எந்தை அகத்திய பிரம்ம ரிஷி வாஅழ்க
அகத்திய பிரம்ம ரிஷி அருளால் , சித்தன் அருள் தளத்தில் 300+ நாடி வாக்குகளில் உள்ள புண்ணியம் என்ற வரிகளை மட்டும் எடுத்து அது தொடர்பான வாக்குகளை தொகுத்த ஒரு பதிவு இந்த பதிவு. நாடி அருளாளர் அகத்திய பிரம்ம ரிஷி மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் சொல்ல இயலாத, படாத கஷ்டங்கள் பட்டு, நம் பாரத தேசத்தில் உள்ள பல ஆலயங்களுக்கும் சென்று உணவு, தூக்கத்தை தொலைத்து அகத்திய பிரம்ம ரிஷி அருளால் வெளி இட்ட மகத்தான மனித குலத்தையே உயரத்தும் நாடி வாக்குகள் இந்த வாக்குகள். * புண்ணியம்* என்ற புரிதல்களை தலைகீழாக இந்த வேலை மாற்றியது என்பதே உண்மை.
இது நம் அனைவர் வாழ்விலும் மிக முக்கிய பதிவு.
அனைவரும் படித்து புண்ணியங்கள் பல செய்து இறை அருள் பெறுக.
—————————————-
புண்ணியம்! புண்ணியம்!! புண்ணியம்!!!
சித்தன் அருள் - 1016 - அன்புடன் அகத்தியர் - சுருளிமலையில் பொதுவாக்கு!
அறம் செய்ய விரும்பு தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்து அ என்றால் அறம் அப்பனே! அறம்என்றால் தர்மம் நல்வழிகளில் யார் தர்மம் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு இறைவன் நிச்சயம்காட்சி தருவான்! அது வேண்டும் இது வேண்டும் என்று பலனை எதிர்பாராமல் எவரொருவர் தர்மகாரியங்களில் ஈடுபட்டு புண்ணியம் நல் முறையாக செய்து வருகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம்இறை தரிசனம் உண்டு அப்பனே!
சித்தன் அருள் - 1020 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு!
பல பிறவிகளில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே என் பெயரை ( அகத்திய பிரம்ம ரிஷி ) உச்சரிக்க முடியும் என்னை வணங்கவும் முடியும்.
சித்தன் அருள் -1024 - அன்புடன் அகத்தியர் - முருகப்பெருமானின் அருள்வாக்கு!
உண்மைகளை நினைக்கும்பொழுது நல் முறையாய் புண்ணியம் செய்பவர்களுக்கு மட்டுமேஇவ்வுலகத்தில் இனி இடமுண்டு. அதனால் தான் சொல்கின்றேன் ஒவ்வொருவரும் சிறுபுண்ணியமாவது தர்மங்கள் செய்திருந்தால் மட்டுமே இறைவன் தேடி வருவான்.
புண்ணியங்கள் பெற்று பெற்று நல் முறையாக எங்களை வணங்குபவர்களை முதலில் யாங்கள்புண்ணியம் தேட வைப்போம் புண்ணியம் தேடி தேடி அலைந்து திரிந்தால் யாங்கள் காட்சிஅளிப்போம் இக்கலியுகத்தில்.
இறைவன் என்றெல்லாம் திரிகின்றார்கள் மனிதர்கள் இறைவன் இறைவன் என்றெல்லாம் திரிகின்றபோது அவரவர் செய்த புண்ணிய பாவங்கள் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் அவர்களேமனதில் நினைத்து.
அப்பொழுதுதான் நல் முறையாக அப்பனே தவறு செய்துவிட்டேன் என்று திருந்தி விட்டால் நல்முறையாக ஆசிகள் என்னுடைய ஆசிகள் ஆனாலும் பின் பல புண்ணியங்கள் நல் முறைகளாய்செய்யும் பொழுது அவன் தன் கர்மத்தை அவனே விலக்கிக் கொள்கின்றான். என்பேன்.…
சித்தன் அருள் - 1027 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை - ஆட்சி எங்களுடையதே!22/8/2021 ஆவணி அவிட்டம் பௌர்ணமி அன்று குருநாதர் அகத்தியர் திருவண்ணாமலைதிருத்தலத்தைப்பற்றி உரைத்த பொது வாக்கு. ரைத்த இடம். அம்மணி அம்மாள் ஜீவசமாதி. திருவண்ணாமலை.
ஆதி அண்ணாமலையை மனதில் துதித்து செப்புகின்றேன் அகத்தியன்!
அப்பனே நல் முறையாக, நல் முறைகள் ஆகவே இவ்விடத்தில் பலப்பல புண்ணியங்கள். நல்முறைகள் ஆகவே (புண்ணியங்கள்) செய்தவன் தான் அண்ணாமலையை கிரிவலம் வர முடியும்நல் முறைகள் ஆகவே.
நல் முறை களாகவே வலம் வந்தாலே போதும் கர்மாக்கள் தொலையும்.
கர்மாக்கள் தொலைந்து புண்ணியங்கள் பெருகும் புண்ணியங்கள் பெருகும் பொழுது அனைத்தும்நிறைவேறும் என்பேன்.
சித்தன் அருள் - 1028 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர்ஆலயம்!
24/8/2021 அன்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் பற்றிய குருநாதர்அகத்தியர் உரைத்த பொது வாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் . பள்ளசூளகரை. மல்லாபுரம், ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி.
எதனை எதனையோ திரும்பவும் திரும்பவும் வந்து பின் திருத்தலங்களை(புதிய கோயில்கள்) உருவாக்குகின்றான்.
ஏன்? உருவாக்குகின்றான்?
அதன்மூலம் வருவாய் ஈட்டி அவன் தன் பிள்ளைகளுக்கு பின் பின் எவ்வாறு என்பதை உணர்ந்துஇதனையே செய்துகொண்டு இருக்க அவன் தனக்கு எவ்வாறு லாபம் லாபங்களாக புண்ணியங்கள்சேரும்???
பல திருத்தலங்கள் பல அதிசயங்கள். பின் பல யுகத்திலும் வாழ்ந்த கோயில்களை யான் நல்முறைகளாக எடுத்துரைக்கின்றேன் .
அதன்படி பின் நல் முறைகளாக நல் முறையாகவே அங்கு அமர்ந்து தியானங்கள் செய்யவே பலபலப்பல பிறவிகளில் செய்த கர்மாக்கள் அழியும் என்பேன்.
கர்மாக்கள் அழிந்து புண்ணிய பலன்கள் மேலோங்கி அனைத்தும் நடக்கும் என்பேன்.
இங்கு வந்து செல்பவர்கள் பின் ஒரு பொழுதும் தாழ்ந்து விடமாட்டார்கள் என்பேன்.
உயர்ந்த அளவிற்கு எவ்வளவு உயரம் உயரத்தான் செய்வான் இங்கு இருக்கும் சிவன் என்பேன்.
உலகம் பின் ஆன்மீக பூமியாக மாறட்டும் இன்னும்.
ஆனாலும் ஆன்மீகம் ஆன்மீகம் என்று சொல்லுகிறார்களே, ஆனாலும் பின்பற்றுவதுமில்லை.எதனைஎதனையோ ஆன்மிகம் என்றால் ஆண் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது பின் எவன்ஒருவன் நல் முறைகளாக எதனை என்றும் கூறாமலே இறைவனிடத்தில் சரணடைந்து பின் பிரம்மமுகூர்த்தத்தில் நல் முறைகளாக நல் முறைகள் ஆகவே மனதில் இறைவனை நினைத்துக்கொண்டுநல் முறைகளாக பின் அனைத்தும் எவை எவை என்று அதிகாலையில் பல உயிரினங்களுக்கு உணவுஅளித்து தானும் உணவு உண்டு பின் நல் முறைகளாக தன் சேவைகள் செய்ய பின் இரவில் உறங்கும்முன் பொழுதும் நல் முறைகளாக பல உயிரினங்களுக்கு சேவை செய்து தானும் உண்டு பின்உறங்கினால் அப்பனே புண்ணியம் சேர்த்து கொண்டே போகலாம் என்பேன்.ஆனாலும் இதனையாரும் செய்வதில்லை என்பேன்.
எதனால் எவை என்று இதனால் துன்பம் வருகின்றது தானுண்டு தானே எண்ணம் உண்டுஎன்றெல்லாம் கூட பிறக்கின்றான் இறக்கின்றான் இதன் நடுவே எவை எவையெல்லாம்செய்கின்றான் என்பதையும் கூட மனிதனால் பின் உணர முடிவதே இல்லை.
சித்தன் அருள் - 1030 - அன்புடன் அகத்தியர் - சிவன் கோயில், பாக்கம் - பொதுவாக்கு!
குருநாதர் அகத்தியர் பாக்கம் சிவன் கோயில் பற்றிய பொது வாக்கு.
வாக்குரைத்த இடம். பாக்கம் பாளையம். சிவன் கோயில்,
அணைகட்டு தாலுகா. வேலூர் மாவட்டம்.
இன்பம் வரும் பொழுது ஆடி விட்டு துன்பம் வரும் பொழுது துன்பம் வரும் பொழுது தான்இறைவனிடத்தில் நாடிச் செல்கின்றார்கள் அதனால்தான் முதலில் இன்பம் கொடுப்பான் இறைவன்அப்பொழுது நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பேன்.
அத் இன்பத்திலும்தாழ்வான மனது இல்லாமல் நல்ல எண்ணங்களுடன் புண்ணியங்களை செய்தால்துன்ப காலத்தில் இன்பமாகவே மாறிவிடும் என்பேன்.
ஒன்றை கூறுகின்றேன் குறிப்பாக குறிப்பாக மனிதர்கள் கர்மத்தை தேடிக் கொள்வதில் வல்லவர்கள்என்பேன் ஏனென்றால் கர்மா அதிவிரைவில் அழைத்து சென்றுவிடும் ஆனாலும் புண்ணியங்கள்செய்வதற்கும் மனம் வராது என்பேன்.
அப்பனே அம்மையே யான் அனுப்புகின்றேன் மனிதர்களை நல் முறையாக நல் முறைகள் ஆகவேஇனிமேலும் புண்ணியங்கள் செய்தால்தான் மனிதனால் பிழைக்க முடியும் என்பேன்.
ஒரு ஈசனின் தளம் (ஆலயம்) அமைப்பது சாதாரண காரியமல்ல பல புண்ணியங்கள் பெற்றுஇருந்தால் மட்டுமே நல் முறையாக அமைக்க முடியும் அப்பனே அம்மையே நீங்கள் புண்ணியம்செய்தவர்கள்.
சித்தன் அருள் - 1034 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலையப்பர் தரிசனம்!
ஓதிமலையப்பன் தரிசனம் - குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு, மதுரை.
அப்பனே நல் முறையாக இப்பொழுதும் கூட கந்தன் அங்கு சுற்றித் திரிகிறான் என்பேன் நல்முறையாக அமர்கிறான் என்பேன் அவனுக்குப் பிடித்த இடம் அங்கே இருக்கின்றது அங்கே சென்றுஅவன் அமர்ந்த இடத்தில் அமர உங்களுக்கும் அந்த புண்ணியம் கிடைக்கும் என்பேன். அடுத்தவாக்கில் அந்த இடத்தைப் பற்றி கூறுகின்றேன் அப்பனே நல் முறைகளாக யானே சொல்வேன்பொறுத்திருக.
அப்பனை இவ்வாறு எவ்வாறு இறைவன் எப்பொழுது வருவான் என்பது சீராக கவனித்து அங்குசென்றால் பின் அவர்களும் பார்த்துவிட கர்மாக்கள் நீங்கும் என்பேன். ஆனால் மனிதனுக்கு இதுபுரியாமல் போய்விட்டது என்பேன். ஆனாலும் புண்ணிய செயல்கள் செய்யும் காரணத்தால்தானாகவே அதுபோன்று அமைவதும் உண்டு என்பேன்.
சித்தன் அருள் - 1037 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர்ஆலயம்!
15/9/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு! வாக்குரைத்த இடம். ஸ்ரீதிருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், சித்தருகாவூர் கிராமம், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.
பழைய திருத்தலங்களில் அப்பனே பல அற்புத சக்திகள் உள்ளன என்பேன் அங்கு சென்றால்தான்மட்டுமே கலியுகத்தில் மனிதன் பிழைத்துக் கொள்வான் என்பேன்.
ஆனாலும் இத்திருத்தலமும் அதில் ஒன்று என்பேன்.
நல் முறைகளாக விளக்கங்கள் அப்பனே புண்ணியங்கள் எவை என்று செய்ய அப்பனே நல்முறைகள் ஆகவே இங்கு வணங்கி செல்பவர்கள் நிச்சயம் தொழில் அமைப்பார்கள் என்பேன்தொழிலில் சிறந்து விளங்குவார்கள் என்பேன்.
சுயதொழில் நல் முறையாக செய்வார்கள் என்பேன். இதுதான் சிறப்பு என்பேன்.
சுயதொழில் செய்பவர்கள் நல் முறையாக இங்கே பின் ஒரு மண்டலம்(48நாட்கள்) நல் முறைகளாகஇவனை வணங்கி பாடி துதித்து பின் சிவ புராணத்தைப் பாடி நல் முறைகள் ஆகவே தீபம் ஏற்றிஅனுதினமும் அப்பனே நல் முறைகள் ஆகவே அரை மண்டலம்(24நாட்கள்) அதன் உரையேஇருபத்தி நான்கு மனிதர்களுக்கு அனுதினமும் உணவை தானம் அளித்து நல் முறைகளாக சென்றுவிட்டால் பின் ஒரு மண்டலம் கழித்து உயர்வுகள் வரும் என்பேன். இதுதான் இத்தலத்தின் அதிசிறப்பு என்பேன்.
சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி!
20/10/21 பௌர்ணமி அன்று ஆதி சித்தன் சிவன் உரைத்த பொதுவாக்கு. இடம்: கங்கைகரைகாசி.
என் தலத்திற்கு கூட வருவீராகினால்
அண்ணாமலையை நோக்குக அண்ணாமலையை நோக்குக.
நடராசன் தில்லையில் பார்க்க கோடி புண்ணியம் திருவையாறில் என்னைப்பார்க்க கோடிபுண்ணியம் கோடி புண்ணியம் கைலாயத்தில்.
சித்தன் அருள் -
1046-அகத்தியப்பெருமானின்அருள்வாக்குடன் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
"ஒரு மனிதன் சேர்த்துக்கொள்ள நினைப்பது, புண்ணியமா! லோகாயாதமா! என அவன் தீர்மானிக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. தொடங்கிவிட்ட எம் குருநாதர் முருகப்பெருமானின்அரசாட்ச்சியில், அவரவருக்கான ஆசி, இதன் அடிப்படையில் அமையும். ஆத்மாவை மொண்டுநிற்கும் இவ்வுடல், அவனை சரணடைவதே ஞானத்துக்கு எளிய வழி!"
சித்தன் அருள் - 1047 - அன்புடன் அகத்தியர் - காசியில் நாடியும், குருநாதரும்!
20/10/2021 பவுர்ணமியன்று காசியில் நடந்த மகா ருத்ர அபிஷேகம் மற்றும் ஜீவநாடி பூஜை பற்றியதொகுப்பு.
இன்றளவும் அப்பனே யானும் லோபமுத்ரா தேவியும் நல் முறைகளாக கங்கா ஆர்த்தியை கூடபார்த்துக் கொண்டே இருக்கின்றோம். நலமாகவே அப்பனே நீங்களும் கங்கா ஆர்த்தியைபாருங்கள் புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அப்பனே ஒவ்வொருவருக்கும் பணத்திற்கு மீதே மோகங்கள் கொண்டு போய்க் கொண்டுஇருக்கின்றார்கள் .
ஆனாலும் அப்பனே பணம் ஒரு விஷயமே இல்லை என்பேன்.
என்னுடைய ஆசிகளே முக்கியம் என்பேன்
ஆனால் பணம் வரும் போகும் அப்பனே! என்னுடைய ஆசிகள் உலகத்தில் பெறுவதற்கு மிகவும்கஷ்டமப்பா.
கஷ்டமப்பா ஆனாலும் எவ்வகையான ஏழேழு பல பிறவிகள் எடுத்து புண்ணியம் செய்தால் தான்அப்பனே என்னுடைய ஆசிகள் கிட்டும்.
அப்பனே இன்றளவும் நல் முறையாக அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகளப்பா.
சித்தன் அருள் - 1050 - அன்புடன் அகத்தியர் - முக்திநாத்/பசுபதிநாத்!
கர்மா புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல விடாது என்பேன்.
பின் கர்மா இதனையும் அறிந்து பின் இறைவனை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்துவிட்டால் அக் கர்மாக்களை இறைவன் ஏற்றுக்கொள்வான்.
அவர்களுக்கு நல்நேரம் இறைவனே கொடுப்பான்.
ஆனாலும் கர்மா விதிப்படி பின் கர்மா கர்மா என்றெல்லாம் இருக்கின்றார்களே மனிதர்கள் பின்எப்படி செல்லும்??
உதவும் குணம் இல்லை
தவறான எண்ணங்கள், போட்டி பொறாமைகள் இதுதான் மனிதனிடம் மிஞ்சி காணப்படுகின்றது.
இவ்வாறு இருக்க மனிதன் எவ்வாறு? நலமாக வாழ்வான்?
என் மகள் லட்சுமியின் அருள் இருந்தால் மட்டும் போதுமானது நீங்கள் பணத்தைத் தேடி தேடி ஓடிஓடி போக தேவையில்லை. வரும் என்பேன் உங்களை தேடி.
அதுவும் பல புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும் இங்கு வருவதற்கும்.
ஆனாலும் என் பிள்ளை லட்சுமியே இங்கு மனம் வைத்து அனுமதி தந்து வர வைத்தால் தான் உண்டுஎன்பேன்.
இங்கு வந்திருக்கும் அனைவரும் புண்ணியம் செய்தவர்களே.
சித்தன் அருள் - 1056 - அன்புடன் அகத்தியர் - கந்தன் வாக்கு!
வாக்குரைத்த ஸ்தலம். மாதேஸ்வரன் மலை கர்நாடகா.
யானும் பார்த்தேன் சென்றேன். சித்திர குப்தனிடம்
பாவங்கள் பெரிதாக இருக்கின்றதா? புண்ணியங்கள் பெரிதாக இருக்கின்றதா? மனிதர்களிடத்தில்என்று கேட்டேன் சித்ரகுப்தனிடம்.
சித்திரகுப்தனோ
அன்பான மகனே பாவங்கள் தான் முக்கால் பங்கு இருக்கின்றது கால் பங்கு தான் புண்ணியம்மனிதர்கள் அதிலும் கால்பங்கு கூட இப்போது குறைந்து விட்டதே எவ்வாறு? என்று கூறினான்.
யானும் சொன்னேன் என் தந்தையிடம் இவ்வாறு மனிதர்கள் இருக்கின்றார்களே
இதற்கு நீ என்ன செய்யப் போகிறாய்? என்று.
திருந்தப் போவதாக இல்லை சித்தர்கள் பல ஞானியர்கள் பலப்பல ஞானியர்கள் வந்து இப்படித்தான்வாழ வேண்டும் என்பதை கூட குறிக்கோள் ஆகவே நல்லெண்ணத்தோடே பின் சொல்லிவிட்டுசென்றிருக்கின்றார்கள் ஆனாலும் மனிதன் அதையெல்லாம் ஏற்கவில்லை.
நிச்சயமாய் தண்டனைகள் மூலமாகத்தான் இதனை கொடுத்து நல்வழி படுத்த முடியும் என்றநிலைமைக்கு வந்துவிட்டான் என் தந்தையவன்.
மாற்றிக்கொள்ளுங்கள்.
மாறா விடில் நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் யானும் இனிமேலும் சொல்ல மாட்டேன்.
சித்தன் அருள் - 1060 - அன்புடன் அகத்தியர் - குருநாதர் வாக்கு!
25/12/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு !
அப்பனே என் பக்தர்கள் ஒவ்வொருவரும் நன்மைகள் செய்ய வேண்டும் என்பேன்.
அப்பனே பல மனிதர்களை இவ்வாறுதான் வாழ வேண்டும் என்பதைக்கூட பின் கற்று பின் நல்முறையாக செப்பினால் அப் புண்ணியம் சாரும் என்பேன். அப்பனே.
இதனையும் நன்கு தெரிவித்திடுக.
யான் புண்ணிய பாதைக்கு அழைத்துச் செல்வேன்.
புண்ணியப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பொழுது பின் அப் புண்ணியமே உங்களைப் பார்த்துக்கொள்ளும் என்பேன்.
அதற்கும் சில வழிமுறைகள் உண்டு உண்டு உண்டு வருங்காலங்களில் செப்புகிறேன் அப்பனே.
அதனால் கோபம் கொள்ளாதே! அப்பனே. கோபம் கொள்ளாதே என்பேன்.
அப்பனே இதனையும் என்று பிறர்பொருளை அடையாதே! அடையாதே!
பொய் கூறாதே! அப்பனே நல்லோர்கள் வாழவேண்டும் தம் போல் பிறரை எண்ண வேண்டும். எந்தனது வாக்கை நிச்சயமாய் என்னை பின்பற்றுபவர்கள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். எப்பொழுதும். நிச்சயமாய் கோபம் வருதல் அவசியம் இல்லை .
அவசியமும் இருக்கக்கூடாது என்பேன்.
அப்பனே எங்களிடத்தில் வருபவர்களை அப்பனே புண்ணியங்கள் செய்ய வைப்போம். அவ்புண்ணியத்தின் மூலம் அப்பனே வாழ்க்கையை கடந்து கடந்து மேன்மையான நிலைகளைபெறுவீர்கள் என்பேன்.
ஒவ்வொருவருக்கும் அப்பனே புண்ணியங்கள் மிகுந்த காணப்பட்டால் அப்பனே யானே அழைத்துஅவன் புண்ணியங்களை யானே செப்புவேன் அப்பனே. அதுதான் உண்மையப்பா.
அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அகத்தியனை அப்பனே அகத்தியனை வணங்குபவர்களும்புண்ணியம் செய்திருக்க வேண்டும் அப்பனே.
அப்பனே சித்தர்களை நீங்கள் தேட அவசியமில்லை.
அப்பனே யாங்களே தேடி வருவோம் நல்லோர்களை பார்த்து அனைத்தும் செய்வோம் அப்பனே.
இவைதன் இவ்வுலகத்தில் அப்பனே நல்லதைச் செய்ய யாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம்.
அதனால் அப்பனே நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை கூட நீங்கள் யோசித்து விட்டால்அப்பனே ஓர் மடங்கு அப்பனே நீங்கள் எடுத்து வைத்தால் உண்மை நிலைக்கு யாங்கள் நூறுமடங்கு அப்பனே அழைத்துச் செல்வோம் புண்ணியத்தையும் தேடி தருவோம் அப்பனே.
அன்பாக வாழ்ந்திட்டு அப்பனே நல் முறையாக நல்லோர்க்கு இன்னும் இப்படித்தான் வாழவேண்டும்அப்பனே சில சில உயிர்களை பின் கொல்லக்கூடாது.
அப்பனே நெறியை பயன்படுத்த வேண்டும் ஒழுக்கங்களோடு வாழ வேண்டும் என்றெல்லாம் அப்பனேசொல்லித்தாருங்கள் அப்பனே ஒரு கூட்டமாகவே இருந்து.
இதனால் என்னுடைய, சித்தர்களுடைய, ஆசிகளும் கிடைக்கப் பெற்று அதனாலும் புண்ணியங்கள்ஏற்படும் என்பேன் அப்பனே.
சித்தன் அருள் - 1063 - அன்புடன் அகத்தியர் - சுசீந்திரம் ஸ்தாணுமலையான்!
வாக்குரைத்த ஸ்தலம். சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில்.
நீங்களும் எந்தன் பெயரைச் சொல்ல அருகதை வேண்டும் அருகதை எவ்வாறு என்பதையும் கூடஅருகதை யுடன் தகுந்தாற்போல் புண்ணியங்கள் தேவை.
இவ்வுலகில் இதனையும் என்று கூற இன்னும் இதனால்தான் புண்ணியம் செய்து கொள்என்பதெல்லாம் யாங்கள் சித்தர்கள் சொல்லிக்கொண்டே தான் வருகின்றோம்.
இதனையும் என்று கூற நீங்கள் செய்த புண்ணியங்கள் பின் நிச்சயமாய் திருத்தலத்திற்கு பின்இங்குள்ள சக்திகள் எவ்வாறு என்பதைக்கூட பின் விநாயகப் பெருமான் முருகன் பின் இன்னும் கூடபைரவன் இவை என்று கூற அனைத்து தெய்வங்களும் சேர்ந்து அழைக்கும்.
ஆனாலும் மூலன் (திருமூலர்) கூற்றுப்படி ஒன்றே தெய்வம் ஒன்றே.
ஒரு சிலருக்கே இறைவன் இத்தகுதியில் படைத்தவாறு இங்கு அழைப்பான் என்பேன்.
ஆனாலும் இதனையும் என்று கூற அறிந்து இங்கு வந்து பின் தியானங்கள் செய்தால் அப்பனேமறைமுகமாக சில சக்திகள் ஏற்படும் என்பேன்.
கிரகங்களும் இங்கேதான் வந்து வழிபட்டு தன் குறைகளை நீக்கிக் கொண்டு கிரகங்களில் பலமடங்கு புண்ணியங்கள் பெற்று விட்டது இதனால் தாம் தம் உயர்விற்கும் சகல தோஷங்களும்எவ்வாறு நின்று நின்று அனைத்து தெய்வங்களின் ஆசிகளும் அருள்களும் அரசிகளாக உண்டாக்கும்என்பேன். இங்கும் கூட
சித்தன் அருள் - 1065 - அன்புடன் அகத்தியர் - திருச்செந்தூர் அழகன் வாக்கு!
31/12/2021 அன்று கந்தன் உரைத்த பொதுவாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம். திருச்செந்தூர் செந்தில் கோட்டம்.
உண்மை என்பதை கூட கர்மத்தால் வந்த வினையை கர்மத்தால் அழிக்க முடியும். என்பதுதான்நிச்சயமான உண்மை.
புண்ணியங்கள் செய்யடா செய்தாலே போகும் என்பது உண்மை தான்.
சித்தன் அருள் - 1066 - அன்புடன் அகத்தியர் - மௌனகுரு ரெட்டி ஜீவசமாதி வாக்கு!
சமீபத்தில் குருநாதர் அகத்தியர் மௌனகுரு ரெட்டி சித்தர் சுவாமிகள் ஜீவ சமாதியில் உரைத்தபொது வாக்கு
ஒவ்வொருவரும் அப்பனே எண்ணிப்பாருங்கள் புண்ணியம் எவ்வளவு செய்தோம் என்று அப்பனே.
நல் முறைகளாக சில சேவைகள் நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன் அதை செய்யாமல் நேரடியாகஇறைவனிடம் வந்து இது தா அது தா என்று கேட்டாள் இறைவன் கொடுப்பானா என்ன நிச்சயமாய்கொடுக்கமாட்டான் என்பேன் ஆனால் புண்ணியத்தை நீங்கள் செய்தால் இறைவன் எவ்வாறுஎன்பதும்கூட உன்னையே தேடி வந்துவிடுவான் என்பேன்.
அதனால் அனைவரும் நல் முறைகளாக ஜீவராசிகளுக்கு உணவு நிச்சயமாய் அனுதினமும் கொடுக்கவேண்டும் என்பேன் இதையாவது நீங்கள் செய்கிறீர்களா என்று பார்ப்போம்.
அப்பனே புண்ணியம் செய்திடு ! அப்பனே புண்ணியம் தான் வாழ்க்கையை பாதுகாக்கும் என்பேன்.
ஒரு யானை சென்று கொண்டு இருந்ததாம் ! அதன் பின்னால் என்ன வரும்? நீங்கள் சொல்லுங்கள்பார்ப்போம்?
அப்பனே சொல்கின்றேன் பின்னால் நிழல்தான் செல்லும் என்பேன்.
அப்பனே இது போலத்தான் வாழ்க்கை அப்பனே உங்கள் பாவ புண்ணியங்களே உங்களை பின்தொடர்ந்து வரும் என்பேன். கடை நாள் வரையிலும் பாவம் செய்திருந்தால் அதற்குரியதண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் புண்ணியம் செய்திருந்தால் அப்பனே அதற்குரிய பலன்புண்ணியங்கள் பெற்றிருக்க நல் முறையாகவே மேல்நோக்கி அழைத்துச் செல்லும் என்பேன்இதனால்தான் அப்பனே பாவ புண்ணியங்கள் நிழல்போல் தொடர்ந்துவரும் என்பேன்.
அப்பனே இவைதனை உணர நல்லவையே என்று நினைத்திருக.
ஒரு யானை சென்று கொண்டு இருந்ததாம் ! அதன் பின்னால் என்ன வரும்? நீங்கள் சொல்லுங்கள்பார்ப்போம்?
அப்பனே சொல்கின்றேன் பின்னால் நிழல்தான் செல்லும் என்பேன்.
அப்பனே இது போலத்தான் வாழ்க்கை அப்பனே உங்கள் பாவ புண்ணியங்களே உங்களை பின்தொடர்ந்து வரும் என்பேன். கடை நாள் வரையிலும் பாவம் செய்திருந்தால் அதற்குரியதண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் புண்ணியம் செய்திருந்தால் அப்பனே அதற்குரிய பலன்புண்ணியங்கள் பெற்றிருக்க நல் முறையாகவே மேல்நோக்கி அழைத்துச் செல்லும் என்பேன்இதனால்தான் அப்பனே பாவ புண்ணியங்கள் நிழல்போல் தொடர்ந்துவரும் என்பேன்.
அப்பனே இவைதனை உணர நல்லவையே என்று நினைத்திருக.
கர்மாக்கள் இறைவனால் நீக்கமுடியும் என்பேன்.
புண்ணியத்தை நீக்கமுடியாது என்பேன்.
அதனால் புண்ணியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
புண்ணியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
புண்ணியத்தை சேர்த்துக் கொண்டால்
இறைவனாலயே ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.
வரும் காலங்களில் நிச்சயமாய் ஈசனே எழுவான் என்பேன் அங்கங்கே ஆசிர்வாதங்கள் கொடுத்துபுண்ணிய பூமியாக இனிமேலும் மாற்றுவான் என்பேன்.
யாங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்.
புண்ணியங்கள் செய் புண்ணியங்கள் செய் என்று.
ஆனால் மனிதனோ யாங்கள் கர்மங்கள் செய்வோம் கர்மங்கள் செய்வோம் என்று தான் போய்க்கொண்டு இருக்கின்றான்.
மனிதன் மூலமாகத்தான் கஷ்டங்கள் வருகின்றது என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்.
தாங்கள் தங்கள் எவ்வாறு? இப்பொழுது நிலைமையில் இருக்கின்றீர்களோ? இவ் நிலைமைக்கும்நீங்கள் தான் காரணம் என்பேன்.
இறைவனை குறை கூறாதீர்கள் எப்பொழுதும் கூட.
அப்பனே நிலைமையும் மாறும் இவ் நிலைமை மாறுவதற்கு புண்ணியங்கள் தான் அவசியம்.
அவை எவ்வாறு என்று கூட மனிதனுக்கு தெரியும் அதை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்பேன்கொள்ளுங்கள் என்பேன் அப்பனே அப்பொழுது கூட இறைவன் உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடுவான் இதுதானப்பா உண்மை.
புண்ணியங்கள் தேடிச் சென்றால் அப்பனே புண்ணியங்களை தேட தேட இறைவனே உந்தனக்கும்நல்லருள்கள் கொடுத்து மீண்டும் ஒர் முறை இறைவனே பிறப்பிப்பான் இதுதான் உண்மை.
அப்பனே இவ்வாறு புண்ணியத்திற்கேற்ப பலனுக்கு ஏற்ப இறைவனே தரிசனம் கொடுத்து அல்லதுமாறுபாடாக மாறுவேடம் ஆக வந்து உந்தனக்கு என்ன தேவை? என்று கேட்பான். அப்பொழுது கூடநல் முறைகளாக இறைவனே போதுமென்று புண்ணிய ஆத்மாக்கள் சொல்லும்.
சொல்லும்பொழுது ஆனாலும் இவனை வைத்து நல் முறையாக இவ்வுலகத்தை மாற்றலாம் என்றுஎண்ணி இறைவன் சந்தோசபட்டு அடுத்த பிறவி கொடுப்பான் என்பேன்.
குருநாதரே முன்னோர்கள் வழிபாடு குறித்து கூறுங்கள்?
அப்பனே முன்னோர்களின் நல் முறைகளாகவே எவ்வாறு என்பதையும் கூட முன்னோர்களின் ஆசிபெறுவது பற்றி கூறுகின்றேன். அப்பனே
அப்பனே பௌர்ணமி அமாவாசை திதிகளில் முன்னோர்களுக்கு நல் முறைகளாக வணங்கி வணங்கிஅப்பனே பல புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்பேன்.
இயலாதவர்களுக்கு உணவளிக்க வேண்டும் அவர்கள் பிழைப்பதை நினைத்து நல் முறைகளாக.
குருவே குடும்பத்தில் முன்னோர்கள் அவர்கள் மறைந்த தினத்தில் வழிபாடு வருடத்திற்கு ஒரு முறைசெய்து வருகிறோம் இது சரியானதா??
அப்பனே எவ்வாறு என்பதையும் கூட கூர்ந்து கவனித்துப் பார்த்தால் அப்பனே புண்ணிய ஆன்மாஇறைவனே ஏற்படுத்துவான் என்பேன். அவ் ஆன்மா நல் முறைகளாக மற்றொரு இடத்தில் பிறக்கும்என்பேன் இவை போன்று செய்தால் அவ் நல் புண்ணியங்களும் உங்களைச் சேரும் என்பேன். இதுசரியானதே என்பேன்.
சித்தன் அருள் - 1068 - அன்புடன் அகத்தியர் - மதுரை சக்தி மாரியம்மன் கோவிலில் வாக்கு!
வாக்குரைத்த ஸ்தலம். அகத்தியர் சன்னதி மாரியம்மன் கோயில் . பசுமலை. மதுரை.
எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் விதியையே என்னால் மாற்ற முடியும் அளவிற்கு கூட தகுதிகள்இருக்கின்றது.
அதனால் நல் முறைகள் ஆகவே அவ் விதியை ஆனால் யான் தகுதியானவர்களுக்கே வழங்குவேன்என்பேன்.
எதனால்?? அவ் தகுதி நீங்கள்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
புண்ணியங்கள் பல புண்ணியங்கள் பல தர்ம காரியங்கள் செய்து வந்தால் பின் மாற்றுவேன் யான்பிரம்மனிடத்தில் முறையிட்டு கூட.
சித்தன் அருள் - 1069 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமானுடன் ஒரு அடியவரின்அனுபவம்!
உண்மையான பக்தியும் அன்பும் தான தர்மங்களும் புண்ணியங்களும் செய்துகொண்டிருந்தால்அவர்கள் இறைவனை தேடி எங்களைத் தேடி வர அவசியமில்லை யாங்களே அவர்களைத் தேடிச்செல்வோம்.
அன்பைச் செலுத்துங்கள் !பிற உயிரையும் தன் உயிராக பாருங்கள்! தானம் தர்மங்கள் செய்யுங்கள். புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இறைவனை நீயே கதி என்று இருந்தாலும் அந்தஇறைவனே இறங்கி வருவான்.
சித்தன் அருள் - 1076 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!
அப்பனே நிச்சயம் இவ்வுலகத்தில் நல்விதமாக ஒன்றை மட்டும் சொல்கிறேன்
கர்மத்தை செய்தால் நிச்சயம் கர்மத்தை அனுபவிக்க வேண்டும்.
புண்ணியங்கள் செய்தால் அதற்குரிய பலன்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டும் அப்பனே.
நீங்கள் நேர்மையான வழியில் நடந்து கொண்டு புண்ணியத்தை சம்பாதித்துக் கொண்டால் அவ்புண்ணியத்தை யாராலும் தடுக்க முடியாது அப்பனே.
அப்பனே இவ் தேசத்திலே அப்பனே பல திருத்தலங்கள் எதற்காக?? வடிவமைத்தோம் அப்பனே
இவ் தேசத்திலே பிறந்து விட்டால் பெரும் புண்ணியமப்பா.
உங்களுக்கு நிச்சயம் அப்பனே நீங்கள் செய்த புண்ணியம் அப்பனே பலம் மிகுந்தது என்பேன்.
அப்பனே அங்கேயே ஈசன் நிச்சயம் காட்சியளிப்பது மெய்யே.
அனைத்தும் கொடுப்பான் உங்களுக்கு அப்பனே.
சித்தன் அருள் - 1078 - அன்புடன் அகத்தியர் - குருநாதருடன் ஒரு அனுபவம்!
மதுரையைச் சேர்ந்த அகத்தியர் அடியவர் ஒருவர் தன்னலம் பாராது யாரும் நெருங்கி சேவை செய்யதயங்கும் தொழு நோயாளிகளை நன்கு பராமரித்து உணவு வழங்கி தேவையானவற்றை அனைத்தும்நண்பர்கள் உதவியுடன் ஒரு குழுவாக முன் நின்று நடத்தி வந்து கொண்டிருக்கிறார் அவருக்குநம்முடைய கருணாமூர்த்தி அகத்திய பெருமான் பேருந்தில் ஒன்றாக அமர்ந்து பயணம் செய்துதிருவிளையாடல் புரிந்து ஆசீர்வாதம் செய்து சென்றார்.
அந்த அகத்திய அடியவருக்கு பின் வாக்குகளாக வந்தது யான் தானப்பா நீ செய்து வரும் புண்ணியசெயல்களைக் கண்டு மகிழ்ந்தோம். உந்தனுக்கு எம் தரிசனத்தை தர விரும்பினோம் அதன்படியேவந்தோம் ஆசிர்வாதம் தந்தோம்.
சித்தன் அருள் - 1081 - அன்புடன் அகத்தியர் - குருநாதருடன் ஒரு அனுபவம்!
அப்பனே ஓர் ஏழை இல்லாள் திருமணத்திற்கு நல் விதமாக கையேந்தினேன் உன்னிடத்தில்அப்பனே.
நீயும் தந்தாயப்பா அப்பனே அதையும் சேர்த்து விட்டேன் அப்பனே மறைமுகமாக வந்து அப்பனே. புண்ணியங்கள்!
அப்பனே யாரும் செய்ய இயலாத உதவியைக் கூட நீ செய்து கொண்டிருக்கின்றாய் அப்பனே! இதுதான் அப்பனே நல்விதமாக பின் புண்ணியம் என்பேன் அப்பனே.
இவையன்றி கூற அதனால்தான் அப்பனே இன்னும் அடிக்கடி உன்னிடத்தில் யான் வருவேன்அப்பனே.
செய்த புண்ணியங்கள் நீ செய்த புண்ணியங்கள் அப்பனே பெரும் புண்ணியமப்பா. அப்பப்பா!! அளவிட முடியாதது அப்பனே!
இன்னும் உந்தனக்கு பொருள்கள் யான் தருவேன் அப்பனே. அப்பனே மாற்றங்கள் உண்டு என்பேன்அப்பனே.
கவலைகள் இல்லை அப்பனே.
அப்பனே யான் எதைச் சொன்னாலும் அப்பனே அப்படியே ஏற்றுக்கொண்டு செய்கின்றாய் அப்பனே. ஆனாலும் அப்பனே சிறிது சோதனையும் கொடுப்பேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே அதிலும் கூட மறைந்திருந்து முருகன் பார்ப்பான் என்பேன். அப்பனே, நல்விதமாக மாற்றங்களோடு ஏற்றங்களும் உண்டு கவலைகள் இல்லை அப்பனே.
அப்பனே உண்டாயப்பா யான் சொல்லியபடியே போலவே பின் அப்பனே இவை என்று கூற
அன்றைய தினத்தில் அப்பனே பெருமாளும் அப்பனே வந்தானப்பா நல் விதமாக அப்பனேஎன்னுடைய அப்பனே திருத்தலத்திற்கே (பசுமலை) என்பேன்.
அப்பனே இவைதான் புண்ணியங்கள் என்பேன் அப்பனே அதனால்தான் அப்பனே யானும்சொன்னேன் எதனை என்று கூற பெருமாளிடத்திலே .
அப்பனே இவை என்று கூற அப்பனே *அவன் செய்த புண்ணியங்களை பார் என்று அழைத்துக்கொண்டு வந்தேன்.
ஆனாலும் நாராயணனும், அப்பனே அகத்தியா இவையெல்லாம் பல மனிதர்கள் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள் எனக்கு பல சரியான வேலைகள் இருக்கின்றது. யான்வருவதற்கில்லை என்று கூட மறுத்துவிட்டான்.
ஆனாலும் யான் சொன்னேன் நாராயணனுக்கு.
நாராயணா !!!இவை என்று கூற உந்தனுக்கு பல வழிகளிலும் பல யுகத்திலும் யான் உதவிகள்செய்து இருக்கின்றேன்.
சிறு உதவி!!! இவ் அடியேனினை நீ காண். என்றேன். ஆனாலும் கண்டுகொண்டான்!!
நீ பல மனிதர்களுக்கு எவை என்று கூற இயலாதவர்களுக்கு பின் கைவிடப்பட்டவர்களுக்கேஉதவிகள் செய்து கொண்டு இருக்கின்றாய் என்று.
யானும் நாராயணனை கையோடு அழைத்து வந்தேன். அதனால் அவந்தனும் நீ செய்த உதவிகளைபார்த்து பின் கண்ணீர் விட்டு விட்டான்.
இதனால் இவந்தன் பின் எவை என்று கூற இவந்தனிடத்தில் நிச்சயமாய் கையேந்துவேன் என்று கூடபெருமாளும் வந்துவிட்டான். அப்பனே உன் கைகளால் அவந்தனும் அருந்திவிட்டான் என்பேன்.
அப்பனே இவையன்றி கூற சேவைகளை செய்யவே அப்பனே நல் விதமாக செய்து கொண்டே இருஅப்பனே. மற்றவை அப்பனே உன் குடும்பத்தையும் யான் பார்த்துக்கொள்கின்றேன். எது தேவையோஅதை கொடுக்கின்றேன். உன் குழந்தைகளுக்கும் நல் வாழ்க்கையை அமைத்துத் தருகிறேன் உன்கடமையை சரிவர நீ செய்து வா அப்பனே.
அப்பனே நலமாக நலமாக சொல்கின்றேன் அப்பனே இவையன்றி கூற மீண்டும் பிறப்புக்கள்இல்லையப்பா. இன்னும் பல தரிசனங்கள் கொடுப்பேனப்பா.
அதுமட்டுமில்லாமல் அப்பனே கந்தன் தரிசனமும் உந்தனுக்கு நிச்சயமாய் கொடுப்பானப்பா.
அப்பனே இதனால்தான் சொல்கின்றேன் அப்பனே இவையன்றி கூற ஏதும் இயலாதவர்களுக்குஎல்லாம் மனிதர்கள் அப்பனே தம் தம் இயன்ற அளவு அப்பனே உதவிகள் செய்து வந்தால் யாங்களேஅப்பனே மனித ரூபத்தில் வந்து அப்பனே அவர்களை அணைத்துக் கொள்வோம் பாசத்தையும்காட்டுவோம் அப்பனே இது கலியுகத்தில் நிச்சயமாய் இனிமேலும் நடைபெறும் என்பேன்.
அப்பனே முருகனுக்கும் நல் விதமான அப்பனே எவை என்று கூற வரும் அமாவாசை திதிகளில்அப்பனே நல் படையல் இட்டு அப்பனே பின் முருகனுக்கும் அப்பனே உன் முன்னோர்களுக்கும்படையல் இட்டு அப்பனே சிலசில தானங்களை செய்து வா அப்பனே.
அதில் கூட வருவார்களப்பா உன் முன்னோர்கள் பின் அருந்துவார்கள் அப்பனே.
இவையன்றி கூற யான் செய்கின்றேன் அனைத்தும் கூட அப்பனே.
நல் வாக்குகள் மீண்டும் காத்துக் கொண்டிருக்கின்றது
யாங்கள் சப்தரிஷிகளும் வந்தோமப்பா. உந்தனுக்கு ஆசிர்வாதங்கள் தந்தோமப்பா
அப்பனே இவை போன்று அப்பனே எதனை என்று கூறும் அளவிற்கு கூட உண்மைதானப்பா. அப்பனே அதனால்தான் புண்ணியங்கள் செய் செய் என்றெல்லாம் மனிதர்களுக்கு அப்பனே எவைஎன்று கூற மனிதர்களுக்கு யாங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்.
அதனால் அப்பனே புண்ணியங்கள் செய்தால் அப்பனே அனைத்து தேவர்களும் அனைத்து ரிஷிமார்களும்!! ஞானியர்களும்!! அப்பனே!!
இவ்வாறு மனிதன் இருக்கின்றானா என்பதை கண்டு கொள்வார்கள் என்பது மெய்யே அப்பனே. நீயும்உணர்ந்தது மெய்யே அப்பனே.
இவையன்றி கூற அப்பனே அங்கும் ஈசனார் வந்தானப்பா நல் தரிசனங்கள் உண்டு என்பேன்ஆசிர்வாதமும் உண்டு என்பேன் உத்தரகோசமங்கையில் நல் முறையாக ஈசன் ஆசிர்வதித்துசென்றானப்பா... இனியும் நல் தரிசனங்கள் பின் ஆசீர்வாதங்கள் உண்டு என்பேன் அப்பனே.
மீண்டும் வந்து வாக்குகள் செப்புகின்றேன் ஐயனே!
சித்தன் அருள் - 1082 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் வாக்கு!
