*எந்தை அகத்திய பிரம்ம ரிஷி நமச்சிவாய வாஅழ்க*
ஆதி ஈசன் இறைவன் எழுதிய திருவாசகத்தில் உள்ள முதல் பாடலில் ஒரு வரி வரும்
*நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான்*
இந்த வரிக்கு விளக்கம் புரிய வேண்டும் எனில் இறைவன் அருள் செரிந்து உள்ள இந்த வீடுயோ பதிவை பார்க்கவும்
(நன்றி பரமசிவம் ஐயா, மதுரை)
*இந்த தீபம் மாயவரம் அருகில் சிவாலயம் ஒன்றில் அட்டவீராட்டம் தளத்தில் ஏற்றும் பொழுது பூஜை இறுதி நிலையில் இவ்வாறு தொடர்ந்து ஒளி ஆற்றல்கள் பல்வேறு வர்ணஜாலங்களை நிகழ்த்தியது இதில் எந்தவித கிராபிக்ஸ் ஒர்க் இல்லை அனைத்தும் இறை அருளின் வெளிப்பாடு இதை நமது அன்பர் சாதாரணமாக கணித்து வீடியோ எடுத்தது. *
எந்தை அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
சில உண்மைகளை கொடுத்து இறைவன் இருக்கின்றான் என்பதை தெரிவி போதுமானது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment