அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன்உறை பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி!
24-6-2022 அகத்திய மஹரிஷி அடியவர் நாடி வாக்கில் உள்ள பொது நாடி வாக்கு.
ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே என்னுடைய ஆசிகள் கடைநாளும் உந்தனுக்கு நல்விதமாகவே உண்டு உண்டு. இதனால்சூட்சும பல ரகசியங்களை யான் வரும் காலங்களில் நிச்சயமாய் சொல்வேன் அப்பனே. ஆனாலும் உலகில் நியாயங்கள் இல்லை அப்பா. அநியாயங்கள் பெருகிக்கொண்டே போகின்றது. அதனால்இறை பலங்கள் கூட இன்னும் இறைவனே இல்லை என்ற நிலமைக்கு மனிதன் நிச்சயமாய்இறைவனே இல்லை எங்கு என்று காட்டு என்ற காலங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. உண்மையானவர்கள் கூட மனிதர்கள் பொய்யானவர்கள் என்று சித்தரிப்பார்கள். அவைமட்டும்இல்லாமல் பொய் சொல்லி பிழைப்பார்கள் அப்பனே. அவர்களுக்குத்தான் மதிப்பு அதிகம் என்பேன். உண்மை தாழ்ந்து போகும் என்பேன் அப்பனே. பின் அதனால்தான் ஈசனேஅழியட்டும் உலகம் என்றுஎண்ணிக்கொண்டு இருக்கின்றான்.
அப்பனே எங்கு தர்மங்கள் இருக்கின்றது அப்பனே சொல்லுங்கள். அவை மட்டும் இல்லாமல்நியாயங்கள் இல்லை அப்பா. ஆனாலும் இதையன்று கொண்டு உணர்ந்து யாங்களும் முயற்சிசெய்து கொண்டே இருக்கின்றோம். ஆனாலும் அதில் கூட எங்களையே பின் நினைத்துக்கொண்டுஎங்களையே வழிபட்டுக்கொண்டு நிச்சயம் நல்லோர்களும் கெட்டு பின் எதையன்று கூற பின்அவன்தனும்
அப்பனேஉங்களுக்கே தெரியும் எப்படி எதையன்று கூற யார் யார் எதனை எதனை பயன்படுத்தி ஆனாலும்மர்மங்கள் பல ஒளிந்து உள்ளது இவ்நாடியில் அப்பனே. பல நாடிகள் இருந்தாலும்
ஆனாலும் எதை என்று கூற மாந்திரீகம், தாந்திரீகம் இதையன்றி கூற கையில் வைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள் அப்பனே இறைவன் இடத்திலே. அவை எல்லாம் ஈசன் பொருத்துக்
கொண்டே இருக்கின்றான். ஆனால் அதன் மூலம் அழிவு என்பதைக்கூட தெரியாமல் போய்விட்டது மனிதனுக்கு.
அதனால் அப்பனே அதனால் தான் நம்பி நம்பி ஏமாந்தது போதும்
அப்பனே ஓர் உண்மையானவன் எதையும் பேச மாட்டான் அப்பனே.
அமைதியாக இருப்பான். எல்லாம் இறைவன் செயல் என்று கூறுவான். அப்படிப்பட்ட மனிதன்தான்உண்மையான மனிதன் புரிந்து
கொள்ளுங்கள் அப்பனே. மற்றவை எல்லாம் யான் அனைத்தும்
எந்தனுக்கு தெரியும். அனைத்துமே தெரியும். ஈசனுடன் பேசுகின்றேன். இவை எல்லாம் பின்கற்ப்பனையா இதையன்றி கூற அகத்தியனிடம் பேசுகின்றேன். என் கண்ணின் நேரில் நின்றான் ( அகத்தியன் ). எதையன்று கூற இன்னும் பல பல விசயங்கள் அனைத்தும் யான் கற்று
உணரந்தவன்என்று கூறுபவன் முதல் திருடன். இதை எல்லாம் யான் உங்களுக்கு சொல்லி விட்டேன். திரும்பவும்ஞாபகத்தில் வைத்து
கொள்ளுங்கள் அப்பனே.
எதை என்று கூற தெரியாமலே உண்டா ஏற்றங்கள். ஏற்றங்கள் உண்டு என்பதறக்கு இல்லை. இல்லை என்பதற்க்கு இணங்க மாய உலகம்
அப்பா. இவ்மாய உலகத்தில் ஆனாலும் நீங்கள்என்னுடைய அருளை பெற்று விட்டீர்கள் அப்பனே. உண்மைப்பொருளை ( ஆதி ஈசன் ) நம்பி தெளிந்து விட்டீர்கள்அப்பனே. யானும் தெளிவடைய செய்து
விட்டேன் அப்பனே. அதனால் அப்பனே நல்விதமாக உண்டுஉண்டு
ஏற்றங்கள்.