1/02/2022 அன்று தை அமாவாசை திதியில் காகபுஜண்டர் ரிஷி உரைத்த பொதுவாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம். திருவண்ணாமலை
இறைவனே நீ தான் அனைத்தும் செய்ய வேண்டும் என்று கூட விட்டு விடுங்கள் பார்ப்போம்.
அனைத்தும் செய்வானடா!!!
முட்டாள் மனிதா!!!
ஏன்?? ஏன்?? இந்தப் பிழைப்பு!!!
அமைதியாக போய் திருத்தலத்தில் போய் தர்மம் ஏந்து.
அதுவே பெரும் புண்ணியம்.
அதை விட்டுவிட்டு ஆனாலும் பாவங்கள் புண்ணியங்கள் எவ்வாறு செயல்படுகின்றது என்றுஎண்ணிப்பார்த்தால் புண்ணியங்களை கூட பாவங்கள் ஆக்குகின்றான் மனிதன்.
புனித பிறப்பில் கூட.
இதனால் கிரகங்களும் ஆட்சிகள் ஆட்சிகள் என்பதைக்கூட சொல்லிச் சென்று இதனைமென்றுகூற
யான் கணிக்காத கிரகங்களா???
யான் சொல்லாத கிரகங்களா???
ஆனால் மனிதனின் சொல்கின்றேன் கிரகங்களைப் பற்றி சொன்னால், கிரகங்களுக்கு கோபமாகிவிடும் அதனால் மனிதனின் எதனையன்றி கூற பின் சொல்கின்றேன்.
சித்தன் அருள் - 1085 - அன்புடன் அகத்தியர் - சிவகாமீஸ்வரர் சிவகாமீஸ்வரி ஆலயம், காவனூர்!
அப்பனே ஒன்றைச் சொல்கிறேன் அப்பனே இவ் தரித்திர உலகத்தில் அப்பனே ஈசன் அருளைபெற்றவர்கள் நீங்கள் புண்ணியவான்களே என்பேன் அப்பனே.
சித்தன் அருள் - 1089 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு!
மனிதன் சம்பாதிப்பதற்காகவே அப்பனே எவை என்று கூற அனைத்தும் செய்வான் என்பேன்.
பணம்தான் மூலாதாரம் என்று கூட சொல்வான் என்பேன்.
ஆனால் அப்பனே அவை இல்லை மூலாதாரம்.
மூலாதாரம் என்பது இறை பலமே என்பேன்.
இவ் இறை பலத்தைப் பெற்று விட்டால் அப்பனே அனைத்தும் நடக்கும் அனைத்தும் நிறைவேறும்என்பேன்.
அதனால் முதலில் பணத்திற்கே மரியாதை அப்பனே இப்புவியுலகில்.
பணத்தைத் தேடித் தேடி சென்றாலும் அப்பனே கிட்டாது என்பேன்.
இறை பலத்தை தேடித்தேடி சென்றால் அப்பனே அனைத்தும் கிட்டிவிடும்.
அப்பனே நல் உள்ளங்கள் கிட்டி நல் முதன்மையான பின் வழிகளில் அப்பனே இவை என்று கூறஇன்னும் மேன்மைகளைப் பெற்று அப்பனே வாழ வழி வகுப்பான் ஈசன் என்பேன்.
அதனால் அப்பனே இனிமேலும் அப்பனே பின் எவனிடம் அப்பனே எதனை கொடுக்க வேண்டும்என்பது கூட ஈசன் முடிவெடுத்து விட்டான்.
இவந்தனிடத்தில் பணம் கொடுத்தால் இவந்தன் மற்றவர்களுக்கு உதவி செய்து பலபுண்ணியங்களை இவந்தனும் பெற்று மற்றவர்களை வாழவைப்பான் என்பதற்கிணங்க யாரிடம்பொருள்கள் கொடுக்க வேண்டுமோ!!! அவனிடத்தில் மட்டுமே இனிமேலும் பொருள்கள்கொடுப்பான். மற்றவர்களிடமிருந்து எடுப்பான் என்பது மெய்யப்பா.
இவையன்றி வரும் வரும் காலங்களிலும் பார்க்கலாம் என்பேன்.
அப்பனே இவைதன் அப்பனே யாங்கள் எதனை என்று கூட மனிதர்களைப் பற்றி சரியான முறையில்தெரிந்து வைத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே.
இதனால் அப்பனே மனிதர்களிடத்தில் எவை எவை தீய எண்ணங்களோடு செயலாற்றுகின்றதோ!!! அவையெல்லாம் எடுப்போம். இவையன்றி கூற இதனையுமென்று கூற அவையெல்லாம் பின்அடியோடு அழிப்போம் என்பேன்.
இதுதான் எங்களுடைய முதல் முயற்சி.
சித்தன் அருள் - 1091 - அன்புடன் அகத்தியர் - தர்மம் உயிர் காக்கும்!
நல் முறையாக புண்ணியங்களை தேடிக்கொள்ளுங்கள் புண்ணியமே உங்களை பாதுகாக்கும்அழகாக இதனால்தானப்பா புண்ணியங்கள் செய் புண்ணியங்கள் செய் என்று கூறிக் கொண்டேஇருக்கின்றோம்.
ஒருவன் முறையாக தான தர்மங்கள் செய்து வந்தாலே போதும். அவன் இறைவனை தேடி வரஅவசியமில்லை. சித்தர்கள் யாங்கள் ஆசிர்வாதங்கள் செய்வோம். இறைவனும் அவன் மனதில் குடிகொள்வான்
உண்மையான பக்தியின் மூலம்!!!! செய்யும் நற்செயல்கள் மூலம்!!!!! துவண்டு விடாத நம்பிக்கையின்மூலம்!!!! செய்யும் புண்ணிய செயல்கள் மூலம்!!!!! வாழ்வில் எத்தகைய துன்பம் வந்தாலும்அதிலிருந்து மீண்டு விட முடியும்.
அப்பனே ஒவ்வொருவரும் இப்பூவுலகில் வரும்பொழுது அவரவர் செய்த கர்ம வினையின் பயன்ஆகவே வாழ்க்கை அமைந்துவிடுகின்றது. முடிந்தவரை பிறருடைய துன்பத்தை நீக்க நல் முறையாகஉதவி செய்திட்டு, தான தர்மங்கள் செய்து புண்ணியங்களை தேடிக்கொள்ள வேண்டும்புண்ணியங்களைச் செய்து கொண்டே இருந்தால் இறைவனே தேடி வருவானப்பா.
இதனால்தான் அப்பா சொல்கின்றோம் புண்ணியங்கள் செய் புண்ணியங்கள் செய்ய என்று எவன்ஒருவன் நல் முறையாக தான தர்மங்கள் செய்து புண்ணியங்கள் சம்பாதித்து வைக்கின்றானோ!!! அவந்தனுக்கு தக்க சமயத்தில் அந்த புண்ணியங்களே அவந்தனை காப்பாற்றும்.
அவருடைய (அகத்திய பிரம்ம ரிஷி) திருநாமத்தை உச்சரிப்பதற்கும் அவரை வணங்குவதற்கும் சிலபுண்ணியங்கள் செய்திருக்க வேண்டும் .
சித்தன் அருள் - 1093 - அன்புடன் அகத்தியர் - காசியில் அகத்தியர் வாக்கு!
1/3/2022 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு! வாக்குரைத்த ஸ்தலம் .காக்கும்சிவன் காசி.கங்கைகரை.
என் வழியில் வந்தவர்களை நான் நிச்சயமாய் பல திருத்தலங்களுக்கு பல சூட்சுமங்களைஎடுத்துரைப்பேன் என்பேன்.
என்பேன் என்பதற்கிணங்க இல்லையப்பா அதனால் என்னை நாடி வருபவர்களும் நான் நிச்சயமாய்புண்ணியத்தை சேர்க்க வைப்பேன் இனிமேலும்.
ஏனென்றால் இக்காசி தன்னில் மறைமுகமாக பலகோடி சித்தர்களும் பலரிஷி மார்களும் பலஞானியர்களும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
இப்பொழுது கூட இங்கே பின் கங்கை நீரில் நீராடிக் கொண்டு சென்றிருக்கின்றனர்.
தனால் அவர்கள் உங்களை பார்த்தாலே போதுமானது என்பேன். பல பாவங்கள் தொலைந்துவிடும்.
உணர்ந்து உணர்ந்து சொல்கின்றேன் இன்னும் பல ஆலயங்களுக்கு சென்று நல் முறையாகபுண்ணியத்தை தேடிக் கொள்ளுங்கள்.
என் மக்களே யாரும் கவலைப்பட தேவை இல்லை என்பேன்.
அகத்தியன் இருக்கின்றான்!!! அகத்தியன் இருக்கின்றான்!!! என்பதை சொல்லிக் கொண்டேஇருங்கள்.
பின் தீபங்கள் ஏற்றினாலும் உண்மை இல்லை பல புண்ணியங்கள் செய்தாலும் உண்மைஇல்லையப்பா.
ஏனென்றால் இறையருள் தான் காக்கும் அவ் இறையருளை எப்படிப் பெறுவது என்பதை கூடவாக்குகளாக சொல்கின்றேன்.
அவ் இறையருளை முதலில் பெறுங்கள் அப் பின் புண்ணியங்களை எப்படி தேர்ந்தெடுப்பதுஎன்பதை சொல்கின்றேன்.
புண்ணியங்கள் செய்திருந்தாலும் இறையருளை பெற வில்லையென்றால் அப்பனே வீணப்பா. அனைத்தும் வீணப்பா.
அதனால் முதலில் இறையருளை பெறவேண்டும் என்பதை ஒவ்வொரு வாக்காக கூறுகின்றேன்.
பின்பு புண்ணியங்கள் எப்படி செய்யலாம் என்பதையும் தெரிவிக்கின்றேன் அப்பனே.
சித்தன் அருள் - 1097 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை வாக்கு!
அகத்திய மஹரிஷி வாக்கு 14.3.2022 - வாக்கு உரைக்கப்பட்ட தலம்:- திருவண்ணாமலை
ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே எவை எவை என்று கூற அப்பனே இவ்மனிதன் அப்பனே எவ்வாறு என்பதையும் கூடநினைத்துப்பார்த்தால் அப்பனே பொய்யே. பொய்யை விரும்புகின்றான் மனிதன் என்பேன் அப்பனேஉண்மையில்லை மனிதர்கள் இடத்தில் எவை எவை என்று கூற.
அப்பனே மிக உயரந்த புண்ணியம் எதுவென்றால் அப்பனே எவையன்று கூற பின்தெரியாதவர்களுக்கு வழி காட்டுதலே அப்பனே மிகவும் பெரிய புண்ணியம் முதல் நிலைவகிக்கின்றது என்பேன் அப்பனே. பின் இதுதான் மிக்க புண்ணியம் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே எவை எவை என்று கூற யான் வகுப்பட்டு இருந்த உண்மைகளை அப்பனே பலமுறையும் எவ்வாறு என்பதையும் கூட உண்மைகளை உண்மைநிலையும் என்பதைக்கூட தெரிவித்துதெரிவித்து அப்பனே இன்னும் பல வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே கவலைகள் இல்லை. அப்பனே தரித்திர உலகத்தில் தரித்திர மனிதனால் அப்பனே எவை எவை என்றும் கூட கேடுதான்விளையும் என்பேன் அப்பனே.
அவைதன் நல்முறைகளாக இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு ஒழுக்கத்தை சரியாககடைபிடித்துச்சென்று கொண்டாலே இவையன்றி கூற இப்படித்தான் வாழ வேண்டும்என்பதைக்கூட வகுத்து மற்றவர்களுக்கு செய்தால் அப்பனே ஒன்றும் தெரியாதவர்களுக்குக்கூடஅப்பனே இவையன்றி கூற இப்படிச்செய்தால் நலன்கள், இப்படிச்செய்தால் இவையன்றிஇறையருள் கிட்டும் என்பதைக்கூட சொல்லிக்கொண்டே சொல்லிக்கொண்டே சென்றிருந்தால்அப்பனே அதில்தான் அப்பனே முதல் வகையான புண்ணியங்கள்.
ஆனாலும் அப்பனே இவையன்றிகூற இன்னும் எதனை என்று கூற மறுக்கப்படுவதற்க்கு ஒன்றும்இல்லை ஐயனே.
மாயை இவ்வுலகத்தை ஆட்டிவைக்கும். இனிமேலும் மனிதனின் நிலமைகள் மாறும் என்பேன்எவையன்றி கூற.
அப்பனே நீங்கள் செய்வது (அடியவர்கள் ஆதி ஈசன் எழுதிய திருவாசகத்தை படிக்காத , ஏதும்தெரியாத ஏழை எளியோருக்கு சொன்னால் ) முதல் தரமான புண்ணியம் என்பேன் அப்பனே.
அனைவரும் இவையன்றிகூற அன்னத்தையும் இவையன்றிகூற யான் எதனை என்றும் குறிப்பிடஇல்லாமல் அன்னத்தையும் மற்றவர்களுக்கு எவை என்று கூறும் எதனையும் என்றும்கூறபுண்ணியச்செயல்கள் செய்தாலும் அப்பனே முதலில் வருவது அப்பனே எவையன்றி கூற பின்மற்றவர்களுக்கு பின் வழிதெரியாமல் இதைத்தான் இப்படித்தான் என்று காட்டுவதே முதல்வகையான புண்ணியம் என்பேன் அப்பனே.
ஆனால் தரித்திர மனிதன் இதை புரிந்து கொள்வதில்லை. தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும். இவைதன் எவ்வாறு என்பதாக எவ்வாறு என்பதையும்கூட மேன்மைகள் அதனால்தான் அப்பனே உயர்ஞானிகள் முதல் வகையான புண்ணியத்தை தேடிக்கொண்டார்கள் என்பேன் அப்பனே. புரிந்துகொண்டாயா அப்பனே?
இப்பொழுது கூட எதை என்று கூற இதனால் அப்பனே உன்னால் மற்றவர்களுக்கு நல்லது ஆகினால்அப்பனே அதில்தான் முதல் புண்ணியம் அடங்கி இருக்கின்றது. அதனால் தான் அப்பனேஇவையன்றி கூற விவேகானந்தன் (பரமஹம்ச ஶ்ரீ ராமகிருஷ்னரின் பிரதான சீடர் விவேகாணந்தர்), எவையன்றி கூற வள்ளுவன் (ஞானவெட்டியான் திருவள்ளூவர்) இவையன்று பெரிய பெரியஞானிகளும் கூறு அப்பனே பல பல எவ்வாறு என்பதையும் கூட இன்னோர் நிலையில் இருந்துபாரத்தால் அப்பனே நல்வழிப்படுத்தி இருக்கின்றார்கள் மனிதர்களை. அப்பனே இதைத்தான் முதல்புண்ணியம் என்பேன் அப்பனே.
திரும்பத்திரும்ப யான் சொல்வேன் அப்பனே. மற்றவை எல்லாம் அடுத்த புண்ணியத்தில்தான் சேரும்என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் முதல் தர புண்ணியம் எப்படி பெற்றுக்கொள்வது என்பதுகூட அப்பனே அதைமட்டும்.
நல்விதமாக எவையன்றி கூற நீங்கள் (திருவாசகத்தை முழு மூச்சாக அடுத்தவர்களுக்கு எடுத்துசொல்லும் நீங்கள்) ஆராய்ந்து திரிந்து அலைந்து பயித்தியக்காரன் ஆகி பின் இறைவன் உன்னைஆட்கொண்டு நல்விதமாக முதல் தரத்தை (முதல் தர புண்ணியம் உருவாக்குதல் - திருவாசகத்தைஅனைவர்க்கும் எடுத்து சொல்லி அவர்களை அவர்கள் இல்லத்தில், ஆலயத்தில் தினமும்ஓதச்செய்தல்) ஏற்ப்படுத்திக்கொண்டு இருக்கின்றான் அப்பனே. இதுதான் அப்பனே. இதைச்செய்.
பலமாக உண்டு உண்டு எண்ணங்கள் மேன்மை பெறுவதற்க்கு வழிகள் எவ்வாறு என்பதையும் கூடஈசன் காண்பிப்பான் அப்பனே. நல்விதமாக இன்னும் மாணிக்கவாசகப்பெருமானும் உங்களுக்குநிறைய பின் உதவிகள் செய்வான் என்பேன் அப்பனே அப்பர், சுந்தரர் இவையன்றும் எவையன்றும்கூற பல நயன்மார்களும் உண்டு உண்டு என்பேன் திறமைகள் ஏறப்ப அப்பனே கூறு அப்பனேபரிசுத்தமான வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைக்கூட எடுத்துரைத்தால் அப்பனேமனிதர்கள் அதை பின்பற்றினால் அப்பனே உங்களுக்கு நிலமைகள் மாறும். மாறும் என்பேன் . எவையன்று கூற உண்மைநிலை ஆக இருப்பதற்க்கு வழிகள் இல்லை.
ஞானம் சாலச்சிறந்தது என்பேன் அப்பனே பொய்யான மனிதர்கள் உலகை ஆட்கொள்வார்கள்என்பேன்.
ஆனாலும் யாங்கள் விடமாட்டோம் அப்பனே உண்மையான மனிதர்களை தேரந்து எடுத்து நல்வழிபடுத்தி இவைதன் இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் உணரத்திக்கொள்வோம் வரும்காலங்களில் அப்பனே.
இவையன்றி கூற அப்பனே பொய்யான மனிதர்கள் எவைஎன்று கூற யான் மனிதனை பல வழிகளிலும்அப்பனே சித்தர்கள் எவையன்றி கூற காரித்தான் துப்புவார்கள் என்பேன் எவையன்றி கூற அப்பனேஎப்படி செய்ய வேண்டும் எப்படி புண்ணியம் செய்ய வேண்டும் எப்படி நலமாகும் என்பதைமனிதருக்கு தெரியாமல் உண்டு நிமிர்ந்து பின் பிறப்பெடுத்து பிறப்பின் ரகசியத்தை அறியாமல்மாண்டுவிடுகின்றான் என்ன பயன் ஐயனே?.
இவையன்றி கூற அதனால் அப்பனே முதல்தர புண்ணியத்தை யான் சொல்லிவிட்டேன் அப்பனே. பார்த்துக்கொள் அப்பனே.
பல பல ஞானியர்கள் எப்படி பின் முதல் தரம் ஆக ஆகிவிட்டார்கள் என்பதைக்கூட முதல் தரமாகசொல்லிவிட்டு இவ்வாறு சொன்னால்தான் அப்பனே உயரந்தார்கள் என்பேன் பல ஞானிகளும்என்பேன்.
ஆனால் முட்டாள் மனிதனுக்கோ இவை எல்லாம் தெரியாது என்பேன். தன் நிலைகளுக்கு ஏற்ப்பஏதாவது ஒரு வந்ததைக்கூட சொல்லிக்கொண்டே இருக்கின்றான் தரித்திர மனிதன் எவை என்றுகூற. திருந்தவில்லை தரித்திர மனிதன் அப்பனே இன்னும் கூட ஆனால் நிச்சயம் கட்டத்தை வாரிவழங்கப் போகின்றான் என்பேன் அப்பனே ஈசன் அதனால் கட்டங்கள் எவை எவை என்று கூடமனிதன் உணரந்து கொள்ளவில்லை அப்பனே . எவ்வாறு பல சித்தர்கள் , பல ஞானிகள் பலவழிகளிலும் அப்பனே பல குருமார்கள் வந்தாலும் மனிதன் திருந்தப்போவதாக இல்லை அப்பனே. .
எவையன்று கூற. ஆனாலும் அப்பனே அதைச்செய்கின்றேன் இதைச்செய்கின்றேன் இவை எல்லாம்புண்ணியத்தில் போகுமா என்பதைக்கூட தெரிந்திருக்கவில்லை.
ஆனால் முதல் புண்ணியத்தைப்பற்றி சொல்லிவிடுகின்றேன் அப்பனே எவை என்றி கூட சொல்லியும்விட்டேன். அதன்கூட இரண்டாவது புண்ணியத்தை பற்றி யான் விரிவாக குறிப்பிடுகின்றேன்.
அப்பனே ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்த்தில் ஏற்றுக்கொள்ளத்தான் நடக்கவேண்டும் அப்பனேநீங்கள் செய்த புண்ணியங்கள் பலமாக பலமாக அப்பனே எவையன்றி கூற பிறவி என்றால் அப்பனேஎவை என்று கூறும் அளவிற்க்கு கூட பிறவி வந்தோம் பிறந்தோம் இவையன்றி கூட வளர்ந்தோம். ஆனாலும் அனைத்து உயிர்களும் இதைத்தான் செய்கின்றன என்பன.
அப்பனே மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை பின் வாழத்தான் எவையன்றி கூற அப்படி வாழ்ந்தான்மனிதன் மனிதன் மனிதனால் எடுத்துரைக்கப்படும் பிறவியே உண்மையான பிறவி
ஆனால் தரித்திர மனிதன் இவையன்றி கூற பின் வருகின்றான் ஒன்றும் தெரியாமல் வருகின்றான்எவை என்ற கூற நடுவில் பல விசயங்களை செய்கின்றான் இவையன்றி கூற கடையில் ஒன்றும்தெரியாமல் போய் விடுகின்றான். ஆனாலும் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து பிறவி எடுத்து ஆனாலும்வீனான பிறவியை தேடிக்கொண்டு இருக்கின்றான்.
அதைச்செய்தோம், இதைச்செய்நோம் இப்படிச்செய்தால் புண்ணியம் அப்படிச்செய்தால் புண்ணியம்ஆனால் அப்பனே அனைத்தும் பொய்யப்பா எவையன்றி கூற எதனை என்று கூற.
இனிமேலும் சொல்கின்றேன் ஒவ்வொரு புண்ணியத்தையும் எப்படிச்செய்யவேண்டும் என்பதைக்கூடஅப்படிச்செய்தால்தான் அப்பனே பலன் உண்டு என்பேன் அப்பனே.
ஒன்றைத்தெரிந்து்கொள் அப்பனே. அனைவரிடத்திலும் கேள் அப்பனே, புண்ணியம் செய்தவனே நீஎப்படி இருக்கின்றாய் என்று யான் கட்டத்தோடுதான் ( கஷ்டத்தோடு ) இருக்கின்றேன் என்றுசொல்வான் மனிதன்.
ஆனால் தரித்திர மனிதன் உண்மயானதாக எப்படிச்செய்ய வேண்டும் என்பதைக்கூட பின்செய்யாமல் தெரியாமல் செய்து கொண்டு தன்னையே அழித்துக்கொண்டு இருக்கின்றான். மகனேஇவையன்றி கூற யான் சொல்லிவிட்டேன் அப்பனே அருள் ஆசிகள்
எவ்வாறு என்பதைக்கூட உண்மை நிலை யான் இருக்கின்றேன் எவ்வாறு என்பதையும்கூட உண்மைநிலை அனைத்தும் தெரிய வைக்கின்றேன் அப்பனே
அப்பனே நல் உலகத்திறக்காக சேவைகள் செய்து நற்பிறவி கிட்டி நல்விதமாக அப்பனேபரிசுத்தமாக இன்னும் பல வாக்குகள் உண்டு என்பேன்.
