்படி நியாயம்


- அகத்திய மஹரிஷி வாக்கு

சித்தர்கள் ஆட்சி - 91 : அகத்திய மாமுனிவர் வாக்கு - புவிதன்னில் பிறந்துவிட்டால் கர்மாதானப்பா.

 




அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!


அப்பனே ஒன்றை தெரிவித்துக்கொள்கின்றேன் அப்பனே

யான் ஏற்க்கனவே இதை யான் செப்பியும்விட்டேன் அப்பனே

அதாவது புவிதன்னில் பிறந்துவிட்டால் கர்மாதானப்பா

இதனால் அப்பனே பின்ஒவ்வொருவரும் பின் கட்டங்கள் பட வேண்டியதுஅதாவது நிச்சயம் ஆணித்தரமான உண்மை என்பேன் அப்பனேபல பல வழிகளிலும் கூட அப்பனே ஞானத்தை பெற்றவர்களாயினும் இறைவன்கள் எதை என்று அறிய அறிய ஞானிகள்

ரிஷிகள் வந்தாலும் கட்டங்கள்தான் என்பேன்அப்பனே

எவை என்று அப்பனே பரந்த உலகம் அப்பனே எதை என்று 

எளிதில் புரிந்து கொள்ளஇயலாது அப்பனே இவை எல்லாம் வரும் காலங்களில் விஞ்ஞானப்பூர்வமாகவே யான் நிச்சயம்

எடுத்துரைப்பேன் அப்பனே மனிதர்களுக்கு தெரிந்து 

கொள்ளும்படியே அப்பனே.

ஏனைன்றால் இன்னும் அப்பனே முதல் வகுப்பிலேயே மனிதர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பேன்அப்பனேஇதனால் எப்படித்தான் இறைவனைக்கானப்போகின்றார்கள் அப்பனே தெரிந்துகொள். 


- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு 

சித்தர்கள் ஆட்சி - 90 : அகத்திய மாமுனிவர் வாக்கு - இல்லத்தில் கலியுகம்...

 



அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!


அப்பனே எதை எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே 

இறைவனிடத்திறக்கு் அதாவதுஒன்றை ஞாபகத்தில் 

வைத்துக்கொள்ள வேண்டும்கலியுகத்தில் இறைவனை 

நாடி நாடிச்சென்றால்தன் இல்லத்தில் யாராவது ஒருவர் இறைவனை நம்பி என்ன புரோஜனம் என்று கேட்டு விடுவார்கள்அப்பனேஇதுதான் கலியுகம்


நலமாகவே நலமாகவே எண்ணத்தை பக்குவமாக வைத்துக்கொண்டு எதுவந்தாலும்பாரத்துக்கொள்வோம் என்று   இருந்தால் 

நிச்சயம் வெற்றி தன் பக்கமே


- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு 


சித்தர்கள் ஆட்சி - 89 : அகத்திய மாமுனிவர் வாக்கு - சனி தேவனுக்கு கோபம் வந்து விட்டால் ....

 





அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!


அப்பனே  பல கோடி என்பேன் அப்பனேஅதனால் கவலையை 

விடு அப்பனேஎதை என்றுஉணர்ந்து உணரந்து 

பல ரகசியங்களும் யான் உந்தனுக்கு தெரிவிப்பேன் அப்பனே

மனிதன் எப்படிஎல்லாம் பொய் சொல்லி ஏமாற்றிக்கொண்டு 

இருக்கின்றான் அப்பனேஉந்தனுக்கு உண்மை

உரைக்கப்போகின்றேன்அதன் மூலம் நீ வெற்றி கொள்ளலாம்பொய் எதை என்று அறிந்து அறிந்துபொய் என்றால் அப்பனே 

எதை என்று கூற கர்மா

நீ உண்மையைச்சொல்லி பிழைத்துக்கொள்

சனி பெயர்சிக்குப்பின் ). 


