மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Thursday, December 23, 2021

சித்தர்கள் ஆட்சி - 13 : இறைவனிடம் எப்படி வேண்ட வேண்டும்?


அகத்திய மஹரிஷி பாதம் காப்பு


அகத்திய மஹரிஷி பொது நாடி வாக்கு:
வாசிக்கப்பட்ட இறை தலம் :- மதுரை பசுமலையில் சக்தி மாரியம்மன் தளத்தில் அமைந்துள்ள அன்னை லோபாமுத்திரை உடன் உறை அகத்திய மஹரிஷி ஆலயம்
நாடி அருளாளர்:- திரு.ஜானகிராமன் ஐயா அவர்கள்.

6-September-2021, திங்கள் கிழமை

அகத்திய மஹரிஷி : அப்பனே இன்னும் என்னென்ன தேவை கூறு உந்தனுக்கு.

( இங்கு நாடி அருளாளர் எவை வேண்டும் என்று அந்த வாக்கு கேட்ப்பரிடம கேட்க்க அதற்க்கு அவர் எல்லோரும் நல்லா இருக்கனும் என்று கேட்க்க உடனே பின்வருமாறு உரைத்தார் மகத்தான அகத்திய மஹரிஷி)

அகத்திய மஹரிஷி : அப்பனே இவை என்றுகூற இதைத்தான் கேட்க வேண்டுமே தவிர தன்பிள்ளைகள் , தன் இல்லங்கள், தன் சொந்த பந்தங்கள் இவை எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம் பின் கேட்க்க்கூடாது என்பேன். அவ்வாறு கேட்டாலும் இறைவன் செய்ய மாட்டான். அப்பனே இறைவனே நீ என்று நீ என்று கூட இறைவனே அனைத்தும் உந்தனுக்கே தெரியும் என்று பின் நல்முறைகளாக கேட்டு விட்டால் அனைத்தும் தருவான். ஆனாலும் அறியாத முட்டாள்கள் எதை எதையோ கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

 ===============================================================

No comments:

Post a Comment