அடுத்த வாக்கும் கேள் சொல்கின்றேன் மகிழ்வாகவே.
சித்தன் அருள்-1098-அன்புடன் அகத்தியர்- காகபுசுண்டர் வாக்கு!
18/3/2022 பங்குனி உத்திரம் / பௌர்ணமி அன்று பிரம்ம முகூர்த்தத்தில் காகபுஜண்டர் ரிஷிஉரைத்த பொது வாக்கு
இவ்வுலகத்தில் பின் பணங்கள் தேவையில்லை வாழ்வதற்கு. புண்ணியங்கள் தான்அவசியமாகின்றது.
புண்ணியத்தை ஒருவன் எப்பொழுது பெற்றுக் கொள்கின்றானோ?? அவந்தனைத்தேடி அனைத்தும்வரும்.
பின் பணங்கள் பணங்கள் என்று பின்னால் அலைந்தாலும் பின் புண்ணியங்கள் இல்லை என்றாலும்பணங்கள் அவை பின் அவந்தனை பாதுகாக்காது என்பேன்.
இன்பம் என்பது பின் துன்பம் என்பது பின் துன்பம் என்பது தான் செய்த புண்ணியம் புண்ணியம்என்பதற்காக புரிவதில்லை துன்பம் எதனால் வருகிறது என்பதால் சொல்கின்றேன் புண்ணியத்தால்தான் வருகின்றது துன்பம் ஆனால் மனிதன் புத்தி கெட்ட மனிதன் தெரியாமல் வாழ்ந்துவிடுகின்றான் ஏனென்றால் அப்புண்ணியங்கள் இறைவன் பாதைக்கு அழைத்துச் செல்ல வரும். துன்பத்தைக் கொடுக்கும் ஆனால் அப்பொழுது தான் துன்ப நேரத்தில்தான் அவன் அனைத்துகெட்ட நடவடிக்கைகளையும் ஏற்படுத்திக் கொள்கிறான் இதனால் அவந்தனக்கு தெரியாமலேபாவங்கள் சம்பாதித்து கொள்கின்றான்.
ஆனால் இன்பம் எப்பொழுது வருகின்றது என்பதுகூட பாவங்களால் தான் இன்பம் வருகின்றது. இதையுமென்று மறுப்பதற்கு ஒன்றுமில்லை.
சொல்லிவிட்டேன் சொல்லிவிட்டேன் இப்பாவங்கள் மூலம் இன்பம் இன்பத்தையும் பின் இன்பம்அதிலும் பாவங்கள் சம்பாதித்து ஆனால் நிலை இல்லாததாக வாழ்கின்றான்.
இப்பொழுது புரிந்து கொள்ளுங்கள் மனித ஜென்மங்களே.. உங்களுக்கும் சொல்கின்றேன்புண்ணியங்கள் இருந்தால்தான் துன்பம் இன்பம் இவை எவை என்று பாவத்திற்கு தண்டனைஇன்பம். துன்பம் புண்ணியத்திற்கு தண்டனை.
ஆனால் இதை மனிதன் இதுவரை உணர்ந்ததில்லை துன்பம் வந்தால் இறைவன் இல்லை இறைவன்இல்லை என்று சொல்கின்றான்.
ஆனால் துன்ப நேரத்தில் தான் இறைவன் பக்கத்திலே இருக்கின்றான் என்று பல நூல்களில்உரைத்து விட்டோம் இப்பொழுது புரிகின்றதா?? எதை என்று கூறும் அளவிற்கு கூட.
அதனால் துன்பம் வந்தால் மனம் பக்குவப்படும்.
பக்குவப்பட்டால் இறைவனை நேரடியாக காணலாம் .
அதனால் இதை என்று வரும் காலங்களில் மக்கள் பின் எவை பின்னால் ஓடுவார்கள் பின் இன்பம்என்று பின் பணத்தின் பின்னே ஓடி அனைத்தும் நம்தனக்கு கிடைக்க வேண்டும். ஆனாலும்எதிர்பாராத வித விதமாக இன்னும் பலப்பல உயரம் மனிதர்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்பதைகூட நான் நிச்சயம் சொல்வேன்.
எவ்வகையாக வந்தால் பின் உயர்ந்த இடத்தை வகிக்கலாம் என்பதை கூட யான் அறிந்து விட்டேன்.
இதனால் பக்தர்களே எதை என்று கூற பக்தி பக்தி என்று இறைவனிடத்தில் மட்டும் செலுத்துங்கள்நிச்சயம் உண்மையான பக்தனை உயர்த்தி நிச்சயமாய் யாங்கள் உயர்த்தி வைப்போம்.
எங்களுடைய வாக்குகள் யார்? யாருக்கு? போய் சேர வேண்டுமோ அவை அதனை நிச்சயமாய்யாங்கள் சேர்ப்போம்.
புண்ணியம் இல்லாதவர்களிடம் யாங்கள் நிச்சயமாய் சேர்க்க மாட்டோம்.
ஏனென்றால் வரும் காலங்களில் சூட்சமத்தை எப்படி பெறுவது என்பதை கூட சொல்லிக் கொண்டேவருவோம் அதனை பின்பற்றினால் நிச்சயம் உயர்ந்து விடலாம்.
சித்தன் அருள் - 1099 - அன்புடன் அகத்தியர் - மறு பிறவி தந்த கருணைத் தெய்வம்!
குருநாதர் அகத்தியர் "என் அன்பு மகளே நல் ஆசிர்வாதங்கள் என்பேன். என்னை நம்பியோரை யான்கைவிட்டதில்லை.
உன் விதியே முடிந்துவிட்டது சொல்லப்போனால் பிரம்மன் உனக்கு ஆயுள் எழுதி வைத்ததுஇவ்வளவு காலம் தான். என்னையே நீ நம்பி விட்டாய் என் மீது அளவு கடந்த அன்பை வைத்துஇருக்கின்றாய் செல்ல மகளே நீ செய்த புண்ணியங்கள் நிரம்பி வழிகின்றது உன்னை எப்படி யான்கைவிடுவேன்??? பிரம்மனிடம் மன்றாடி உன் விதியையே மாற்றி எழுதினேன். அந்த நான்குநாட்களும் உன் அருகிலேயே இருந்தேன் வேறு எங்கும் யான் செல்லவில்லை. உன் கூடவேஇருந்தேன். இவையன்றி கூற இன்னும் சொல்லப்போனால் இது உனக்கு மறுபிறவி அகத்தியன்கொடுத்த மறுபிறவி நல் ஆசிர்வாதங்கள். அன்பு மகளே கடை நாள் வரை என் பிள்ளையாகவேஇருந்து விடு. ஈசன் திருவருளும் கந்தன் திருவருளும் என்னுடைய ஆசிகளும் உந்தனுக்கு கடைநாள் வரை கூடவே இருக்கும் .
இன்னும் நீ பல புண்ணிய காரியங்களை செய்வாய் குற்றங்கள் இல்லை குறைகள் இல்லை. நல்முறையாக வாழ்ந்துட்டு பின் எந்தனை வந்தடைவாய். இதனால் குற்றங்கள் இல்லை துயரங்கள்இல்லை... நல் முறையாக என் ஆசீர்வாதங்கள்
சித்தன் அருள் - 1104 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் பொது வாக்கு!
அப்பனே ஒன்று சொல்கிறேன் அப்பனே ஒரு யோகம் என்பது கூட ஒரு பத்து ஆண்டுகள்தான்அப்பனே. அதன்பின்னே துவங்கிவிட்டால் அப்பனே யாராலும் ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.
ஆனால் பத்து ஆண்டுகள் இறைவன் நல்லபடியாகவே கொடுப்பான். இவன்தன் என்னவென்றுசெய்வதறக்கு என்று. அவ் பத்து ஆண்டுகள் பல புண்ணியங்கள் செய்து வந்தால் அப்பனேஅடுத்தடுத்து அப்பனே பல மடங்கு பல மடங்கு அவ் பத்து வருடம் என்பது இறைவன் முப்பதுவருடங்களாக இவ் பத்து வருடங்களை விட பின் பன் மடங்கு உயர்வது கிடைக்கும் என்பேன்.
ஆனாலும் அப்பனே பத்து வருடங்களில் ஆடி அலுத்துவிடுகின்றான் மனிதன் என்னென்னவோசெய்து. அதனால்தான் அப்பனே அடுத்தடுத்து வரும் ஆண்டுகள் அப்பனே மனிதனுக்கு குறைகளாகஉண்டு. அப்பனே இதுவும் பொதுவாகவே யான் உரைக்கின்றேன்.
சித்தன் அருள் - 1105 - அன்புடன் அகத்தியர் - போகர் பெருமான் வாக்கு!
1/4/2022 அமாவாசை திதி அன்று போகர் சித்தர் உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்திருவண்ணாமலை.
தன் பிள்ளையை எதை என்று கூற உண்மையானவன் இது என்று கூற இறைவனுடைய குழந்தைஎன்று கூறிவிட்டால் இறைவன் அனைத்தையும் ஏற்பாடு செய்து விடுவான்.
தன் பிள்ளையை நன்றாக வளர்க்க வேண்டும் அறிவுகள் கொடுக்க வேண்டும் உயர் கல்வி கொடுக்கவேண்டும்.... ஆனால் மனிதனே பிறர் குழந்தையை மறந்து விடுகின்றாயே!!!! தன் குழந்தை எப்படி?? வளரும் சொல் .
ஏனோ தானோ என்று கூட ஒருவருக்கும் மனமில்லை புண்ணியம் செய்வதற்கு.
பின் புண்ணியம் எதற்காக செய்ய வேண்டும்???
தான் தான் எதை என்று கூற அவரவர் கர்மாபடியே நடக்கட்டும் என்று மனிதர்கள்விரும்புகின்றார்கள்.
ஆனால் இவ்வாறு இருக்க இவ்வாறு விரும்பிய மனம் நிச்சயம் அனுபவிக்காது சில புண்ணியங்கள்.
நல்லோர்கள் வாழ்கின்றார்கள் நல்லோர்களை தேர்ந்தெடுத்து நல்வழிக்கு அனுப்பி புண்ணியபாதைக்கு சென்று விதவிதமான நல் புண்ணியங்களை பெற்று பின் கைலாயத்தை அடைகின்றான்ஈசன் பாதத்தில் மறுபிறவி இல்லாமல்.
ஒன்றைச் சொல்கின்றேன் சுகபோகத்திற்காகவே... அனைத்தும் கொடுத்துவிட்டால் மனிதர்களுக்குஎன்ன செய்வது என்பது தெரியாமலே போய்விடும்.
அதனால் தான் கஷ்டங்கள் அனைத்தும் தாங்கிக் கொண்டால் தான் இறைவன் தரிசனம் கொடுத்துஅவந்தனுக்கு புண்ணியச் செயல்களை செய்வித்து இன்னும் பன்மடங்கு உயர்த்துவான் இறைவன். இனிமேலும்.
அதனால் மக்களே!! கவலைப்படாதீர்கள்!!! கஷ்டங்கள் வந்தாலும்.
அனைத்தும் இறைவன் செயல் என்று உணருங்கள்.
சித்தன் அருள் - 1111 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உரைத்தது ஸ்ரீ வாஞ்சியம்!
2/4/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம் : ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமி ஆலயம், ஸ்ரீ வாஞ்சியம். திருவாரூர்.
“””யான் சொல்வதையும் கேட்க அவர்களுக்கும் புண்ணிய பலம்""""" இருக்க வேண்டும்.
புண்ணியம் இல்லையென்றால் எவ்வாறு என்பதையும் கூட நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள்.
மீண்டும் மீண்டும். செப்புகின்றேன்... அதற்கும் புண்ணியம் ஏனென்றால் எவையன்றி கூற யான்சொல்லுவதற்கும் சில தகுதிகள் உண்டு.
ஏனென்றால் முன் ஜென்மத்திலே என்னையும் எவ்வாறு வேண்டி வேண்டி கர்மத்தை தீர்க்க வேண்டிஎவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்பதைக்கூட ஆனாலும் வலம் வந்தார்கள் என்னிடத்திலே எவைஎன்று கூற """பொதிகை தன்னிலே"""
ஆனாலும் இப்பிறப்பில் கூட அவர்களும் இப்பிறப்பில் பிறந்துள்ளார்கள் என்பேன்.
அதனால் என்னுடைய வாக்கு எவையன்றி கூற அவ் வாக்கினை எவ்வாறு என்பதையும் கூட...
முன் ஜென்மத்தின் பந்தம் உள்ளவர்கள் மட்டுமே இதையும். (இந்த வாக்கினை) ஓத முடியும்என்பேன்.
இதனால் யூகித்துக் கொள்ளுங்கள் எதை என்று கூற அதனால்...
பொறுமை காக்க வேண்டும் பொறாமைப்படுதல் கூடாது!!!
நன்மைகள் செய்ய வேண்டும்.
இப்படி தவறான வழிகளில் சென்றாலும்!!!! இப்படி சென்றால் இறைவன் நல்வழி காட்டுவான்இறைவன் நல்வழி காட்டுவான் என்பதைக்கூட ஆனாலும் சொல்லிப் பாருங்கள் அது புண்ணியம்.
ஆனாலும் கேட்காவிடிலும் அதுவும் பல மடங்கு புண்ணியம் உந்தனுக்கு எவையன்றி கூற...
ஆனாலும் எளிமையாக எடுத்துக் கொள்ளுதல் கூடாது என்பேன்.
பல பல இதிகாசங்களையும் படித்து இப்படித்தான் வாழவேண்டும் என்பதையும் கூட இனிமேலும் வரும் பிள்ளைகளுக்குச்(குழந்தைகளுக்கு) சொன்னால் வாழ்க்கை வளமாகும் எவையென்று கூற.
தன் தன் பிள்ளைகளுக்கு அனைத்தும் நலமாக வேண்டும் என்பது கூட மனிதர்களின் நினைப்பு.
ஆனாலும் சொல்கின்றேன் சிறுவயதிலிருந்தே இப்படித்தான் வாழ வேண்டும் பல இறைபலங்களையும் இப்படித்தான்.. வாழ்ந்து ஜெயித்தார்கள் என்பதைகூட அவந்தனுக்கு சிறு வயதிலேஅவள்தனக்கும் சிறுவயதிலே(ஆண் பெண் குழந்தைகளுக்கு) சொல்லிவிட்டால் அவர்கள் வளர வளரஇப்படித்தான் வாழ வேண்டும் உலகத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடுகின்றது.
இப்படிப்பட்ட பிள்ளைகள் உயர்வார்கள்!!! உயர்வார்கள்!!! உயர்ந்த நிலைக்கு செல்வார்கள்!!!
சித்தன் அருள் - 1116 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் - திரையம்பகேஷ்வரர் வாக்கு!
16/4/2022 சித்ரா பவுர்ணமி அன்று காகபுஜண்டர் ரிஷி உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்தஸ்தலம் திரயம்பகேஷ்வரர் ஜோதிர்லிங்கம். நாசிக் மாவட்டம். மகாராஷ்டிரா.
செப்பிவிட்டேன் ஐந்தறிவுள்ள ஜீவராசிகளுக்கு...இவ் சித்திரை திங்களில்... எதை என்று கூறஅனைத்தும் பின் நீர், மற்றும் பிற பிற வகைகளான உணவுகளையும் கொடுக்க கொடுக்க அவைதன்மகிழ !!மகிழ!! தான் மனிதன் இனிமேலும் நிச்சயமாய் வாழ்வான் என்பது நிச்சயமான வாக்கு.
அவைல்லாமல் பின் நேரங்கள் நல்லவை செய்யும் நல் நேரங்கள் இவையன்றி பின் இப்படி செய்தால்நல் நேரங்கள் கூடிக்கொண்டே வருமென்றால்... அவையெல்லாம் பொய்.!! என்பது தான்.
இதனால் தான் நீ எதையன்றி கூற ஓர் உயிரினத்திற்கு என்ன? செய்தாய்???
என்ன செய்தாய்?? என்பதற்கிணங்க நீ செய்தால் பின் திரும்பவும் அது உந்தனுக்கே புண்ணியம்அப்படி செய்தால்தான்!! வரும் காலங்களில் பிழைத்துக் கொள்ளலாம்.
குறைத்துக்கொள்ளலாம் !!அப்படி இல்லை என்றால் நிச்சயம் பிழைக்கலாகாது!!
எங்கள் போன்று சித்தர்கள் வாக்கினை பயன்படுத்தினால் அவை பேரின்பம்!!!!
யானும் மனிதர்களுக்கு இவையெல்லாம் செப்புவது இல்லை ஆனாலும் அகத்தியனோ!!! பின்கருணையுடன் !! """புசுண்ட முனியே!!! இவையன்றி கூற உந்தனக்கு.... இவையென்றும் பலமனிதர்களுக்கும்.... இனிமேலும் எதை பின்பற்ற வேண்டும்??? என்று கூடச் சொல்லி....
ஆனாலும் யான் சொன்னேன்.... அகத்தியனுக்கு!! மனிதர்கள் பின்பற்றப் போவதில்லை !!! எதைஇனிமேலும் நன்றாக உரைப்பதற்கு.
ஏனென்றால் வழிகள் காட்டினாலும் பின்பற்றுவதில்லை !!
யான் கூறிவிட்டேன்.
ஆனால் அகத்தியனோ இல்லை... சிறிது முயற்சிகள் கூட யாம் எடுப்போம்....
எதையென்று கூற இவ்வாறு நடந்தால் நலம் என்று கூற பின் அப்படியும் பின் எதையன்றி கூற.... எடுக்காவிட்டால் நிச்சயம் ஈசன் முடிவே... இறுதி தீர்ப்பானது.... என்று கூட சொல்லிவிட்டேன்.
அதனால் யான் நன்றாகவே இப்பொழுது கூறிவிட்டேன்!!
ஈசன் அருளாலும்!!!
ஆனாலும் மனிதனுக்கு இப்படியெல்லாம் வாழத் தெரியாமல் வாழ்ந்து வருகின்றானே!!!
இதனால்தான் ஆனாலும் யாங்கள் இனி எதையென்று கூற....ஓர் ஓர் முறை வழி காட்டுவோம்... அதை பயன்படுத்துவதற்கு அகத்தியன் சொன்னான் பல புண்ணியங்கள் வேண்டுமென்று!!
ஆனாலும் இதனையுமென்று அறிவதற்கு அதற்கு மூலனின்(திருமூலரின் திருமந்திரம்) வாக்கியத்தைபடித்தாலே போதுமானது!!!
அனுதினமும் ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு மூலத்தையும் குறிப்பிடுகின்றான் மூலன்!! மூலன்இதையன்றி கூற!!! அதனாலே!! அவந்தன் மூலன்!!!
ஆனாலும் வாழ்க்கையில் அனைத்தும் அனுபவித்து அனுபவித்து பின் ஒவ்வொரு பாடலையும்எழுதியருளிள்ளான்!! மூலன்!!
இதனால் அது சாதாரண விஷயம் இல்லை!!!
அனுபவித்தால்தான் அவ் பாடல்களும் கூட வரும்..
அதனால் ஈசனிடமே முறையிட்டு யான் எழுதுவது சரியாக இல்லை..
ஆனாலும் என் வாழ்க்கையில் ஒவ்வொரு படியும் யான் அனுபவித்தே தீரவேண்டும் என்று கூடஅதனால் பல வருடங்களாக பல கஷ்டங்களை அனுபவித்து அனுபவித்து ஒவ்வொரு பாடல்களையும்எழுதினான்.
இது நிச்சயமான உண்மை!!!
இதனால் அதிலே திறமைகள் ஒளிந்துள்ளது இன்னும் மூலன் பல வாக்குகளிலும் செப்புவான்!!
ன்னும் பல எதையென்று கூற நூல்களையும் சொல்லாமல் சொல்லிவிட்டான்!! சொல்லாமலும்சென்றுவிட்டான்!!
ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளுக்கும் தன் குழந்தைகளும் உள்ளது இவையன்றி கூற
அவைதன் இறைவனிடத்திலே வேண்டுவதில்லை தன் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும்என்று!!!
ஆனாலும் இவையன்றி கூற..... மனிதனே நீ வேண்டுகின்றாய்!!!!
அவ் வேண்டுவதற்கு நீ என்ன செய்தாய்?? புண்ணியங்கள்!!!
அதனால்தான் அவ் ஜீவராசிகளுக்கு கொடுத்தால் நிச்சயம் ஈசன் மனம் மகிழ்ந்து பின் ஜீவராசிகளும்மகிழ்வித்து வாழ்க என்று மனதார வாழ்த்தும் என்பதையும் மெய்யப்பா!!!!!
இதனால் செய்க!!
சித்தன் அருள் - 1117 - அன்புடன் அகத்தியர் - பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாக்கு. 7/4/2022 அன்றுகுருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் :
அருள்மிகு
பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்
நித்யகல்யாணி அம்பாள்.
ஆலங்குடி நெடார்.கிராமம் மானாங்கோரை அஞ்சல் தஞ்சாவூர் மாவட்டம்.
பிறர் அறியாமை தாம் தன் நிலைமையில் அறிய வைத்துவிட்டால் இது பெரும் புண்ணியமப்பா!!!இப்புண்ணியத்திற்கு ஈடு!! இணை!! இல்லையப்பா!!
சித்தன் அருள் - 1120 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் வாக்கு - சென்னீஸ்வரர் ஆலயம்!
7/4/2022 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் : அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில், வாணத்திரையன் பட்டினம் கிராமம், உடையார் பாளையம், ஜெயம் கொண்டான் வட்டம், அரியலூர்மாவட்டம்.
இதையன்றி கூறிய அளவிற்கு மேலாகவே புண்ணியங்கள் அதனால் புண்ணியங்கள் சேரவில்லைஎன்றால் இன்னொரு விஷயத்தையும் சுவடியில் எழுதி வைத்திருந்தான் ராஜராஜசோழன் இதையன்றிகூற....
புண்ணியங்கள் பின் சேர்த்துக் கொண்டே இருந்தாலே... இவ்வாலயம் தானாகவே!! அழைத்துக்கொள்ளும். அழைத்துக் கொண்டு வந்துவிடும்.
இதனால் இவையென்றும் அதில் அச்சுவடியில் எழுதப்பட்டிருந்தது.
இதையன்றி அறிவதற்குள் அதனால் சில சில எவை என்று கூட புண்ணியங்கள் ஆனாலும் செய்யமுடியவில்லையே!!! இறைவா !!!என்று தேடி வந்து விட்டாலும் அவந்தனை புண்ணியப் பாதையில்அழைத்துச் செல்வான் இவ் இறைவன்!!(சென்னீஸ்வரர்). இவ் இறைவன்!!! சொல்லி விட்டேன்யான்.!!
இதன்போலே!! புண்ணியங்கள் செய்து செய்து பல வெற்றிகளை குவித்து விடலாம் என்பேன்.
