முன்னோர்களை எப்படியாவது எதை என்று அறிய அறிய எவை என்று கூட சிவ வகைகளிலும் கூடகாகத்திற்க்கு எவ்வாறு என்பதையும் கூட அன்னமிட்டு எவை என்று பின் சனியவனின் கூடநல்விதமாக பின் அவனுடைய முடிந்தால் எதை என்று அறிந்து காயத்திரி மந்திரத்தைக்கூடஅப்பனே எவை என்று கூற உன் மனதில் தோன்றிவிடும் சொல்லலாமா, சொல்லக்கூடாதா என்றுஅப்பனே. ஆனால் ஞாபகத்தில் வைத்து எதை என்று அறிய பின் ஞாபகத்தில் அதாவதுவைத்துக்கொள்ளவே யானும் சில தூண்டுதல்களை இட்டிட்டேன் அப்பனே. எதை என்று அறிந்து.
- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு (2/26/2023)
No comments:
Post a Comment