அப்பனே நலமாக எதை என்று அறிய அறிய அதனால் குறையை விடுஅப்பனே நலமாகவே எதைஎன்று உணர்ந்து உணர்ந்து 

பணத்தையும் கொடுப்பான் சனி தேவனேஅப்பனே ஆனாலும் 

எதைஎன்று அறிய அறிய சனி தேவனுக்கும் கோபங்கள்

மனிதனுக்கு என்னதான் கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் 

கேட்டுக்கொண்டு இருக்கின்றான் என்று கோபம் வந்து விட்டால் அனைத்தும் எடுத்துவிடுகின்றான் அப்பனே

இதுதான் அவனுடைய செயல்

அதனால் எதை என்று அறிய அவன் ( சனி தேவன் ) கொடுக்கும்போது இவற்றுக்கெல்லாம் காரணம் நிச்சயம் பின் இறைவனே 

ஈசனே என்றுகூறிவிட்டால் சனியவன் பின் எதை என்று அறிய 

அறிய பின் மனம் சந்தோசமாகி அனைத்தும்கொடுத்து விடுவான் அப்பனே இப்பொழுதே எதை யான் சொல்வது


- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

சித்தர்கள் ஆட்சி - 88 : அகத்திய மாமுனிவர் வாக்கு - துன்பம் எதற்க்காக வருகின்றது

 



அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!


அப்பனே துன்பம் எதற்க்காக வருகின்றது என்று பாரத்தால் அப்பனே தன்னிடமே பின் துன்பம்வைத்துக்கொண்டு பின் எதை என்று அறிய அறிய துன்பம் வருகின்றது வருகின்றது என்றால் எப்படிஎங்கிருந்து வரும்எதை என்று அதனால்தான் பல மனிதர்களுக்குக்கூட எதை என்று அறிய அறியஇதனையும் பெரிய பெரியோர்கள் எதை என்று உணரந்து உணரந்து தன் நிலமைக்கு்த் தானேகாரணம் என்று கூற அதனால் உன் நிலமைக்கு நீயேதான் காரணமே தவிர யாரும் இல்லைஅப்பனே


- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

சித்தர்கள் ஆட்சி - 87 : அகத்திய மாமுனிவர் வாக்கு - நிரந்தரம் ஏதும் இல்லை

 




அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!


அப்பனே கவலைகள் விடுநிரந்தரம் ஏதும் இல்லை அப்பா 

இவ்வுலகத்திலேயேஅப்பனே ஆனாலும்இதையும் கூட பல பல 

மனிதர்களுக்கு யான் சொல்லிவிட்டேன் அப்பனேநீயும் கூடவா 

எதை என்றுஅறிய அறியமீண்டும் மீண்டும் சொல்கின்றேன்

ஞாபகத்தில் வைத்துக்கொள் அப்பனேதிரும்பத்திரும்ப  எதை என்று அறிய அறிய அப்பனே அனைத்திற்க்கும் காரணங்கள் உண்டா

மீண்டும் என்பது திரும்பும் என்பது இதறக்கும் பல அர்த்தங்கள் 

உண்டுஆனாலும் மனிதன்நிலமையே இப்படித்தான்இதையும் 

வரும் வாக்குகளில் தெளிவுபடுத்துகின்றேன் அப்பனேபிறக்கும் 

போதும் ஒன்றும் இல்லைஅப்பனே எதை என்று அறிய இறக்கும் 

பொழுதும் ஒன்றும்இல்லைநடுவில் இறைவன்தான் அனைத்தும் 

கொடுக்கின்றான்அப்பொழுதே இறைவன்பிடுங்கிக்கொள்வான் 

அப்பனேஎதை என்று அறிய அறிய இதுதான் நடந்து கொண்டு 

இருக்கின்றதுஅப்பனே இவ்வுலகத்தில்அப்பனே எதுவானாலும் 

எதை என்று அறிய அறிய பின் அனைவருக்கும்எவை என்று அறிய 

பின் எவை என்று கூற கூற இன்னும் இருக்கின்றது என்று பார்தால் 

அப்பனேஒவ்வொரு விதத்திலும் கூட எதை மனிதனிடத்தில் இருந்து 

பிடுங்கினால் எதை என்று அறியாமலேபின் அனைத்தும் போய்விடும் என்பதைக்கூட இறைவன் நிச்சயம் கனித்திருப்பான் அப்பனே

அதனால் நீ செய்யும் புண்ணியங்களே அதனால் புண்ணியத்தை 

சேர்த்து வைத்துக்கொண்டுஇருக்கின்றாய் அப்பனே அப்புண்ணியம் வரும் காலங்களில் உன்னை பாதுகாக்கும் என்பேன்அப்பனே

பாவமூட்டை சுமக்கவில்லை சொல்லிவிட்டேன் அப்பனே

இதுதான் வேண்டும்குறைந்தது


- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

சித்தர்கள் ஆட்சி - 86 : அகத்திய மாமுனிவர் வாக்கு - விதியின் பாதை





அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!


