மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Sunday, January 23, 2022

சித்தர்கள் ஆட்சி - 44 : உனது துன்பத்தில் “கையை உயரத்திக்கான்பிப்பான் எப்பேன் இறைவன்“


 

அகத்திய மஹரிஷி பொது வாக்கு ( 22-01-2022) 

அப்பனே மனிதன் என்பவன் இவ்வுலகத்தில் பிறக்கும் பொழுது இன்பமும் துன்பமும் வந்துவிடுகின்றதுஆனாலும் அப்பனே இன்பம் இருக்கும் பொழுது இறைவனை கான கானக்கான மனம்துதிப்பதில்லைஅதாவது வணங்குவதில்லை ). ஆனாலும் துனபத்தில் வரும்பொழுது கூட அப்பனேஇறைவனைக் கான்கின்றான் ( அதாவது பயத்தில் வணங்குகின்றான்). ஆனாலும் அப்பனே விதிஎன்பது எதுவென்று தெரிவதில்லைஇன்பத்திலும் “இறைவாஇறைவா!!” என்றுசொல்லிக்கொண்டே இருந்தால் துன்பத்தில் “கையை உயரத்திக்கான்பிப்பான் எப்பேன் இறைவன்“ . இதுதானப்பா உண்மை


அகத்திய மஹரிஷி பாதம் சரணம்


No comments:

Post a Comment