தற்போது நிலைமைகள் தானாகவே மனிதர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்பொய்யாகவே(போலியான ஓலைச்சுவடிகள்) இதுதான் பலிப்பதில்லை வாக்குகள்சொல்லிவிட்டேன்.
நலமாக புண்ணியங்கள்!!!
இதையன்றி கூற இதனால் ஒன்றை சொல்கின்றேன்.
""ராஜராஜ சோழன் அமைத்த திருத்தலங்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்களே வரமுடியும்என்பேன்.
நல் விதமாகவே புண்ணியம் செய்தவர்க்கே உண்டு திறமைகள் என்பேன்.
ஏனென்றால் ஒன்றை மட்டும் சொல்கிறேன்!!!
ராஜராஜ சோழன் அமைத்த திருத்தலங்கள் பல உள்ளது.
ஆனாலும் அவற்றையெல்லாம் ஈசனிடம் (வரமாக) கேட்டுக்கொண்டான்.
யார் ??யார்?? எவையென்று கூற புண்ணியம் செய்தவர்களே!!!
நான்!! எதையென்று உருவாக்கிய தலத்திற்கு வரவேண்டும்!! அவர்கள் வெற்றி நடை போடவேண்டும்!!
சித்தன் அருள் - 1121 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ மகாலக்ஷ்மி ஆலயம், சாரொட்டி!
16/4/2022 அன்று சித்ரா பவுர்ணமி அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த ஆலய பொது வாக்கு .
வாக்குரைத்த ஸ்தலம் : ஸ்ரீ மகாலக்ஷ்மி ஆலயம், சாரொட்டி, என். எச். 8 தேசிய நெடுஞ்சாலை, தஹானு, தானே மாவட்டம்,
மகாராஷ்டிரா மாநிலம்.
இவள்தனை மனதார எண்ணி
"""லக்ஷ்மி பதயே நமோ நம...!!!!
இவற்றின் முதலே இவையன்றி கூற இவைதன் உணர உணர இதைச் சொல்லிக் கொண்டாலேபோதுமானது.
இவள் தன் நிச்சயமாய் மனம் இரங்குவாள்!!.
அவள்தனே இங்கே அழைத்து விடுவாள் செல்வாக்கையும் கொடுத்து விடுவாள் ஆனாலும் அதற்குஅனுகிரகங்கள் புண்ணியங்கள் தேவை...
சித்தன் அருள் - 1125 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஆலயம்!
16/4/2022 சித்ரா பவுர்ணமி / வட இந்திய ஹனுமான் ஜெயந்தி அன்று குருநாதர் அகத்தியர்உரைத்த ஆலய பொது வாக்கு .
வாக்குரைத்த ஸ்தலம் .ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஆலயம், மோடி தம்பாடி, வாப்பி தாலுக்கா, வல்சாட் மாவட்டம், குஜராத் மாநிலம்.
எதையென்றும் கூறாத அளவிற்கு வெற்றிகள் இவ் ஆஞ்சநேயனை வணங்க வணங்க வெற்றிகள்குவியும்.
ஒரு புண்ணியம் செய்வித்தான் எதையன்றி கூற காடு மேடு களாக மலைகளாக செல்கின்ற பொழுதுஅவ்வரசன் (வீர சிவாஜி) பல மனிதர்களுக்கு உதவி செய்தான் அப்படி மட்டுமில்லாமல் பலஜீவராசிகளுக்கும் உதவி செய்தான் உதவிகள் செய்து செய்து பின் நல் முறையாகவே அவ்ஜீவராசிகளும் மனமுவந்து வாழ்த்தி விட்டன. இதனால் பன்மடங்கு உயர்வுகள் பெற்று விட்டான்அவன்.
சித்தன் அருள் - 1127 - அன்புடன் அகத்தியர் - காகபுஜண்டர் ரிஷி நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம்!
22/4/2022 அன்று காகபுஜண்டர் ரிஷி உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம். நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம் தாருகாவனம்.
தேவ்பூமி துவாரகா மாவட்டம்.
குஜராத் மாநிலம்.
இவ்வுலகத்தில் அனைவருக்கும் வகுத்துள்ளான்!! வழி வகுத்துள்ளான்!! அகத்தியனே!! என்பேன்.
அதனால் இதையன்றி கூற மானிட ஜென்மங்களே!!!
சாதாரண மனிதனுக்கும் இரங்குவான் அகத்தியன்.!! வரும் வரும் காலங்களில்.
அதை புரிந்து கொண்டு நலமாகவே நடந்தால் நிச்சயம் எங்கள் அருளால் யாங்கள் காத்துபுண்ணியப் பாதைக்கு அழைத்துச் சென்று பின் முக்தியை பெற்றுத்தருவோம்.!!!
பின் இறைவனையும் காண வைப்போம்!!!
எங்களால் முடியும்!!!!!. அனைத்தும் கூட....
சித்தர்களால் முடியாதது இவ்வுலகத்தில் ஏதுமில்லை!!!!
யாங்கள் சொன்னாலே இறைவனும் எதையென்று....
ஈசனும் இவையென்று சரி என்று சொல்லி விடுவான்.!!!!
பிரம்மாவும் சரியென்று சொல்லிவிடுவான்!!!!
எதையென்று கூற விஷ்ணுவும் சரியென்று சொல்லி விடுவான்.!!!!
அதனால் தான் திருந்துங்கள்!!! திருந்தி வாழ கற்றுக்கொள்ளுங்கள்!!! என்பது மெய்சிலிர்த்துஇன்னும் வரும் வரும் காலங்களில் துன்பங்கள் பெருகும்!! நோய்கள் ஏற்படும்!!
சித்தன் அருள் - 1129 - அன்புடன் அகத்தியர் - சோமநாதேஷ்வரம் ஆலயம், சோம்நாத்!
23/4/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் : சோமநாதேஷ்வரம் ஆலயம்.ஜோதிர்லிங்கம் ,சோம்நாத். பிரபாஸ் பட்டினம். வெராவல் கிர் மாவட்டம் ,குஜராத்.
எங்களுடைய வாக்குகள் அப்பனே இன்னும் பன்மடங்கு பெருகும்.
எப்படி என்பதை கூட அப்பனே இவையன்றி கூற பன்மடங்கு பெருகிட்டு மக்களை போய்ச்சேரும்அப்பனே.
ஆனால் புண்ணியங்கள் அப்பனே அவந்தனை அழகாக காத்துக் கொள்ளும்.. புண்ணியம்மிகுந்தவர்கள் இவ்வுலகத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் வாக்குகள் சேரும். சேருமென்பது மெய்யே!!!! அப்பனே.
அவர்களும் பயன்படுத்தி அப்பனே நல்லோர்கள் வாழ்வார்கள் அப்பனே...இதையன்றி கூற.
அதனால் அப்பனே இவையன்றி கூற இன்னும் சொல்கின்றேன் திரும்பவும்!! திரும்பவும் !!அப்பனேதன்னைப்போல அப்பனே பிறரையும் எண்ணும் எண்ணம் வேண்டும்.
அப்பனே அப்படி எண்ணி முடித்தால் கருணை வேண்டும். அக் கருணை தான் இறைவன் அப்பனே.
அவை வந்துவிட்டால் அப்பனே அனைத்தும் கற்றுக் கொடுப்பான் இறைவன் என்பேன் நேரடியாகவேவந்து. அழைத்துக் கொள்வான் அப்பனே தம்தன் இல்லங்களுக்கு.!!! அப்பனே.
அப்பனே புண்ணியங்கள் செய்ய
கற்றுக்கொள்ளுங்கள் .அப்பனே.!!!
அப்பனே இனியும் அப்பனே வாழ்க்கையில் சிறு சிறு குழந்தைகளாகவே இருக்கும் பொழுதுஅவர்களுக்கும் புண்ணியங்கள் செய்!! புண்ணியங்கள் செய்!! என்றெல்லாம் கற்றுக்கொடுத்தால் அப்புண்ணியங்கள் வரும் காலங்களில் அப்பனே சிறப்பாக செயல்பட வைக்கும்.
அப்பனே கல்வி நிலையங்கள் மாறிவிட்டன அப்பனே.!!!!
புண்ணியத்திற்கு மதிப்பு ஏது?? அப்பனே!!!
எதை எதையோ நினைத்துக் கொண்டு செல்வங்களுக்காகவே அப்பனே பணத்திற்காகவேஅனைத்தும் என்றுகூட மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள் .
வேண்டாம் அப்பனே!!!!!!.
பணமெல்லாம் போய்க்கொண்டே இருக்கும் அப்பனே!!!
ஆனால் இறைவன் பக்தி எப்பொழுதும் அழியாது என்பேன்.
சித்தன் அருள் - 1140 - குருநாதர் சுட்டிக்காட்டிய சில வழிமுறைகள் !
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்
என நல்வாக்கு கூறியும், நல்லது செய்த ஒருவனை, அந்த நல்லதை வாங்கிக் கொண்டவேறொருவன் ஏமாற்றினால், அந்த நல்லவனுக்கு அகத்தியப்பெருமான் கூறும் அறிவுரை -
"வேறொருவன் என்றும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என, நல்லது செய்கிற பொழுது நீநினைத்தாய்! சந்தோஷமாக அவனிருந்தான். இன்று உன்னை ஏமாற்றி, அவன் சந்தோஷமாகத்தான்இருக்கிறான். ஆகவே, உன் மன எண்ணப்படி இரு நிலைகளிலும் சந்தோஷமே அவனில்பிரதிபலிக்கிறது. என்ன! இரண்டாவது நிலையில், அவன் தான் சேமித்த சிறிதளவு புண்ணியத்தைஇவனுக்கு தாரைவார்த்துவிட்டு, இவனின் பாபத்தை அவன் சுமக்கிறான். எம் வழியில் வருகிறவர்கள், இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அகப்படும் பொழுது, இப்படித்தான் சிந்திக்க வேண்டும். ஒரு சித்தன், ஒரு மனிதனின் கர்மா கழிவிற்காக, "கர்ம பரிபாலனத்தை" "கர்ம பரிவர்த்தனமாக" மாற்றுவதேஇப்படித்தான்".
உன் எண்ணப்படி வாழ நினைப்பதை விட, இறைவன் தேடும் ஆத்மாவாக வாழ்ந்துவிடு. அவனேஉன்னை தேடி வந்து அமரும் பொழுது, இவ்வுலகில் எதுவும், உனக்கு தேவை என்பதே இல்லை.
சித்தன் அருள் - 1148 - அன்புடன் அகத்தியர் - :ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமி ஆலயம், எரித்தாவூர்! 26/5/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான்/ முருகர் உரைத்த பொதுவாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் :ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமி ஆலயம். எரித்தாவூர். திருவனந்தபுரம்.
பணத்திற்காக ஓடுகின்றீர்களே... அப்பனே எதையென்று கூற.... அதனால் அப்பனே கர்மாக்களைசேர்த்துக்கொள்ள ஓடுகின்றீர்களே அப்பனே.... புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள ஓடோடிவாருங்கள் அப்பனே!!!!!
முருகனை காண அப்பனே!!!!
சித்தன் அருள் - 1149 - அன்புடன் அகத்தியர் - மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார்திருக்கோயில். வி. கோயில்பட்டி
இன்னும் சிறப்புக்கள் சித்தர்களின் ரகசியங்களை தெரிந்து கொள்வதற்கும் அதற்கும் தகுதிகள்நிச்சயம் நீங்கள் புண்ணியம் செய்தாலே பின் அதனையும் யாங்கள் தெரிவித்து விடுகின்றோம்.
அதற்கும் எவை என்று கூற இப்பொழுதும் கூட புண்ணியம் செய்தவர்களே நீங்கள்!!!
அதனால் இங்கு வந்து யான் வாக்குகள் பரப்புகின்றேன்.
சித்தன் அருள் - 1151 - அகத்தியர் விஜயம் - குருவுடன் இரு நாட்கள்!
பணம் சேர்ந்து விட்டபின் அதை எப்படி செலவு செய்வது என்று கூட உந்தனுக்கு தெரியவில்லை. இதனால், செல்வத்தை சேர்த்துவைத்தாய், புண்ணியத்தை சேர்க்க மறந்துவிட்டாய். அந்த செல்வம்உன்னை பாதுகாக்கும் என்று நினைத்த உன்னையே நோய்கள் பற்றிவிட்டது. திரும்பவும் வந்தாய்என்னிடத்தில். தேடினாய். இவன் தேடட்டும் என்று விட்டுவிட்டேன். பின் எது என்று அமராமலேயேஅங்கேயே (பொதிகையில்) அமர்ந்தாய்.
சித்தன் அருள் - 1152 - அன்புடன் அகத்தியர் - மானகௌசிகேசர் ஆலயம், அகரம். ஆலங்குளம்.
பல புண்ணிய காரியங்கள் செய்திடல் வேண்டும்!!!
தன்னைப்போலவே மற்றவரையும் எண்ண வேண்டும்!!!
பல மற்ற ஜீவராசிகளையும் எண்ண வேண்டும்!!
அவன்தான் மனிதன்!!!!
எதை என்று கூற அவன் அவந்தனுக்குத் தான் அனைத்தும் நடக்கும்!!! அனைத்தும் நிறைவேறும்!!!
அதைவிட்டுவிட்டு எதை என்று கூற.... நினைக்காமல் இறைவனிடத்தில் சென்றாலும் இறைவன்ஒன்றும் செய்யப்போவதில்லை!!! இதனை பலவாக்குகளிலும் சொல்லிக் கொண்டேஇருக்கின்றோம்.
சித்தன் அருள் - 1153 - அன்புடன் அகத்தியர் - கந்தன் வாக்கு, கேதார்காட். கங்கைக்கரை காசி!
அனைத்தையும் அனுபவித்து விட்டு கடைசியில் இறைவனிடம் வந்து ஐயோ!!!!! இறைவா!!!!
என்று இறைவனைப் பிடித்துக் கொண்டால்.... என்ன?!! இறைவன் நல்லது செய்வானா???!!!!
நிச்சயம் செய்ய மாட்டான்!!!
ஆனால் செய்வான்!!.... புண்ணிய பிறவிக்கு!!!!!
புண்ணியமதை செய்து கொண்டே வர வேண்டும்!!!
இதனைத்தான் யான் மறுபடியும் சொல்லுகின்றேன்!!! மறுபடியும் ,மறுபடியும் சொல்லுகின்றேன்!!
புண்ணியங்கள் செய்ய!!! தர்மங்கள் காக்க!!!
யான் எதை? தன் பக்தனுக்கு தரவேண்டுமென்பதை கூட யான் அறிவேன்!!! அதனையேகொடுக்கின்றேன்!!!!
அனைத்தும் செய்துவிட்டு அனைத்தையும் செய்துவிட்டு.....கந்தா!!! முருகா!!! என்று என்னைஅழைத்தால்??? யான் என்ன!??? என்ன செய்ய முடியும்????
உந்தனிடத்தில் ஏதாவது!!! சிறு துளியாவது புண்ணியம் இருக்கின்றதா??
புண்ணியம் இருந்தால்தான் நிச்சயம் அனைத்தும் செய்ய இயலும்!!!
இதனால் தன்னைப்போலவே மற்றவர்களை எண்ணும் எண்ணம் இருக்க வேண்டும் என்பதை கூடபல சித்தர்கள் பல பல வாக்குகளிலும் உரைத்து விட்டார்கள்!!!
இதனால் முதலில் பிறரை பிறரை பின் பிறர்நலம் காக்க வேண்டும் என்பது உறுதியாக.....
அனைவருக்கும் செய்யுங்கள்!!!
பிறர் மனதை ஆராய்ந்து செய்தால்தான் தர்மம்!!!
பிறர் வாங்கிக் கொடுப்பது தர்மமே இல்லை!!!
இதனையும் உணர்த்துவதற்கு கேட்காமலே செய்கின்றார்களே!!! அதுதான் தர்மத்தில் போகும்!!!!
அதனால் மற்றவர்களை உணர்ந்து இந்த சூழ்நிலையில் இருக்கின்றாயே!!!! என்றுகூட தர்மத்தைசெய்தால் அது பெரும் புண்ணியமப்பா!!!!!
சித்தன் அருள் - 1154 - அன்புடன் அகத்தியர் - திருப்பனந்தாள் குமாரசாமி மட ஆலயம்கேதாரேஷ்வரர் . கேதார்காட்.கங்கை கரை. காசி!
நன்றாக எண்ணி நல்லோர்களுக்கு சித்தர்கள் இனியும் வழிகாட்டுவார்கள்.
நிச்சயமாய் புண்ணியங்கள் தேவை!!!! வாழ்வதற்கு!!!
அப்புண்ணியத்தை எப்படி சேர்த்துக்கொள்வது என்பதையும் கூட பல முறைகளில் என் பிள்ளைஅகத்தியன் நன்றாகவே உணர்த்திக் கொண்டுவந்து கொண்டிருக்கின்றான்.
"""அகத்தியனுக்கு ஈடு அகத்தியன் மட்டுமே!!!!!
சித்தன் அருள் - 1156 - அன்புடன் அகத்தியர் - நீலகண்டேஸ்வரர்/ சௌந்தர்யேஸ்வரர்திருக்கோயில். இருகூர். ஒண்டிப்புதூர், கோயமுத்தூர்
இவ் ஈசனை நன்முறையாகவே பின் அனுதினமும் வந்து வணங்கி சென்று சென்று கொண்டுவந்தாலே போதுமானது பின்அவர் நிலைமை மாறுபடும் என்பேன் அப்பனே. இதனால் தான்புண்ணியம் இதையென்று கூற அறியாமலே இதனால்தான் காலப்போக்கில் மிகவும் சக்தி வாய்ந்தகோயில்களை இடித்தும் எதை எதையென்று கூற தெரியாமலும் அப்பனே மறந்து விட்டனர்.
உன்னால் நீ நிச்சயம் புண்ணியம் செய்து இருந்தால் பல திருத்தலங்களை நாடுவாய் ஈசனேஉன்னை அழைப்பான்!!!!!!
என்பதற்கிணங்க!!!!
ஆனால் புண்ணியம் செய்யவில்லையென்றால் அப்பனே.... இப்பொழுதெல்லாம் பின் இறைவன்ஒன்றும் செய்யப் போவதில்லை!!! மாந்திரீகத்தின் மூலம் அனைத்தும் நடக்கும் என்று கூட போய்சுற்றிக் கொண்டிருக்கின்றான்!!!
ஆனால் நிச்சயம் அவ்மாந்திரீகம் அவனையே அழித்துவிடும் அவன் பரம்பரையையும் அழித்து விடும்சொல்லிவிட்டேன்.
சித்தன் அருள் - 1157 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் சித்தரின் திருவண்ணாமலை வாக்கு!
ஒன்றை மட்டும் யான் தீர்க்கமாக சொல்கின்றேன்!!!
மற்றவருக்காக நீ எதைச் செய்கின்றாயோ!!!! அதை இறைவன் நிச்சயமாய் உந்தனுக்கே திருப்பித்தருவான்!!!!
அதனால் நீ மற்றவர்களுக்காக செய்!!!
அதை சேர்த்துக்கொண்டே இரு!!!!
புண்ணியம் பெருக்கிக்கொண்டே இரு!!!
இதற்கு இரண்டு மடங்காக இறைவன் நிச்சயம் கொடுப்பான்!!!!
இதுதான் தன்மை!!!
ஆனாலும் விதியில் உள்ளவை யாராலும் மாற்ற முடியாது!!!
அழகாக மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று..... ஆனாலும் கலியுகத்தில் சித்தர்கள்யாங்கள் நிச்சயம் விதியினை மாற்றுவோம் !!மாற்றுவோம்!!
சித்தன் அருள் - 1164 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர்ஆலயம்!
புவனேஸ்வரி தாய் இங்கே வந்து கொண்டு சென்று கொண்டிருக்கின்றாள் என்பது மெய்யப்பனே!!!!
ஆனால் இதை யார் அறிவார்!!!!???
இவை மட்டுமில்லாமல் எதை எதை என்று நோக்க இன்னும் சப்தரிஷிகளும் வலம் வந்து கொண்டேஇருக்கின்றார்கள்.... இவ்வாலயத்திற்கு!!!!
யானும் வந்து கொண்டே தான் இருக்கின்றேன்!!!!
ஆனால் தகுந்த புண்ணியவான்கள்!!!!!! எதையன்றி கூற....
இதனால் அவ் சப்தரிஷிகளும் வருவதற்கு !!!!!!
பின் அவர்களும்(பக்தர்கள்) புண்ணியம் செய்திருந்தால் சப்தரிஷிகளையும் நிச்சயம் தரிசிப்பார்கள்!!!
சப்தரிஷிகளும் அவர்களை பார்ப்பார்கள்!!!
இதனால் தீயவை அகன்று புண்ணியம் பெருகும்!!!! இது ஒரு புண்ணிய ஸ்தலம்!!!!! எதையன்றி கூட
இவற்றினிருந்து கூட யானே!!! மக்களுக்காக இதை வடிவமைத்தேன்!!!!
சித்தன் அருள் - 1168 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தர் வாக்கு!
கேதுவானவனுக்கு எதை என்று அறியாத அளவிற்கும் கூட பிள்ளையார்பட்டிக்கு(விநாயகர் ஆலயம்) சென்று நிச்சயம் வணங்கி வணங்கி வருதல் வேண்டும்!!!!
அவை மட்டும் இல்லாமல் கீழ்பெரும்பள்ளம் எனும் தலத்திற்கு( நாகநாத ஸ்வாமிசௌந்தரநாயகி,திருக்கோயில். இக்கோவில் கேதுவுக்கு உரிய ஸ்தலமாகும். கேது தேவனுக்குஇக்கோவில் உரியதென்பதால் பாதி மனிதனும் பாதி பாம்புமாக கேதுவின் சிலை இங்கு இருக்கின்றது) சென்று சென்று வணங்கி வர வேண்டும்!!!
நிச்சயமாய் இதையென்று அறிய அறிய இங்கு வணங்குபவர்களுக்கு ஞானத்தை கொடுப்பான்அதிகமாக கேதுவானவன்!!!
எவை என்று அறியாமலே நிச்சயம் இவ் இரண்டு தலங்களுக்கு அடிக்கடி சென்று கொண்டேஇருந்தால் கேதுவானவன் ஒன்றும் செய்ய மாட்டான் சொல்லி விட்டேன்!!!
இவை என்று கூற எவற்றின்று கூற இதனால் பாவ புண்ணியங்களை ஏற்படுத்துவதில் வல்லவர்கள்ராகுவும் கேதுவும்!!!
முன் செய்த பாவங்களுக்காகவே இப்பிறப்பை ஏற்படுத்தி எதை எதை அனுபவிக்க வேண்டுமோஇவை சரியாக ராகு கேது!!!
யானும் அண்ணாமலையிலேயே தான் இருக்கின்றேன்!!!!
ஆனால் அங்குள்ள அனைவரும் கூட அன்னதானத்தை செய்கின்றேன் அதை செய்கின்றேன்என்றெல்லாம் ஏமாற்றி ஏமாற்றி பணத்தைப் பெருக்கி எதையெதையோ செய்துகொண்டிருக்கின்றார்கள்!!!
