மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Monday, January 3, 2022

சித்தர்கள் ஆட்சி - 29 : கலியுக இறை தரிசனம்


 *அகத்திய மஹரிஷி பாதம் காப்பு*


பல பக்திகளை நாட வேண்டும் இரவும் பகலுமாக அப்பனே


இரவும் பகலுமாக அப்பனே இறைவனுக்காகவே சேவை  செய்ய வேண்டும்.கலியுகத்தில் இறைவன் இறைவனை சுலபமாக பார்த்துவிடலாம்.


அப்பனே இதனையும் வரும் காலங்களில் உரைக்கின்றேன் எப்படி பார்ப்பது என்பது .


அப்பனே கலியுகத்தில் காத்துகொண்டிருக்கின்றான் இறைவன் மனிதனுக்கு தரிசனம் கொடுக்க.


ஆனாலும் மனிதன் அதனை உணர்வதாகவே தெரியவில்லை.


மனிதன் மனிதன் பற்று பின் எதை என்று கூற ஆசைகளை, மனிதன் தன் கடமைகளை விட்டுவிடுவதாக இல்லை.


இறைவனும் பார்ப்பதாக இல்லை என்பேன்.


- அகத்திய மஹரிஷி

No comments:

Post a Comment