“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, March 2, 2023

சித்தர்கள் ஆட்சி - 85 : அகத்திய மாமுனிவர் வாக்கு - புண்ணியம் ,கர்மம் எப்பொழுது ஆகும் ? சரியான நேரம் சென்று கொண்டுஇருக்கும் பொழுது அப்பனே எதையும் செய்யக்கூடாது.

 


அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!


எப்பொழுது சொன்னால் பின் கர்மம் ஆகும்எப்பொழுது சொன்னால் புண்ணியம் ஆகும் என்பதைஎல்லாம் யான்தான் கணித்து வைத்திருக்கின்றேன்ஆனாலும் மனிதன் வரும் காலங்களில் அப்பனேஅதை பின் தவறாக எடுத்துக்கொண்டு மனிதனே அழிவுகள்

 பின் மனிதன் கையில் பின் எதை என்று அருகாமையிலே ஆனால் அப்பனே பின் அதை எல்லாம்நீக்குவதற்க்கான சக்திகள்அப்பனே ஒருவனுக்கு சரியான நேரங்களில் கூட அப்பனே நிச்சயம்சரியானதைச்செய்யக்கூடாது என்பேன் அப்பனேஇதை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்பேன்அப்பனேஇதை தீர ஆராயந்தால் உந்தனுக்கே தெரியவரும் என்பேன் அப்பனேஅதாவது கெடுதல்நேரங்களில் கூட அப்பனே எதை என்று அறிய நல்லதை செய்ய எதை என்று தூண்டிக்கொள்ளஅப்பனே ஆனாலும் இதற்க்கு சரியாகவே ஆனாலும் காலங்கள் , காலங்கள் எதை என்று அறியஅறிய அதனால்தான் அப்பனே சரியான நேரங்கள் என்பதை எது , கெடும் நேரம் என்பது எதுஎன்பவை எல்லாம் நீ நன்றாகவே யூகிப்பவன் என்பேன்அதனால்தான் உன்னிடத்தில் யான் இதைநான் செப்பவில்லை


அப்பனே புரிந்து கொள் அப்பனேசரியாகவே மீண்டும் இதனை

உரைக்கின்றேன் ஞாபகத்தில் வைத்துக்கொள் அப்பனே


சரியான நேரம் சென்று கொண்டுஇருக்கும் பொழுது அப்பனே 

எதையும் செய்யக்கூடாது


அப்பனே எவை என்று அறிய அறியநல்லதை எதை என்று 

உணர்ந்து உணர்ந்து அதனால் பின் கெடும் நேரங்களில் கூட அப்பனேநல்லதைச்செய்ய வேண்டும்


எதை என்று இதை நீ புரிந்து கொண்டால் நல்லது என்பேன் அப்பனேயோசித்து வை


அப்பனே யோசித்து வைத்தால் இதில் கூட சூட்சுமங்கள் அதாவது தென்படும் என்பேன்  நலன்களாக


அப்பனே பின் கையில் வெண்ணையை்வைத்துக்கொண்டு 

நெய்க்கும் அலைந்தானாம்அப்பனேஇதுதான் உந்தனுக்கு சரியாகவே 

புரியும் அப்பனே


- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு (1/18/2023)

No comments:

Post a Comment