அதனால் அப்பனே நீங்கள் என்ன செய்ய விரும்புகின்றீர்களோ அதை நிச்சயம்திருத்தலத்திறக்கு செய்யுங்கள் தவறில்லை. அப்பனே
அப்பனே மனித மிருகங்கள் எவ்வாறு என்பதைக்கூட யான்
மனிதனை மிருகம்தான் என்று சொல்லுவோம். அப்பனே வரும் வரும் காலங்களில் அப்பனே திருடன்அப்பா மனிதன் என்று தாராளமாகச்சொல்லுவோம் அப்பனே.
ஆனால் இறைவன் என்ன விட்டு விடுவானாஎன்ன? அப்பனே. ஆனாலும் உண்மை நிலைகள் என்னவென்று என்னவென்று பொகப்போகத்
தெரியும் என்பேன்.
ஆனாலும் அப்பனேஉண்டா நியாயங்கள்? அப்பனே தர்மங்கள்
உண்டா? அப்பனே ஆனாலும் எங்களைக்கூடஏய்ச்சுவார்கள் அப்பனே.
இதெல்லாம் சித்தர்கள் வாக்கா? என்று கூட வரும் வரும் காலங்களில்அப்பனே.
இன்னும் பின் எதையன்று கூற காசுக்காக பின் இப்படிச்சொல்
அப்படிச்சொல்என்றெல்லாம் சித்தர்கள் இல்லை. இறைவன் இல்லை என்றெல்லாம் நிச்சயம் கெடுப்பார்கள்அப்பனே.
இதைத்தான் செய்வார்கள். காசுக்காக அனைத்தும் செய்யத்துணிந்து விட்டான் மனிதன்அப்பனே.
இதனால் நண்மைகள் ஏற்ப்படும் எப்படி என்று கூற நல்லோர்கள்
செழிப்படைய வேண்டும். நல்லோர்கள் வாழவேண்டும்
இவ்வுலகத்தில் அப்பனே இதனால் நிச்சயம் யாங்கள் காப்போம்
அப்பனே.
எதைச்செய்தாலும் தீவிரமாக விசாரித்துச்செய்யுங்கள் அப்பனே.
நம்பி எதையன்று கூறநம்பி நம்பி ஆனாலும் அப்பனே அறிவுகள் பலமடைந்துவிட்டது உங்களுக்கு. நீங்கள் இனிமேலும்ஏமாறுவீர்களா? என்றால் நிச்சயம் ஏமாறப்போவது இல்லை அப்பனே.
எதையன்று கூறகுறிக்கோளாக ஆனாலும் அப்பனே
நிச்சயம் அப்பனேஉலகம் மாறாதது. ஆனால் நிச்சயம் மனிதன் மாறிவிட்டான். மனிதன் மாறி விட்டான். இறைவனும்மாறிவிட்டான்.
ஆனால் நிச்சயம் அழிவுகள் உறுதி. அதனால்தான் அப்பனே ஈசனும் விடு. புசண்ட முனியும் ( காகபுஜண்டர் மஹரிஷி ) சில நேரங்களில்
மனிதனுக்கு வாக்குகளாக வந்துபரப்புகின்றான்.
ஆனாலும் அப்பனே அவன்தனுக்கும் ( காகபுஜண்டர் மஹரிஷி ) எதை என்று கூறஅழிவுகள் அழியட்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றான். அப்பனே இதுதான் மெய்யப்பா. எதையன்று கூற அப்பனே ( மனிதன் முக்தி அடையாமல் வீனாக பிறப்பு எடுத்து ) வருவது ,
போவதுஅப்பனே.
ஆனாலும் இப்படியே உலகத்தில் இருந்தால் என்னவென்று கூற.
வந்தால் அப்பனேஇன்னும் ஏராளமான நண்மைகளை செய்ய வேண்டும். புண்ணியங்கள் பெருகிக்கொள்ள வேண்டும்.
செய்துவிட்டு செல்லுங்கள் அப்பனே.
இதைச்செய்கின்றேன்அதைச்செய்கின்றேன் யான்.
அகத்தியனைச்செய்கின்றேன். அருகத்தின் எதை என்று கூற
ஆனாலும் உண்டா ஏற்றங்கள்?
போனால் ஏராளம் அப்பனே.
இன்னும்ஏராளமான ஆசிகள் காத்துக்கொண்டு
இருக்கின்றன அப்பனே.
அதனால் நல்விதமாக என்னுடைய ஆசிகள்
ஆசிகள்.
அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன்உறை பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி!
No comments:
Post a Comment