ஆனாலும் அதையும் கூட யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்... ஆனாலும் யான் விட்டுவிடுவேன்!!! கிரகங்கள் தண்டனைகள் கொடுக்கட்டும் என்று!!!! தண்டனைகளும் நிச்சயம் உண்டு!!!!
அதனால் மனிதா!!!! நிச்சயம் உன்னால் ஒன்றும் செய்ய இயலாது பின் எதை என்று அறிய ஆனால்நிச்சயம் பின் பன்மடங்கு ஞானிகள் எதை என்று அறியாது மனிதர்கள் ரூபத்தில் இருக்கின்றார்கள்!!!
ஆனால் அது சில பேருக்கே தெரிய வரும்... அதிலும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அவ்புண்ணியத்தின் பலனாகத்தான் அனைத்தும் நடக்கும்!!!!
சித்தன் அருள் - 1173 - அன்புடன் அகத்தியர் - பார்வதி தேவி அம்பாள் உரைத்த பொதுவாக்கு!
இங்கிருந்தே!!!!! எனது கோட்டையில் இருந்தே!!!!!
யான் சொல்கின்றேன் எனது கோட்டை இது!!!!!
யாராவது உண்மையாக இருந்தால் நிச்சயம் வாருங்கள் மனிதர்களே!!!
யான் எதை என்று இதுவரைக்கும் எந்தத் தவறும் செய்யவில்லை எதை என்று பின் ஏன் இந்தநிலைமை என்று யாராவது கேட்டால் நிச்சயம் எவை என்று அறிய நிச்சயம் என் கோட்டைக்குவாருங்கள்!!!!!
அனைத்தையும் தந்து அனுப்புகின்றேன்!!!!!
ஆனால் உன்னால் வர முடியாது !!!ஏனென்றால் கர்மத்தை சம்பாதித்து கொண்டிருக்கின்றாய் நீ!!!!
அதனால் நிச்சயம் புண்ணியத்தை செய்து கொண்டு நீயே இரு!!!!
பல மனிதருக்கு அன்னத்தை இடு!!!!!
பல தான தர்மங்களை இடு!!!
செய்து கொண்டே வா!!! யான் உன்னை என்னிடத்தில் அழைத்துக் கொண்டு வருகின்றேன்!!!
சித்தன் அருள் - 1178 - அன்புடன் அகத்தியர் - காகபுஜண்டர் மகரிஷி கங்கைகரை காசி!
அதனால்தான் ஒவ்வொரு வாக்கிலும் எவை? எதனை? எங்கு? செல்ல வேண்டும்? யார் யாருக்குசெல்ல வேண்டும்?? என்பதையெல்லாம் யாங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்!!
அவர்களுக்கு சென்றடைந்தாலே போதுமானது!!!! அவர்கள் திருந்தினாலே போதுமானது!!!! அவர்கள் வம்சத்தில் வந்தவர்கள் நிச்சயம் மேல் நோக்கி நடப்பார்கள் !!!! இன்னும் உயர்பிறப்பெடுத்து நிச்சயம் எதை என்று உணராமலே அனைத்தும் செய்வார்கள்!! பல புண்ணியபாதைகளில் செல்வார்கள்.
சித்தன் அருள் - 1179 - அகத்தியப்பெருமானின் உத்தரவு!
வணக்கம் அகத்தியர் அவர்களே
"வரும் புரட்டாசி மாத மஹாளய அமாவாசைக்கு ஒன்பது நாள் முன்பிருந்து இயலாதவர்களுக்குஅன்னமிட்டு, தான தர்மங்கள் செய்து அமாவாசை தினத்தன்று முன்னோர்களையும்குலதெய்வத்தையும் வணங்கி அன்றைய தினமும் இயலாதவர்களுக்கும் ஏழை எளியோர்களுக்கும்அன்னதானமும் கோமாதாவிற்கும் உணவும் இனிப்புகளையும் பரிமாறி தர்மங்கள் செய்திடல்வேண்டும்" என்று அகத்தியபெருமான் உரைத்திருக்கின்றார்
இதை எத்தனை நாட்கள் செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு குருநாதர் அகத்தியபெருமான்"அப்பனே! நீங்கள் அனைவரும் கடைநாள் வரையிலும் இப்படி செய்து தர்மங்களை கடைபிடித்துவந்தாலே பெரும் புண்ணியமப்பா! கர்மாக்களை அழித்து விட முடியும் அப்பனே!" எனதெரிவித்துள்ளார்.
இதை அடியவர்கள் அனைவரும் நல்முறையாய் கடைபிடித்து குருவருளும் இறையருளும்பெறுவோம் .
சித்தன் அருள் - 1182 - அகத்தியப் பெருமானின் வாக்குகள்!
செய்கின்ற தர்மங்கள், ஒருவனின் இறையருளை கூட்டி, ஜென்ம பாபத்தை கழித்து, புண்ணியத்தைபெருக்கி, தேவை அற்றதை, வகுத்து வைக்கும்.
புண்ணியம் சேர்ப்பதால், கர்மாக்கள் நீற்றுப்போகும்!
சித்தன் அருள் - 1183 - அன்புடன் அகத்தியர் - திண்டுக்கல்!
பணத்திற்காக ஓடி ஓடி உழைத்து பணம் சேர்க்கின்றீர்களே ஆனால் புண்ணியத்தை ஏன் உங்களால்சேர்க்க முடியவில்லை???
பின் பணத்தைச் சேர்க்கும் பொழுதே எதையன்றி கூற அறியும் பொழுது பணத்தை மட்டும் சேர்க்கும்மனிதனுக்கு புண்ணியத்தை சேர்க்க தெரியவில்லையே!!!!
எவையன்றி கூற பணம் வந்துகொண்டிருக்கும் பொழுது இறைவன் கண்ணுக்கு தெரிவதில்லைஇறைவன் எவையென்று கூற..பின் இறைவனையே மறந்து விடுகின்றார்கள்.
எவையன்றி கூற இப் பணத்தை வைத்து அனைத்தும் சாதித்துக் கொள்ளலாம் என்று.
ஆனால் அவை யான் தவறே என்பேன்...தவறே என்பேன். எதையென்று கூற அதனால் பணத்திற்குஓடி!! ஓடி!! உழைக்கின்றீர்களே!!!! இதனால் இறை பக்திக்கும் ஓடி ஓடி உழையுங்கள் நிச்சயமாகஇறைவன் பாதுகாப்பான் இதுதான் உண்மை.
அப்படி இல்லை என்றாலும் எதையென்று கூற கூறாத அளவிற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருகஷ்டங்கள் விதமாக.
சித்தன் அருள் - 1184 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ கபாலேஷ்வரர் மகாதேவ் மந்திர்!
பின் ஒரு ஜென்மத்தில் எதையென்று அறிந்து ஒரு முதியவனாகவே இருந்து உதவி செய்தவன்யானே என்று கூற அந்த முதியவர் தோற்றத்தையும் ஈசன் காண்பித்தான் அச்சிறுவனுக்கு !!!!
அச்சிறுவன் அனைத்தும் உணர்ந்தான்!!!!
ஒருவன் புண்ணியங்கள் செய்திருந்தால் நிச்சயம் முற்பிறப்பு அனைத்து பிறப்பையும் உணர்ந்துஇருக்கலாம்...
சித்தன் அருள் -1186 - அன்புடன் அகத்தியர் - சித்தேஷ்வர் கோவில்!
அவ் பாவ மூட்டை இருக்கும் பொழுது உன்னால் ஏதும் செய்ய முடியாது துன்பங்கள் துன்பங்கள்என்று கூட!! பின் ஏன்??? துன்பங்கள் உன் பின்னாலே சுமந்து கொண்டிருக்கின்றாய்.
ஆனால் அதனை நீக்க வேண்டும் நீக்குவதற்கு பல பல உண்மையான எதை என்று கூட ஞானிகளும்கூட நிச்சயம் வாழ்ந்தார்கள்!!! பின் பல யுகங்களாகவே!!
ஆனாலும் இறைவனை பயன்படுத்தி பயன்படுத்தி பின் அவர்களும் நீக்கி கொண்டார்கள்.
ஆனால் கலியுகத்தில் அவ் மூட்டையானது இன்னும் அதிகமாகவே போய்க் கொண்டிருக்கின்றது..
இதனால் எப்படி கர்மங்கள் தீரும்????!
எதையென்று கூட எவ்வாறு இன்பம் வரும்????
ஆனால் நிச்சயம் பின் அவ் மூட்டை கரைப்பதற்கு யாங்கள் அமைத்துள்ள பல சித்தர்கள்அமைத்துள்ள திருத்தலங்களுக்கு சென்றால் தான் நிச்சயம் வழி உண்டு!!!!
அத்திருத்தலங்களுக்கு செல்வதற்கும் நீங்கள் அவசியம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!!!!
நிச்சயம் எதிலிருந்து கூட எவ்வாறு புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்பதை கூட பின்ஏற்கனவே பல சித்தர்கள் எடுத்துரைத்து விட்டார்கள்.
அவ்வாறே நிச்சயம் நல்லோர்களுக்கு எவை என்று கூட ஏழ்மையில் இருப்பவர்களுக்கும் உதவிஎன்றும் தானங்கள் தர்மங்கள்!!!!
தன்னிடம் இருப்பதைக் கூட மற்றவர்களுக்கு பின் பகிர்ந்து கொள்ளுதல் தன்னைப் போல பிறரைஎண்ணும் குணம்!!!
இவற்றையெல்லாம் பின் நிச்சயம் சார்ந்து வாழ வேண்டும்.
பின் வாயில்லா ஜீவராசிகளையும் பின் எவை என்று தன் குடும்பத்தில் ஒருவரைப் போலவே நடத்திடவேண்டும்!!!!!!
இவ்வாறு நிச்சயம் நடத்திட நடத்திட நிச்சயம் மாயமாகும் உன் பாவ மூட்டை!!!!!
அவனவன் செய்த புண்ணியங்கள் அவனை பாதுகாக்கும் பின் அவனவன் செய்த பாவங்கள் அவனைகீழ்நோக்கி அழித்துவிடும் இதுதானப்பா ரகசியம்!!!!
இன்னும் ஞானிகள் எவற்றில் இருந்து கூட வேடம் போடாதவாறே பின் சுற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.
இதனால் புண்ணியம் மிகுந்தவர்களுக்கே அவ் ஞானியர்கள் அருளும் பின் பழகும் வாய்ப்பும் கிட்டும்என்பது மெய்!!!!
சித்தன் அருள் - 1187 - அன்புடன் அகத்தியர் - சனீஸ்வரன் கோவில், சிங்கனாபூர்!
மனிதர்களைப் பார்த்துக் கொண்டே தவித்துக் கொண்டே இருக்கின்றான் அகத்தியன்!!!!
எதனை என்று நிமித்தம் காட்டி தர்மத்தை சரியாக கடைப்பிடியுங்கள் நிச்சயம் புண்ணியம் சேர்த்துக்கொள்வீர்கள்!!!
12 ஜோதிர் லிங்கங்களையும் சரியாகவே சரியான நேரத்திலே தரிசித்து விட்டால் நிச்சயம்எக்கிரகங்களாலும் தொல்லைகள் இராது!!!
ஆனாலும் பின் அதற்கும் நிச்சயம் பின் புண்ணிய பலன்கள் வேண்டும்!!!!
சித்தன் அருள் - 1188 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் (திருவண்ணாமலை)
புண்ணிய காரியங்கள் செய்யுங்கள் என்பேன்!!!
ஆனாலும் புண்ணிய காரியங்கள் செய்யும் பொழுது கூட மனதில் ஏதும் இல்லாதவாறு ஆனாலும்எதற்கும் தகுந்தவாறு ஆனாலும் இம்மாதத்தில் (புரட்டாசி) கூட பல ஞானியர்கள் எதை என்று கூடசன்னியாசிகள் அமைதியாகவே இருப்பார்கள்!!!
ஆனாலும் அது ஈசனுக்கு தெரியும்!!!! மனிதனுக்கு தெரியாது!!!!
இவ் அமைதியாக இருக்கும் பொழுது எவை எதை என்று கூட அவர்களிடம் எதை பின் பேசும்பொழுதும் கூட ஏதாவது ஒன்றை( சாதுக்களுக்கு சன்னியாசிகளுக்கு அன்னதானம் செய்தல்) தரும்பொழுது கூட அவர்களிடம் தரும்பொழுது கூட அவர்கள் நிச்சயம் மனம் சந்தோஷமடையும்பொழுது அவ் சக்தியானது உன்னுள் இறங்கும் அப்பனே!!!!
இதுதான் சூட்சுமம் அப்பனே!!!!
அப்பனே நிச்சயம் இதனையும் என்று அறிய அறிய பல பல புண்ணியங்களையும் செய்யச்சொன்னேன் அப்பனே!!!
ஏதாவது ஒரு உயிரினத்திற்காவது தானங்கள் செய்யுங்கள் என்று!!!
ஏன் எதனால் அப்பனே நிச்சயமாய் அவ் பின் விண்வெளியில் இருந்து சக்தி நிச்சயம் வாயில்லாதஜீவராசிகளுக்கு அதிகம் அதனுள் எதை என்று குறிப்பிட்ட அளவிற்குக் கூட அதன் அருகிலே நாம்இருந்தால் அப்பனே பின் எவ்வொரு சக்தியும் அதாவது எவ்வித தீய சக்தியும் நம்தனை அண்டாதுஎன்பேன்!!!!
அவ் நல் சக்தியானது தீய சக்தியை அழித்து விடும் என்பேன்!!!! அப்பனே!!!
இதனைத் தான் யான் சொன்னேன் அப்பனே செய்யுங்கள்!!!!
வாயில்லாத ஜீவராசிகளுக்கும் பல புண்ணியங்கள் எதையென்று அறியாமல்.
அப்பனே இம்மாதத்தில் (புரட்டாசி) இருந்து பல புண்ணியங்களை பெருக்கிக் கொள்ளலாம் தைமாதம் வரை!!! இதுதான் அப்பனே புண்ணிய காலம் என்பேன் அப்பனே!!!!
அப்பனே புண்ணியம் செய்து கொள்ளுங்கள் புண்ணியம் செய்து கொள்ளுங்கள் அப்பனே!!!
தீயவை பேசாதீர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!!
சேமிக்கும் திறன் நம்மிடையே உள்ளது என்பேன் அப்பனே மனித ரூபத்தில் எதை என்று கூடஅதனால் தான் அப்பனே முன்னோர்கள் தன் நிலைக்குத் தானே காரணம் என்றெல்லாம்சொல்லிவிட்டார்கள் அப்பனே!!!!
விதியின் பாதையும் கூட மூன்று கோடுகள் அப்பனே!!!!
அதனால்தான் ஈசனுக்கும் எவை என்று கூட பட்டை( திருநீறு பட்டை) பின் மூன்று கோடுகள்!!!
அப்பனே இதை என்று அறிய விஷ்ணுவுக்கும் மூன்று கோடுகள்...(திருமண் சாற்று)
சித்தன் அருள் - 1190 - அன்புடன் அகத்தியர் - அகத்தியரின் நவராத்திரி வாக்கு!
அன்றைய நாட்களில் முடிந்தவரை இல்லாதவர்களுக்கு அன்னத்தையும் வழங்கிடல் வேண்டும் தானதர்மங்கள் செய்து புண்ணியத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் !! அப்பனே !
சித்தன் அருள் - 1195 - அன்புடன் அகத்தியர் - ஜ்வாலாமுகி தேவி ஆலயம்!
அப்பனே!!! இதனால்தான் சொல்கின்றேன் அப்பனே புண்ணிய பாதையில் சற்று ஓங்கி இருக்கும்பொழுது அப்பனே இறைவனை கண்டு கொள்ள மாட்டான் இறைவன் இல்லை என்றே சொல்வான்அப்பனே!!!
ஆனால் பாவ கணக்கில் வந்தால் தான் இறைவனை வணங்குகின்றான்!!! அப்பனே கஷ்டங்கள்வந்தால் தான் இறைவனை வணங்குகின்றான் என்பதை கூட!!
பாவம் கஷ்டம் இதற்கும் கூட அறிந்து அப்பொழுது தான் இறைவன் கண்ணுக்கு தெரிவான்அப்பனே!!
இப்பொழுது புரிகின்றதா அப்பனே எதை பின் எவற்றினின்றும் வரும்பொழுது பாவங்கள் சேர்கின்றபொழுது தான் இறைவனை நோக்கி மனிதன் செல்கின்றான் அதனால் தான் அப்பனேபுண்ணியங்கள் இருக்கும் பொழுதே இறைவனை நிச்சயம் நேசியுங்கள்!! நேசியுங்கள்!! என்றெல்லாம் மனிதர்களுக்கு சித்தர்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனேஅதனால்தான் புண்ணியம் இவற்றில் இருந்து வந்தவை என்பதை கூட அழகாக எடுத்துரைத்தேன்யான் அப்பனே!!!!
பாவத்தின் வழியே செல்கின்றீர்கள் மனிதர்கள் அனைவருமே கூட!!!!
புண்ணியத்தின் வழியே வாருங்கள்!! புண்ணியத்தின் வழியே வாருங்கள்!!
புண்ணியத்தின் வழியில் வருவதற்கு முதலில் போட்டி பொறாமையை நீக்குங்கள் அப்பனேஎவற்றினின்று கூட பின் எங்களையே வணங்கி யான்தான் பெரியவன்!!! பெரியவன்!!! என்றெல்லாம்சொல்லிக் கொண்டிருக்கின்றான்!!!
ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான்
எங்கெங்கிருந்தோ பணங்கள் வருகின்றது...
சித்தன் அருள் - 1197 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் உரைத்த வாக்கு!
நல்விதமாகவே அப்பனே வரும் காலங்களில் புண்ணியங்களே மிகச் சிறந்தவை!!! அப்பனேஅப்புண்ணியங்கள் இல்லாவிடில் நிச்சயம் மனிதனால் அப்பனே வாழவும் முடியாது அப்பனே!!!
பின் நினைத்த காரியங்களும் கூட பின் தாமதமாகவே அதாவது தள்ளிக் கொண்டே போகும்!!
எதை என்பதை நிரூபிக்க அதனால் அப்பனே ராமலிங்க அடிகளான் எதை என்றும் ஆனாலும்அவனுடைய பண்புகளை அதாவது உயர்ந்த பண்புகளை யார் ஒருவர் கடைப்பிடித்துவருகின்றார்களோ!!! அவர்களுக்கு நிச்சயம் பின் எப்பொழுதும் கூட துன்பம் இல்லை அப்பனே!!!!
அப்பனே கர்மா ஒருவரையும் எதை என்று விட்டு விடாது என்பேன் அப்பனே!!! எதை என்று கூடஎவற்றினின்று கூட!!....
அப்பனே நீ போகும் பொழுது உன் நிழல் எதை என்று அறியாமலே பின் தொடர்ந்து பின்னாலேவரும்!!... அதுபோலத்தான் கர்மமும் கூட புண்ணியமும் கூட அப்பனே இதை எவற்றினின்று கூட!!...
அதனால் பின் நாட்கள் செல்ல!! செல்ல!! அப்பனே!! எங்கு நீ??!.....ஓடிக்கொண்டிருக்கின்றாய்??? மரணத்திற்காகவே ஓடிக்கொண்டிருக்கின்றாய் !! அப்பனே!!!
ஓட்டங்கள் !! சாதாரணமா??? அப்பனே!!
எதை என்று கூட அவ் ஓட்டத்தில் கூட பொய்! பொறாமை! பின் எதை என்று அறியாமல் போட்டிகள்! இதனுடனே நீ செல்கின்றாய் அப்பனே!!!
ஆனால் அப்பனே இவையோடு ஓட்டமாகவே சென்று கொண்டிருந்தால் அப்பனே கடைசியில்பார்த்தால் அப்பனே ஒன்றும் இல்லையப்பா!!!
பின் அவையே உன்னை கொண்டுணர்ந்த பொழுதிலும் பின் புண்ணியங்கள் இல்லையப்பா!!!
ஆனால் ஓடும்பொழுதே!!.... அதாவது பின் சாகும் நேரத்தை !! எதை என்று அறியாமலே சாகும்நேரத்திற்கு ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே புண்ணியங்கள் செய்யுங்கள் அப்பனே!!!!
கடைசியில் நீ சாகும் பொழுதும் அப்புண்ணியங்கள் உன்னிடமே வந்து!!... அப்பனே இறைவனையும்காட்டும்!!! மேலோகத்தையும் காட்டும் !!! பின் விண்ணுலகத்தையும் காட்டும்!! பல உலகங்களையும்காட்டும் !!! அப்பனே சௌகரியமாக இருக்கும் அப்பனே!!!! எவை என்று கூற பின் இறைவனேஉன்னை அழைத்துச் செல்வான் சொர்க்கத்திற்கு!!!! எதை என்று அறியாத அளவிற்கு பலமரியாதைகள் கொடுத்து அப்பனே!!!
பின் பிறவியே!!! உன்னிடத்தில் கேட்பான் அப்பனே!!! பிறவி !! எப்பேர்பட்ட பிறவி!! வேண்டும்?? என்பதைக் கூட!!
நீயே தேர்ந்தெடுத்தும் வரலாம்!!!!
இல்லையென்றாலும் எந்தனுக்கு பிறவிகள் தேவையில்லை என்றும் கூறிவிடலாம்!!!! அப்பனே!!!
சித்தன் அருள் - 1199 - அன்புடன் அகத்தியர் - வஜ்ரேஷ்வரி /பஜ்ரேஷ்வரி காங்ரா தேவி ஆலயம். நாகர்காட் காங்ரா. ஹிமாச்சல் பிரதேசம்
மனிதா!! புத்தி கெட்ட மனிதா!!! எதை என்று கூட ஓடுகின்றாய்!!! ஓடுகின்றாய்!! எதற்காகஓடுகின்றாய்???
பாவத்தை சேர்க்கத்தான் ஓடுகின்றாய் மனிதா!!!!
ஆனால் புண்ணியத்தை சேர்க்க உன்னால் முடியவில்லையே!! மனிதா!!
மனிதா ஏன் எதை என்று கூட இதனால் நிச்சயம் புண்ணியம் சேர்க்க மிகுதி மிகுதி வாய்ப்புகள்கிடைத்து கிடைத்து வறுமைகள் நீங்கி நீங்கி புண்ணியம் பெருகி பெருகி சொர்க்கத்தைஅடைவார்கள்!!!!
ஆனால் நிச்சயம் பின் எதை உணர்ந்து உணர்ந்து செயல்பட்டால் புத்தியுள்ள மனிதா பிழைத்துக்கொள்ளலாம்!!!!
பணத்தின் மீதே!! பக்தி கொண்டாய்!!! ஆனால் அப் பணம் உன்னை பாதுகாக்குமா? என்ன!???
பார்ப்போம்!!