நமச்சிவாயம் வாஅழ்க

அகத்திய பிரம்ம ரிஷி வாஅழ்க


சில கடமைகள் கூட எதை என்று அறிய அறிய அதனால்தான் சில மனிதர்கள் எதை எதை(யோ) நோக்கி நோக்கி விதியின் பாதையும் எவ்வாறு ( என்று ) அறியாமல் சென்று கொண்டு இருந்து பின் எதை என்று தோல்விகள் சந்தித்து சந்தித்து மீண்டும் எதனால் தோல்விகள் எதை என்று அறிந்து அறிந்து தெரியாமல் பின் தெரியாமல் போயக்கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே. அதனால் விதியின் பாதையை சரியாக ஆராயந்து விட்டால் இப்படித்தான் வாழ்க்கை என்று சரியாக கனித்து விட்டால்  அப்பனே பின் வருத்தங்களே பின் வராது என்பேன் வாழ்க்கையில் அப்பனே. 


- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு 




நமச்சிவாயம் தாள் சரணம்

அகத்திய பிரம்ம ரிஷி பாதம் சரணம்


Thursday, March 2, 2023

சித்தர்கள் ஆட்சி - 85 : அகத்திய மாமுனிவர் வாக்கு - புண்ணியம் ,கர்மம் எப்பொழுது ஆகும் ? சரியான நேரம் சென்று கொண்டுஇருக்கும் பொழுது அப்பனே எதையும் செய்யக்கூடாது.

 


அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!


எப்பொழுது சொன்னால் பின் கர்மம் ஆகும்எப்பொழுது சொன்னால் புண்ணியம் ஆகும் என்பதைஎல்லாம் யான்தான் கணித்து வைத்திருக்கின்றேன்ஆனாலும் மனிதன் வரும் காலங்களில் அப்பனேஅதை பின் தவறாக எடுத்துக்கொண்டு மனிதனே அழிவுகள்

 பின் மனிதன் கையில் பின் எதை என்று அருகாமையிலே ஆனால் அப்பனே பின் அதை எல்லாம்நீக்குவதற்க்கான சக்திகள்அப்பனே ஒருவனுக்கு சரியான நேரங்களில் கூட அப்பனே நிச்சயம்சரியானதைச்செய்யக்கூடாது என்பேன் அப்பனேஇதை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்பேன்அப்பனேஇதை தீர ஆராயந்தால் உந்தனுக்கே தெரியவரும் என்பேன் அப்பனேஅதாவது கெடுதல்நேரங்களில் கூட அப்பனே எதை என்று அறிய நல்லதை செய்ய எதை என்று தூண்டிக்கொள்ளஅப்பனே ஆனாலும் இதற்க்கு சரியாகவே ஆனாலும் காலங்கள் , காலங்கள் எதை என்று அறியஅறிய அதனால்தான் அப்பனே சரியான நேரங்கள் என்பதை எது , கெடும் நேரம் என்பது எதுஎன்பவை எல்லாம் நீ நன்றாகவே யூகிப்பவன் என்பேன்அதனால்தான் உன்னிடத்தில் யான் இதைநான் செப்பவில்லை


அப்பனே புரிந்து கொள் அப்பனேசரியாகவே மீண்டும் இதனை

உரைக்கின்றேன் ஞாபகத்தில் வைத்துக்கொள் அப்பனே


சரியான நேரம் சென்று கொண்டுஇருக்கும் பொழுது அப்பனே 

எதையும் செய்யக்கூடாது


அப்பனே எவை என்று அறிய அறியநல்லதை எதை என்று 

உணர்ந்து உணர்ந்து அதனால் பின் கெடும் நேரங்களில் கூட அப்பனேநல்லதைச்செய்ய வேண்டும்


எதை என்று இதை நீ புரிந்து கொண்டால் நல்லது என்பேன் அப்பனேயோசித்து வை


அப்பனே யோசித்து வைத்தால் இதில் கூட சூட்சுமங்கள் அதாவது தென்படும் என்பேன்  நலன்களாக


அப்பனே பின் கையில் வெண்ணையை்வைத்துக்கொண்டு 

நெய்க்கும் அலைந்தானாம்அப்பனேஇதுதான் உந்தனுக்கு சரியாகவே 

புரியும் அப்பனே


- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு (1/18/2023)