நல்முறைகளாக வினையை தீர்த்துக்கொள்ளலாம் என்பேன்.கந்தனிடத்தில் இங்கு வந்து கந்தர் அனுபூதியும் , கந்த சஷ்டி கவசத்தையும் ஓதி வந்தால் அதி சிறப்பை ( பலன்களை) பெறலாம் என்பேன். மீனாட்சி தாயே இங்குவருவாள் என்பேன்.
- மதுரை பசுமலையில் அமைந்துள்ள அகத்திய மஹரிஷி ஆலயத்தில் வாசிக்கப்பட்ட அகத்திய மஹரிஷி நாடி வாக்கு.
No comments:
Post a Comment