ஆனால் நிச்சயம் இதை ஓதுபவனும் (இந்த வாக்கினை படிப்பவர்) நிச்சயம் பணம் பாதுகாக்கும்என்று வார்த்தை விடுவான் நிச்சயம்!!!!
ஆனால் நிச்சயம் பாதுகாக்காது!!!! நிச்சயம் பாதுகாக்காது!!!!
உண்மைதனை உணர்ந்து அதனால் இறைவன் மீது பக்தி செலுத்துங்கள்!!! கலியுகத்தில்மனிதர்களே வாழ வேண்டும் நீ வாழ வேண்டும் உற்றார் வாழ வேண்டும் எதை என்று அறியாத உன்பிள்ளைகள் வாழ வேண்டும் அதனால் நிச்சயம் நீ புண்ணியம் செய்ய வேண்டும்!!!
எவ்வாறு புண்ணியம்!!!?? எதனை???? முதலில் வருவது!! கோபத்தை நீக்குதல்!!!! கோபத்தைநீக்கிவிடு!! மனிதா!!!
மற்றவரை புறம் கூறுவதை நிறுத்திவிடு மனிதா!!!!
பொய் சொல்லுதல் நிறுத்தி விடு மனிதா!!!
எதையென்று போட்டி பொறாமை நிறுத்திவிடு மனிதா!!!
ஆனாலும் அவற்றுக்கெல்லாம் முதன்மையானவை தன்னைப்போல் பிறரை என்னும் எண்ணங்கள்!!!!
ஆனால் இவையெல்லாம் நீ நீக்கிக் கொண்டுள்ளாயா என்று நினைத்தால் தான் இறைவனிடம்சென்றாலும் உந்தனுக்கு இறைவனுடைய ஆசிகள் பரிபூரணம்!!!!
அப்படி இவையெல்லாம் இல்லாவிட்டாலும் இறைவனிடத்தில் சென்றாலும் ஒரு பயனும் இல்லை!!!!
கல்விகள் ஏன்?? அக்காலங்களில் கல்விகள் எதற்காக என்று தெரியுமா??? மனிதா!!???
நல்வாழ்க்கை!!! எதையென்று புண்ணியங்கள் பெருக்க எப்படி எல்லாம் புண்ணியங்கள்பெருக்குவது மற்றவர்களுக்கு தன்னிடத்தில் உள்ள எதை என்று கூட எவற்றில் இருந்து கூட பின்பலமாக இறைவழிபாடுகள் செய்து இறைவன் மூலம் பாக்கியத்தை பெற்று மற்றவருக்காகவும்உழைக்க வேண்டும் என்பதை கூட பல குரு குலங்களில் எடுத்துரைத்தார்கள்..
ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை!!!
அனைத்தும் காசுக்காகவே யார் ஒருவன் காசுக்காக ஆசைப்படுகின்றானோ அவனுடைய வாழ்க்கைதெருவில் தான் நிற்கும்!!!
சித்தர்கள் வாழ்க்கையை நிச்சயம் எவராலும் கலியுகத்தில் கணிக்க முடியாது என்பேன்!!!!
அப்படி கணித்தாலும் அவன் பைத்தியக்காரன் தான். பைத்தியக்காரன் மட்டுமல்லாமல் கடைசியில்எதை என்று கூறாமலே மாய்ந்து விடுவான்.
அதனால் நிச்சயம் எதன் மூலம் வருவது?? புண்ணியங்கள்!! பாவங்கள்!! என்று நிச்சயம் நீங்கள்தெரிந்து கொண்டால் நன்று!!!
சித்தன் அருள் - 1204 - அன்புடன் அகத்தியர் - அகத்தியரின் பொது வாக்கு!
பெர்முடா முக்கோணத்தின் மர்மங்களை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகின்றோம் குருவே!!!!
அப்பனே எதையென்று அறியாத அளவிற்கு கூட அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே அதுதேவ ரகசியம்!!! இதை என்று கூட யாருக்கும் இதனை நிச்சயம் தெரிவிக்க கூடாது என்பேன்இதைப் பற்றி இப்பொழுது சொல்ல மாட்டேன் யான் நீங்கள் அனைவரும் புண்ணியத்தை பெருக்கிக்கொள்ளுங்கள் பின் நிச்சயம் யான் இருக்கின்றேன் அதைப்பற்றி சொல்வேன் அப்பனே!!!!
குருவே சராசரி மனிதர்களுக்கும் பிரபலங்களுக்கும் என்ன வேறுபாடு ?ஒரே சரிசமமாகநடத்தப்படுவது இல்லை கோயில்களில் மற்ற இடங்களில் முன்னுரிமை ஏன் அவர்களுக்கு மட்டும்?
அப்பனே பிரபலங்கள் முன் ஜென்மத்தில் செய்த பல புண்ணிய காரியங்களால் பிரபலங்களாகபிறக்கின்றார்கள்.
நல் முறையாக மக்களுக்கு உதவி செய்தல் நீர்நிலைகளை வெட்டி குடிநீர் தானம் செய்து ஏழைபெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது. ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்வதுஊருக்காகவே வாழ்ந்து ஏரிகள் குளம் அமைத்து அனைத்து ஜீவராசிகளுக்கும் நீர் வழங்கி நல்முறையாக கோமாதாக்களை பராமரித்து புண்ணிய காரியங்கள் செய்பவர்கள் மட்டுமேபிரபலங்களாக பிறக்கின்றார்கள் அப்பனே.
அப்பனே நல் முறையாக ஒருவன் புண்ணியம் செய்து புண்ணியம் செய்து அவன் புண்ணியம் மிகுந்துவிட்டால் இறைவனே அவனது பிறவியை அவன் இஷ்டத்திற்கு தந்துவிடுவான் என்பேன்அதனால்தான் அப்பனே புண்ணியங்கள் செய்!!! புண்ணியங்கள் செய்!!! என்று சொல்லிக் கொண்டேவந்து இருக்கின்றேன் புண்ணியங்கள் செய்யச் செய்ய நல்லவையாகவே நடக்கும் என்பேன். நல்முறையாக ஐந்தறிவு ஜீவராசிகளுக்கும் பைரவ வாகனங்களுக்கும் கோமாதாகளுக்கு பசுக்களுக்குஅப்பனே நல் முறையாக உணவளித்து பராமரித்து வந்தால் புண்ணியம் பெருகும்.
குருவே தவறு செய்யும் மனிதர்கள் நன்றாக இருக்கின்றார்கள் அவர்களுக்கு மேலும் மேலும்நன்மைகள் தான் நடந்து கொண்டிருக்கின்றது ஏன் இப்படி???
அப்பனே இனிமேலும் மனிதர்கள் திருந்தாவிட்டால் வாழ்வது கடினம் ஒரு மனிதன் தவறுசெய்துவிட்டு அவன் நன்றாக இருக்கின்றான் என்றால் அவன் செய்த புண்ணியங்கள் பேசுகின்றதுஎன்று அர்த்தம் அந்தப் புண்ணிய கணக்கு முடிந்தவுடன் அவனுடைய பாவக் கணக்கு ஆரம்பம் ஆகும்பொழுது அப்பனே இறைவன் ஆட்டத்தை ஆரம்பிப்பான் அப்பொழுது தெரியும். அப்பனே.
குருவே சரணம் புண்ணிய நதிகள் அனைத்தும் இறைவன் அருளால் இறை தன்மையுடன்இருக்கின்றது ஒவ்வொரு புண்ணிய நதிகளிலும் நீராட வேண்டும் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள்எல்லா மனிதர்களும் இந்த புண்ணிய நதிகளில் நீராடுகின்றார்கள் அப்பொழுது அந்தஇறைத்தன்மை மனிதருக்குள் ஏன் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை?? மனிதன் மட்டும் ஏன் அதைஇறைத்தன்மையை உணர முடிவதில்லை???
அப்பனே எதை எதை என்று அறிய ஆனாலும் அப்பனே எவை என்று கூட எல்லா மனிதர்களுக்கும்இவ்வளவு நதிகள் ஓடுகின்றதே!!!! ஆனாலும் இதற்கெல்லாம் பின் நீராடுவதற்கு இறைவன்சம்மதிப்பதில்லை என்பேன் அப்பனே அப்பொழுது புரிந்து கொள் நீயே!!! அப்பனே ஒருவன் பின்புண்ணியம் புண்ணியவானாக திகழ்ந்தால்தான் பின் எதை என்று அறியாமலே அதாவது எதை என்றுதெரியாமலே நதிகள் எதை எதை என்று உணர்த்தும் அளவிற்கு கூட இறைவன் அப்பனேநீராடுவதற்கு வாய்ப்பளிப்பான் என்பேன் அப்பனே அதை நீ புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!
சித்தன் அருள் - 1207 - அன்புடன் அகத்தியர் - அருணாச்சலம் அகத்தியர்!
அண்ணாமலையார் கோயிலுக்கு எத்தனையோ பேர் வந்தாலும் நம் குருநாதர் அகத்தியர்தன்னுடைய வாக்கில் உரை முதல் தரமான புண்ணியம் என்னவென்றால் மற்றவர்களுக்கு உதவுவதுமற்றவர்களுக்கு வழிகாட்டி தருவது
ஜீவநாடி ஓரிடத்திற்கு செல்வது என்றால் அது சாதாரண விஷயம் அல்ல அங்கு உண்மையானபக்தியும் சேவை மனப்பான்மையும் புண்ணியங்களும் இருந்திருந்தால் மட்டுமே குருநாதர்ஓலைச்சுவடி பெட்டகத்தை கொண்டு செல்ல உத்தரவிடுவார்!!!!
சித்தன் அருள் - 1212 - அன்புடன் அகத்தியர் - பஞ்சவடி வாக்கு பாகம் 1
அதாவது புண்ணியங்கள் பின் கர்மங்கள் கழிந்து புண்ணியங்கள் செய்தவர்களுக்கு மட்டுமே புரியும்அப்படி அவர்கள் கடைசியில் வந்து இங்கே நீராடுவார்கள் அவர்கள் கர்மத்தையும் நிச்சயம் யான்தொலைத்து இருக்கின்றேன் பல மனிதர்களுக்கும் உதவிகள் செய்து கொண்டே இருக்கின்றேன்இப்பொழுது கூட உங்களுக்கும் உதவிகள் செய்து விட்டேன் நீங்கள் நீராடி விட்டதால்!!!!!
எவை என்று அறியாது இன்னும் ஒரு சூட்சமத்தை உங்களுக்கு சொல்கின்றேன் ராமனுடைய சீடர்கள்பல கோடி!!! சீதா தேவியின் சீடர்கள் பல கோடி!!! அதாவது அனுமானின் சீடர்கள் பல கோடி!!! ஆனாலும் அனைவரும் அதிகாலையிலே இக் கோதாவரி நதியிலே நீராடுவார்கள்.!!! இவ் நதியின்புண்ணியம் பின் அப்படியே செல்லும் என்பேன்!!! இதனால்தான் மனிதனுடைய கர்மங்களும்அதிலிருந்து அழிந்து கொண்டே செல்கின்றது!!!
சரியாக புண்ணியம் கொண்டிருந்தால் பின் ராமனே அழைத்து விட்டு ஆனாலும் நீரில் மூழ்கி பின்எழச்செய்வான் என்பது சரித்திர உண்மை!!!!
அதனால் அப்பனே புண்ணிய நதிகளில் நிச்சயம் நீராட நீராட இன்னும் மாற்றங்கள் யான் வரும்காலங்களில் நிச்சயம் உரைக்கின்றேன் பல வழிகளிலும் கூட அப்பனே!!!
புண்ணியங்கள் சேரடா!! புண்ணியங்கள் சேரடா!!! புண்ணியங்கள் சேரடா!!
கர்மா தான் அழியுமடா!!
கர்மா தான் அழியுமடா புண்ணியத்தை சேர்த்துக் கொண்டாலே!!.....
ஆனாலும் அதுவும் தெரியாதடா மனிதனுக்கு புண்ணியங்கள் சேர்த்து கொள்வதற்கும் தாமதங்கள்தாமதங்கள் என்று உணர்ந்து உணர்ந்து செல்லடா!! செல்லடா!! செல்லடா!! பாவங்கள்செல்லடா!!
சித்தன் அருள் - 1221 - அன்புடன் அகத்தியர் - அடியவனை காத்த அகத்தியப்பெருமான்!
விதியை மாற்றும் வல்லமையும் எந்தனுக்குண்டு!!!! தேவைப்பட்டால் விதியையும் மாற்றுவேன் அந்தபிரம்மனிடமே யான் சென்று முறையிட்டு சண்டையிட்டு என் பக்தர்களுக்காக விதியையும் மாற்றிதருவேன் அப்பனே!!!
யான் கூறுவதை அப்படியே செய்து கொண்டு வருகின்றாய் அப்பனே!!! உயர்ந்த பக்தியைகாட்டுகின்றாய் அப்பனே!!! தான தர்மங்கள் நல்படியாக செய்து புண்ணியங்களை சம்பாரித்துகொண்டிருக்கின்றாயப்பனே!!! என்னுடைய ஆசிகள் கடைநாள் வரை உந்தனுக்கு இருக்கும்அப்பனே!!!
குருநாதரிடம் வேண்டி பிரார்த்தனை செய்து அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்!!! உண்மையானபக்தியும் நல் புண்ணியங்களும் இருந்தால் ஜீவநாடி சுவடி உங்களுடைய வீட்டிற்கு வரும்!!!! உங்களுடைய இல்லத்திற்கு வந்து குருநாதர் வாக்குகள் தந்தருள்வார் இதுதான் உண்மை!!!!!!
சித்தன் அருள் - 1225 - அன்புடன் அகத்தியர் - பஞ்சவடி வாக்கு - 2
இரவிலும் கூட இரவிலும் கூட நீராடி புண்ணிய நதிகளில் நீராடி அப்பனே நவராத்திரியில்வழிபட்டால் அப்பனே மேன்மைகள் தான் உண்டு என்பேன் அப்பனே!!!!
சித்தன் அருள் - 1229 - அன்புடன் அகத்தியர் - சனி மகாராஜ் ஆலயம்!
நிச்சயம் ராமரே!!!!!
இதையென்று அறிந்து கொண்டாயே.... என்று கண்களில் நீர் பெருக்கெடுத்தது சனிபகவானுக்கு!!!! இவ்வாறு அறிந்து கொண்டாயே என்று
நிச்சயமாய் எதை என்று ஆனால் எதை என்று உணராமலே யான் பிடித்துக் கொண்டால் நிச்சயம் பலபக்குவங்களை ஆக்கி ஆக்கி பல கஷ்டங்களுக்குள் நுழைத்து!! நுழைதது!!ஆனால் உயரியஇடத்திற்கு கொண்டு சென்று நிச்சயம் பல புண்ணியங்களை செய்ய வைத்து அதனை எதனை என்றுகூட ஞானியாக ஆக்கும் தகுதி என்னிடத்தில் உள்ளது!!!
சித்தன் அருள் - 1232 - அகத்தியப்பெருமான் அருள்வாக்கு!
மனம் சாத்வீகமாக இருப்பதால், புண்ணியத்தை சேர்த்துக் கொள்வதென்பது ஒரு லாபம். அதேசாத்வீக மனம், எந்த ஒரு துன்பத்தையும் எதிர் கொள்ள அங்கே பயனற்றதாகிவிடுகிறது. எனவேஎப்படி இருக்க வேண்டுமென்றால், தனக்கு துன்பம் ஒரு வேதனை என்று வரும்பொழுது, அந்ததுன்பத்தையும், வேதனையும் எதிர் கொள்ள, தன்னுடைய மனதை நன்றாக உறுதியாகவைத்துக்கொள்ள, கைப்பிடி உள்ள பகுதியை தான் வைத்துக் கொண்டு, துன்பங்களும், வேதனைகளும் வரும்போது கூரான முனையை அந்த துன்பத்தின் மீது வைத்துக் கொள்ள வேண்டும். பிறர் துன்பத்தை தீர்கின்ற அந்த நெகிழ்ச்சியான மனம் இருக்கும் சமயம், கூரான பகுதியை தன்கையில் வைத்துக் கொண்டு கைப்பிடி உள்ள பகுதியை பிறர் மீது படுமாறு வைத்துக் கொள்ளவேண்டும். எனவே ஒரே மனம் பிறருக்கு உதவி செய்யும் பொழுது, சாத்வீகமாகவும், தனக்கு துன்பம்வரும்பொழுது மிகவும் இறுக்கமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். இந்த முயற்சியும், பயிற்சியும் இருந்து விட்டால் ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும், எப்போதுமே இன்பம்தான், அமைதிதான். அந்த வழியில், நீயும் முன்னேறு, நன்றாக இருக்கும்.
சித்தன் அருள் - 1237 - அன்புடன் அகத்தியர் - உத்தர காவேரி நதிக்கரை!
புண்ணியம் செய்பவர்களுக்கே அண்ணாமலையில் இடம்!!!!
ஆனாலும் அண்ணாமலையில் கூட தங்கிவிட்டால் கிரகங்கள் வேலை செய்யாமல் போய்விடும்ஆனாலும் நிச்சயம் பின் தண்டனை யார் மூலம்???
ஆனாலும் அங்கிருந்து தவறு செய்தாலும் ஈசன் பலமாக பின் எதையென்று தவறுசெய்பவர்களுக்கும் கூட அடிகள்!!!!
சித்தன் அருள் - 1239 - அன்புடன் அகத்தியர் - மனுதேவி ஆலய வாக்கு - 2
தெரிந்து கொள்!! புண்ணியங்கள் செய்!!! புண்ணியங்கள் செய்கின்ற பொழுது நிச்சயம்அப்புண்ணியத்திற்கு ஏற்ப அனைத்தும் உன்னிடமே வரும்!!!
ஆனால் புண்ணியம் இல்லாமல் சென்றால் ஏதும் மிஞ்சுவதுமில்லை கடைசியில் நரகம் சென்றுஎன்னென்ன அனுபவிக்கப் போகின்றாயோ!!!!!!!!!!!!!????!!!!! மனிதா!!!!!!!!!!!
ஆனால் ஆன்மா அதாவது ஆன்மா உணரும்!!!
ஒன்றை வேண்டுமென்றால் நீ தேடித்தான் அலைய வேண்டும்!!! தேடித் தேடி அலைந்தால் தான்உந்தனுக்கு கிட்டுமே தவிர பின் நீ அமைதியாக உட்கார்ந்தால் உன்னை தேடி பணமும் வராதுபுண்ணியமும் வராது எதையன்றி எதுவும் வராது!!!
சித்தன் அருள் - 1240 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ மோராயா கோஸ்வி கணபதி மந்திர்!
யான் சொல்லியவற்றை சரியாக பயன்படுத்திக் பயன்படுத்தி வந்தாலே போதுமானது அப்பனே!!!! அதிவிரைவிலே மாற்றங்கள் காண்பது உறுதி!!! உறுதி!! என்பேன் அப்பனே !!
ஆனாலும் இதற்கும் பல புண்ணியங்கள் செய்து இருக்க வேண்டும்!!!!
என் வாக்கினை ஏற்று நடப்பவர்களுக்கும் பல எதையென்று அறியாமலே.... ஆனாலும் அதற்கும்புண்ணியம் செய்திருக்க வேண்டும்!!!!
அகத்தியா!!!!!!!!!!! எதையென்று அறிய அறிய ஆனாலும் என்னால் முடியவில்லையே!!!! என்றுமனதாலே வருந்தினாலே பின் யானும் நிச்சயம் ஏதோ ஒரு ரூபத்தில் இல்லத்திற்கு வந்துஎதையென்று அறிய அறிய நிச்சயம் பல ஞானியர்களை எதையென்று அறியாமலே இல்லத்திற்குவரச்செய்வேன்!!! அப்பனே!!!
வெற்றி என்பது அப்பனே சாதாரணமாக வருபவை அல்ல அப்பனே!!!!
முன்னோர்கள் அதாவது அப்பனே புண்ணியங்கள் செய்து இறைவன் பக்தியை கடந்து கடந்துஅப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே இறைவனே கொடுத்ததை அப்பனே இப்பொழுது கூடஅனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் அப்பனே இதுதான் உலகம்!
சித்தன் அருள் - 1242 - அன்புடன் அகத்தியர் -குருநாதர் உபதேசம்!
இவ்வளவு புண்ணியங்கள் செய்தோமே!! இவ்வளவு நல்ல காரியங்கள் தர்ம காரியங்கள்செய்தோமே!!! என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள் அப்பனே!!! அப்புண்ணியங்கள் எல்லாம்உங்கள் பிள்ளைகளை சேரும் என்பேன் அப்பனே!!!
சித்தன் அருள் - 1250 - அகத்தியர் வாக்கு - 3
கேள்வி: தர்மம் செய்வதற்கான வழிகளை கொஞ்சம் சுருக்கமாக அருள வேண்டும்!
குருநாதர்: "அப்பனே எதை என்று அறிய அறிய. அப்பனே, நிச்சயம், பின் ஆசைகளைநிறுத்திக்கொண்டு, பயன் பெறாது இது என்று அறிந்து, இதுவும் எதற்கும் உதவாது என்று தானம்அளித்தால் தான் தர்மமாகிப் போய்விடும்!
அப்பனே! அதுமட்டும் இல்லாமல், நாம் எத்தனை தர்மங்கள் செய்தாலும் நம்தனுக்கு உதவாது என்றுசெய்ய வேண்டும். அப்பனே, எதையும் எதிர்பார்க்காமல், நம்தனுக்கு புண்ணியம் கிடைக்கும்என்பதை உள்ளத்தில் வைத்துக்கொண்டு செய்தால் அதுவும் ஒரு பாபம்தான்..
அப்பனே! இதை தெரிந்து கொண்டாயா, அப்பனே? அப்படி செய்தால், பின்னர் இறைவனாலும் ஒன்றும் செய்ய இயலாது. அதனால்தான் அப்பனே! பல பெரியோர்கள், எதையும் எதிர் பார்க்காமல், அதனையும் கொடுத்துவிடு என்று சொல்வார்கள். அவந்தனுக்கு புண்ணியம் சேருகின்றது அதனால், எது என்று அறிய.
👆👆👆👆👆👆👆
(பிரதிபலன் பாராது செய்யும் தர்மம் அதன் புண்ணியத்தை இறைவனாலும்்ஒன்றும் செய்ய இயலாது. இறைவன் கட்டளைப்படி விதி கிரகங்கள் மூலம் ஆட்ட வைக்க நினைத்தாலும், அவன் செய்தபுண்ணியம் அவனை யாராலும் ( இறை உட்பட) தகர்க்க இயலாத பாதுகாப்பு அரணாகிவிடும்.
