அகத்திய மஹரிஷி பாதம் காப்பு
எம்பெருமான் ஈசன் காட்சி 5 ஸ்டார் உணவகத்தில் யாருக்கும் கிட்டியதாக சரித்திரமே இல்லை. எம்பெருமான் ஈசன் தருசன காட்சி ஏழை எளியவர்களின் மன மகிழ்ச்சியில் ( அன்னதானத்தில்தான்) நிறைய பேருக்கு கிட்டியது. இது வரலாறு. ஏழையின் சிரிப்பில் இறைவனை கானலாம்.
அன்னதானம் கர்மாக்களை நீக்க சிறந்த வழி. மிக முக்கியமாக சமுதாயத்தில் மிக மிக கீழ் நிலையில் உள்ளவர்களை அரசனாக ( ஈசன் ) பாவித்து நம்மை கீழ் நிலையில் வைத்து பயம் கலந்த அன்புடன் அன்னதானம் செய்ய மிகப்பெரிய தவபலம் கிட்டும். எம்பெருமான் ஈசன் காட்சி கிட்டும்.
அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக
No comments:
Post a Comment