இதறக்கு சிறந்த உதாரணம் மாவீரன் கர்ணன். மாயக்கண்ணன் இறைவனே கர்ணனை மாயக்கஎண்ணியபோதும் இயலவில்லை. கர்ணன் பிரதிபலன் பாராது
செய்த தர்மம் உயிர் காத்து நின்றது. பின் அவன் செயலால் மட்டுமே அதாவது தனது வாழ்நாள்முழுவதும் தர்மத்தின் முழு பலனை கிருஷ்ண பரமாத்மாவிற்க்கு தர்மத்தை தன் உயிர் பிழைக்கவேண்டும் என்று கூட எண்ணாமல் , எந்த பிரதி பலன் பாராமல் உயிர் பிரியும் நேரத்தில் கூட செய்தஅந்த உயர்ந்த தர்மத்தின் வழி நின்ற கர்ணனின் உயிர் பிரிந்தது.)
சித்தன் அருள் - 1255 - அகத்தியர் வாக்கு - 7
கேள்வி: 'ஆறாவது அறிவை, ஒரு செயலை செய்கிற அந்த நொடியில், சரியாக மனிதன்உபயோகப்படுத்தினால், கர்மாவானது சேராமல் இருக்குமல்லவா?"
குருநாதர்: "அப்பனே! ஆறாவது அறிவு என்பது, கர்மத்துக்குத்தான் அதிக சக்திகள், அதாவது, அழைத்து செல்லும் என்பேன் அப்பனே! அதாவது எதை என்று அறிய அறிய! பின் இறைவனைபற்றினால் மட்டுமே, (புண்ணியத்தால்) அவ் ஆறாவது அறிவைக்கூட ஜெயிக்கலாம் அப்பனே! பயன்படுத்திக் கொள்ளலாம்.
சித்தன் அருள் - 1257 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை சபரிநாதன் சன்னதி!
சபரிமலை 18 படி விளக்கம்!!
இங்கு முதல் படி என்னதான்? குறிக்கின்றதென்றால் அப்பனே பின் காமம்!!
காமத்தை ஒழித்து விட்டாலே அடுத்த படி பின் ஏறிவிடலாம் அப்பனே!!!
ஆனால் முதல் படியிலே தோல்வியை அடைந்து விடுகின்றான் மனிதன்!!!
அப்படி இருக்கையில் இவ் ஐயனும் எப்படிதான்!!!??? கொடுப்பான்?? என்பேன் அப்பனே!!!!
அப்பனே அடுத்தது அடுத்த படி பொறாமை... அப்பனே அடுத்த படியில் பின் பொறாமையை விலக்கவேண்டும் என்பேன் அப்பனே!!!!
ஆனால் அதையும் மனிதர்கள் விலக்குவதில்லை என்பேன் அப்பனே பின் இரண்டாவது படியிலும்தோல்வி அடைந்து விடுகின்றான்!!!!
மற்றொரு படியில் அப்பனே( மூன்றாம் படி) ஆசைகள்!!!!
அப்படி ஆக வேண்டும் இப்படி ஆக வேண்டும் என்பது அதாவது மூன்றாவது படி அப்பனேஅப்பொழுதே தோல்வி அடைந்து விடுகின்றான் என்பேன் அப்பனே!!!
இவ் மூன்று படிகளுமே அப்பனே முக்கியமானவை!!!
இவ் மூன்று படிகளில் கூட இவ்வாறு நினைக்காது பின் எதையென்று ஏறினால் அப்பனே....வெற்றிஅடுத்த நான்காவது படிக்கு சென்று விடலாம்!!!!
ஆனால் மூன்று படிகளிலே மனிதன் தோல்வியடைவதால் அப்பனே ஐய்யனும் கூட அமைதியாக தான்இருக்கின்றான்!!! புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!
எதை எதை என்று அறிய அறிய அப்பனே நான்காவது படி என்பது அப்பனே!!!!
இறைவா!!!! நீயே எந்தனுக்கு பின் நான்கு திசைகளிலும் கூட!!! யாரும் இல்லை!!! யான்அனாதையே என்று சொல்லி ஏறினால் மட்டுமே அவனுடைய லீலைகள் பின் தொடரும் என்பேன்அப்பனே!!!!
அதாவது எதை எதை என்று அறிய அப்பனே ஐந்தாவது பின் படி என்பது கூட புண்ணியத்தைக்குறிக்கும்!!!
எதை என்று அறிய அறிய!!!!
பின் எவை என்று கூற பின் ஐயனே!!!! எந்தனுக்கு அதாவது புண்ணியத்தை யான் பல செய்யவேண்டும் அதனை தா!!!! என்று உணர்ந்தால் நீ ஐந்தாவது படியில் வெற்றி பெற்று விடலாம்என்பேன் அப்பனே!!!
ஆனால் ஐந்தாவது படியிலும் தோல்வி அடைந்து விடுகின்றான் நான்காவது படியிலும் கூடதோல்வியடைந்து விடுகின்றான் அப்பனே!!!!
இப்படி இருக்க ஐயன் எப்படித் தான் கொடுப்பான்??? என்பேன் அப்பனே!!!!
எதை எதை என்று அறிந்து அறிந்து அப்பனே பல மனிதர்களுக்கும் கொடுத்து இருக்கின்றான்!!! ஆனால் படிகளில் ஏறும் பொழுது கூட அப்பனே எதை என்று உணர்ந்து!! உணர்ந்து!!!
ஐயப்பா!!!!! ஐயனே!!! என்று தான் ஏறிக் கொண்டிருக்கின்றார்கள் இன்னும் கூட பல மனிதர்கள்!!!! என்பேன் அப்பனே!!! நலமாகவே இதை இதை என்று அறிவதற்கு கூட அப்பனே எதை என்று அறியஅறிய
இவ் ஆறு(6) எதை எதை என்று அறிய அறிய அப்பனே அனைத்தும் தேவையில்லை ஐய்யப்பா!!!! அனைத்தும் தேவை இல்லை என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டால்
அவந்தன் ஏழாவது அறிவிற்கு சென்று விடுகின்றான்!!!
ஐயனே வந்து பின் கையைப் பிடித்து அழைத்து அனைத்து படிகளிலும் ஏற்றி விடுவான் என்பேன்அப்பனே!!!
இதுதான் சூட்சமம் என்பேன் அப்பனே!!!!!
ஆறு படிகள் வரை சொல்லிவிட்டேன் அப்பனே இன்னும் எதையென்று அறிந்து அறிந்து பின்எவையென்று உணர்ந்து உணர்ந்து பின் ஏழாவது எதை எதை என்று அறிய அப்பனே பின்சொல்கின்றேன் அப்பனே!!!!!
இவ் ஆறு படிகளை கடக்க வேண்டும் எதை என்று அறிய அறிய இவ் ஆறு படியை இப்படி கடந்தால்தான் மட்டுமே அப்பனே இவ் ஐயப்பனே எதையென்று உணர்ந்து உணர்ந்து நல்விதமாக கையைபிடித்து அனைத்து படிகளிலும் ஏறச் செய்து அப்பனே வெற்றியை நல்குவான் அப்பனே!!!!
இதுதான் ரகசியம் என்பேன் அப்பனே!!!!
சித்தன் அருள் - 1258 - அன்புடன் அகத்தியர் - அகத்தியரின் சாம்ராஜ்யம் பாலராமபுரம்!
சித்தர்கள் யாங்கள் முதலில் கர்மத்தைத் தான் நீக்குவோம் !! கர்மத்தைத் தான் நீக்குவோம்!!!
அதன் பிறகு தான் அனைத்தும் கொடுப்போம்!! என்பதைக் கூட பல வாக்குகளில் யாங்கள் செப்பிவிட்டோம்!!!
ஆனால் மனிதனோ எதையென்று அறிய அறிய உடனடியாக சித்தர்கள் வரவேண்டும் என்றால்நிச்சயம் எதை என்று அறிய அறிய நீங்கள் சிறிதளவாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும்ஆனால் சித்தர்கள் எதை என்று அறியறிய ஆனால் பின் அகத்தியன் வந்து சொல்வான்!!!
எப்படி எல்லாம் புண்ணியங்கள் செய்ய என்று கருணை பாசத்தோடு!!!
உண்மையான பக்தியை கடைப்பிடித்து அன்போடு ஆனால் ஒரு தாயிடம் நீ எதையும் கேட்கத்தேவையில்லை!!! அன்போடு பின் அரவணைப்போடு அழுதாலே போதுமானது!!!
அத்தாயவள் உணர்ந்து உணர்ந்து அனைத்தும் தெரிந்து தெரிந்து கொடுப்பாள்!!! அதுமூலமாகத்தான் வெற்றிகள் கிடைக்குமே தவிர நீங்கள் கேட்டதெல்லாம் கொடுத்து விட்டால்அப்பொழுது எதை என்று அறிய அறிய பின் நீ மனிதனாக இருக்க மாட்டாய்!!! கர்மத்தை சேர்த்துவிட்டு பல நோய்களையும் சேர்த்து விட்டு கடைசியில் யான் புண்ணியங்கள் செய்தேனேஎதையென்று உணர்ந்து உணர்ந்து அதைச் செய்தேனே!!!! அனைவருக்கும் பல உதவிகள்செய்தேனே!!! என் நிலைமையை பார் என்று கூட!!....
தரித்திர மனிதா!! யோசித்துக் கொள் சிறிதாயினும்!!!
எதை என்று உணர்ந்து உணர்ந்து இறைவன் என்ன??? எதை என்று அறிந்து ஆனாலும் பின்கேட்கப்படவில்லை பிறவி!!!
ஆனால் இறப்பதற்கும் கேட்கப்படவில்லை!!! ஆனால் நடுவில் உல்லாசமாக வாழ்வதற்குஎன்னென்ன??? கேட்கின்றாய்??
அனைத்தும் நீ கேட்பதெல்லாம் நிச்சயம் கர்மா தான் கேட்கின்றாய் அப்பொழுது என்ன?? அகத்தியன் என்ன?? கொடுத்து விடுவானா?? என்ன???
பிறப்பு பின் ஒன்றுமில்லை இறப்பும் கூட ஒன்றுமில்லை ஆனால் நடுவில் சேர்த்துக்கொண்டிருக்கின்றாயே மனிதா!!! கர்மத்தை!!! எதை என்று அறிய அறிய அது எப்படி பின் எவைஎன்று நடுவில் கர்மா சேர்த்துக் கொண்டால் அதனையும் கூட கடைசியில் நீ அனுபவித்தே ஆகவேண்டும்!!!! புண்ணியத்தை சேர்த்துக் கொண்டாலும் பின் புண்ணியத்தை கூட அனுபவித்தே ஆகவேண்டும்!!!
எதை என்று அறிந்து அறிந்து ஆனால் இறைவனிடம் முதலிலே அதாவது இளம் வயதிலேயேபக்திகள் கொண்டு இறைவா உன்னை நம்பி யான் பிறந்து விட்டேன்... இதில் கர்மா எதை என்றுஅறிய பாவம் புண்ணியம் எந்தனுக்கு தெரியாது!!!
அதனை எல்லாம் நீயே காட்டு!!! என்று சொல்லிவிட்டால் நிச்சயம் சரியான வழியிலேஎடுத்துக்கொண்டு நல்விதமாகவே எங்கெங்கு செல்லலாமோ!? அங்கெல்லாம் நிச்சயம் பின்வரவழைப்பான் ஈசன்!!!
சித்தர்கள் எதை என்று அறிய அறிய சித்தனிடம் கேட்டால் அனைத்தும் கொடுப்பான்!!!! சித்தரைவணங்கினால் அனைத்தும் கொடுப்பான்!!! என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றார்கள்!!!
நிச்சயம் இல்லை!!!!
முதலில் கர்மத்தை தான் எடுப்பார்கள்!!! எதை என்று அதுவும் பல பிறவிகளில் புண்ணியம் செய்தால்தான் சித்தர்களையும் நாடி வர முடியும்!!!!!
அப்பொழுது சித்தனை எதை என்று அறிய அறிய சாதாரண ஒருவன் பின் சித்தனை வணங்கமுடியுமென்றால் நிச்சயம் வணங்க முடியாது!!!
பல பிறவிகளில் பல பிறப்பெடுத்து பல கஷ்டங்கள் பட்டுப்பட்டு ஏதேனும் சிறிது கர்மா இருந்தால்அப்பொழுதுதான் யாங்களே எங்களிடத்தில் அழைத்து அவந்தனுக்கு பக்குவங்கள் படுத்தி இவ்வாறுசெய் என்று கூட!!!
சித்தன் அருள் - 1259 - அகத்தியர் வாக்கு - 9
கேள்வி: "அனைத்தும் விதி என்றால், இறையருள், எப்படி வேலை செய்யும்?"
குருநாதர்: "அனைத்தும் பின் மதி என்றால், இறையருள் எப்படி வேலை செய்யும்?"
அடியேன்:"மதி என்பது, கர்மா வேலை செய்கிற நேரத்தில், ஒருவர் என்ன தீர்மானம் எடுக்கின்றார்என்பதை பொறுத்து வேலை செய்யும்."
குருநாதர்: "அப்பனே! விதியை கூட, பின் அறிந்து அறிந்து வெல்ல முடியும் என்பேன்! அப்பனே! எங்களால். எதை என்று உணர்ந்து, அதற்கு தகுந்தாற் போல் மனிதர்கள் இருந்தால், விதியை கூடமாற்றுவோம் அப்பனே! விதி என்று இருந்து, அதற்கு தகுந்தாற் போல் சில புண்ணியங்கள்இருந்தால், அவந்தனுக்கு விதியை கூட, தண்டனை, மதியினால் மாற்றுவோம். அவ் மதியினால், எங்கெங்கு செல்லவேண்டும் என்று கூட ஆராய்ந்து சொல்லி விடுவேன். பின் மதியினால், விதியும்மாறிவிடும்."
சித்தன் அருள் - 1263 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வைகுண்ட ஏகாதசி வாக்கு!
கலியுகம் என்றால் பிரச்னை என்பது தான் பொருள்!!!!! என்பேன் அப்பனே!!!!
அப்பொழுது எப்படித்தான் ஒருவனின் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று சொல்!!!
அப்பனே அதனால்தான் நிதானித்து பின் விதியை கூட எவ்வாறு என்று அறிந்து அறிந்து சித்தர்கள்நிச்சயம் பல பல நபர்களையும் கூட எதை என்று நினைத்து நினைத்து ஒவ்வொன்றாக பின்நல்விதமாகவே யான் பின் இணைத்துக் கொண்டே இருக்கின்றேன் என்னிடத்தில் அப்பனே!!!!
நலமாகவே!!! இதனால் புண்ணியங்கள் செய்து நிச்சயம் பின் பிறவி இல்லாமல் வாழ்ந்திடலாம்என்பேன் அப்பனே!!!!
பிறவிகள் வேண்டாம்!!! வேண்டாம்!!! நிச்சயம் சித்தர்களின் கொள்கை பிறவிகள் வேண்டாம்என்பதே!!! என்பேன் அப்பனே!!!!
அப்பனே எதை என்று அறிய அறிய பின் ஒவ்வொரு எதை என்று அறிய அறிய பின் புண்ணியம்செய்தவர்கள் அப்பனே ஒரு லோகத்தில்!!!!
அப்பனே சற்று புண்ணியம் குறைந்தவர்கள் அப்பனே சற்று எதை என்று அறிய அறிய ஒருலோகத்தில்!!
அப்பனே இன்னும் புண்ணியம் குறைந்தவர்கள் அப்பனே ஆனாலும் தரம் அதாவது கெட்டவர்களாகமிகும் பள்ளத்தில் இருப்பவர்கள் தான் பூமியில் அப்பனே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!
இதனால்தான் அப்பனே கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே!!!
இதனால்தான் யாங்கள் சித்தர்கள் அறிந்து அறிந்து பல திருத்தலங்களை உருவாக்கினோம்அப்பனே!!!
அன்னத்தை அளியுங்கள்!!!!! அன்னத்தை அளியுங்கள்!!!!!! அப்பனே!!!!
எதை என்று அறிய அப்பனே முதலில் வயிற்றில் ஏற்படும் என்பேன் அப்பனே எதை என்று அறிந்துஅறிந்து அப்பனே சில நோய்கள்!!!!
அதற்காகத்தான் அப்பனே வளைந்து (குனிந்து உணவை பரிமாற்றங்கள்) அப்பனே பின் அன்னத்தைஅளியுங்கள்!!!! என்று எதை என்று அறிந்து அறிந்து அப்பனே அன்னத்தை அளிக்கும் பொழுது எதைஎன்று கர்மாவும் சில சில எதையென்று கரையும் என்பேன் அப்பனே!!!
உடலில் உள்ள பின் வளைந்து அப்பனே அன்னத்தை இட்டால் அப்பனே மாறும் என்பேன் அப்பனேசில சில வினைகள் என்பேன் அப்பனே!!!!!
அவனிடத்திலிருந்து( அன்னதானம் பெறுபவர்) அப்பனே எதை என்று அறிய அறிய பின் அவன்சந்தோஷம் அடையும் பொழுது முதலில் அப்பனே ஒளியானது பின் அதாவது எதை என்று அறியஅறிய நீ பேசினாலும் ஒரு ஒளி அப்பனே சந்தோசம் அடைந்தாலும் ஒரு ஒளி வயிற்றில் முதலில்பதியும் என்பேன் அப்பனே...பின் வளையும் பொழுது அப்படியே ஒளி படியும் பொழுது அப்படியேஅமுக்கிக் ( வயிறு உள்வாங்கி) கொள்ளும் என்பேன் அப்பனே!!!!
வயிற்றுக்குள் உள் நுழைந்து புண்ணியங்கள் பெருகும் என்பேன் அப்பனே!!!!
அப்பனே என்னென்ன எதை எதை என்று அறிய அறிய எதற்கெல்லாம் செய்கின்றார்கள் என்பதைகூட தெரியாமல் செய்து விடுகின்றார்கள் அப்பனே அதனால்தான் சரியான வழியில் அப்பனேஇன்னும் இன்னும் ஏராளமான செய்திகள் உரைத்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!!
சித்தன் அருள் - 1269 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் அருளிய பொது வாக்கு!
அப்பனே நன்மைகளாக அப்பனே புண்ணியம் செய்து கொள்ள நன்று என்பேன்.
நன்று என்பேன் அப்பனே
நீ செய்த வினை உன்னைத் தான் ஆட்டும் என்பேன் அப்பனே!!!
அப்பனே நீ செய்த புண்ணியங்களும் உன்னை பாதுகாக்கும் அழகாக!!!
அதனால்தான் மனிதனுக்கு யாங்கள் சித்தர்கள் வந்து கொண்டே புண்ணியங்கள் செய்யுங்கள்புண்ணியங்கள் செய்யுங்கள் என்று கூட!!
ஆனாலும் அதை கூட மனிதன் தவறவிட்டான் அப்பனே!!!!
கஷ்டம் வரும் பொழுது அப்பனே புண்ணியம் செய்தால் என்ன லாபம்????
ஒன்றுமில்லையப்பா!!!
அதனால்தான் அப்பனே கண் இருக்கும் பொழுதே அப்பனே அனைத்தும் காண வேண்டும் எவ்வாறுஎன்பதையும் கூட அதுவும் கண்கள் இறைவனை காண வேண்டும் என்பேன்!!
இவ்வாறு அப்பனே எதை என்று கூட ஒரு பழமொழியும் உண்டு என்பேன் அப்பனே
எதனையென்று( கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்) நற்செய்திகளாக அப்பனே கண் கெட்டுவிடும்எவ்வாறு என்பதையும் கூட இதில் நினைப்பதற்கு பின் சூரிய நமஸ்காரம் எவை என்று கூறஅனுதினமும் அப்பனே பின் எதை என்று அறிவதற்கு... என்று உணர சூரியனை பாருங்கள் எவ்வாறுஎன்பதையும் கூட!!!
சூரியனைப் பார்த்தாலே அனுதினமும் சிறிது நேரம் நல் விதமாக அப்பனே சூரியன் முன்னேஉட்கார்ந்து சில தியானங்கள் செய்தாலே நம்தனக்கு நம்மைப் பற்றி நமக்கு தெரிய வரும்!!!
அப்பனே! ஏனென்றால் இவ்வுலகத்தில் வினைகள் எதற்காக வருகின்றதென்றால் அப்பனே
""தன்னைப் பற்றி தானே அறிவதில்லை என்பேன்!!!!
தன்னைப் பற்றி அறிந்து விட்டால் அப்பனே அவன்தான் சிறந்த மனிதன். அவன் தான் ஞானிஆவானே தவிர மற்றவை எல்லாம் வீண் அப்பனே !!!
சித்தன் அருள் - 1291 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு!
நல்விதமாக பெருமாளும் நன்முறையாகவே அறிய அறிய அனுக்கிரகமாகவே பின் பார்த்துக்கொண்டே இருக்கின்றான் நிச்சயம் அவரவர் விருப்பப்படி நிச்சயம் அப்பனே எதை என்றும் அறியஅறிய அப்பனே நல்முறையாகவே பின் மாற்றி அமைத்து அதாவது விதியின் பலனை அப்பனேபுண்ணிய பலன்களை பெருக்கிக் கொடுப்பான் என்பது மெய்!!!
ஞானங்கள் அப்பனே பெருகட்டும்!!!!! எவை என்று அறிய அறிய அப்பனே மனிதர்கள் திருந்தட்டும்கலியுகத்தில் அப்பனே பொய்கள் பொறாமைகள் எதை என்று கூட போட்டிகள் எவை என்று அறியஅறிய அப்பனே இதையெல்லாம் நிச்சயம் யாங்கள் மாற்றிக் கொள்ள எவை என்று அறிய அறியபக்தர்களை உண்மையான பக்தர்களை எல்லாம் இப்புவிதனில் பிறக்க கூடாது என்பதை எல்லாம்பல வகையிலும் கூட எவை என்று அறிய அறிய கடைப்பிடிப்புகளை கடைப்பிடிக்க செய்து அப்பனேநலமாகவே அப்பனே எவை என்று கூட பின் புண்ணிய பாதையில் அழைத்துச் செல்வோம்!!!!
சித்தன் அருள் - 1292 - அன்புடன் அகத்தியர் - காசியில் சிவராத்திரி வாக்கு!
கர்மங்கள் என்பது பாவம் !!புண்ணியம்!!
பாவமும் புண்ணியமும் சரி பாதியாக இடும்பொழுது விடும் பொழுது இதற்காக அவ் ஆன்மா மீண்டும்மீண்டும் பிறவியை எடுத்து எடுத்து கஷ்டங்கள்!!!
இதனால் இவ்வுலகம் பெரிதானது!!!! மக்கள் பாதையும் பெரிதாகின்றது!!!
இதனால் யான் படைத்தேன் யான் படைத்தேன் என்கின்றாயே!!!!!!!
இவ்வாறு தான் மனிதன் மீண்டும் மீண்டும் சுழற்சி (வட்ட வடிவில் பிறப்பு, இறப்பு என) ரூபத்தில்சுழன்று கொண்டே இருக்கின்றான்!!!!
சித்தன் அருள் - 1294 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் உரைத்த காசி வாக்கு!
அப்பனே ஒன்றை இப்போது யான் சொல்கின்றேன் அப்பனே
காசிக்கு சென்றால் புண்ணியம் என்கின்றார்கள் அப்பனே
எதற்கு??? யாருக்காவது எதை என்று அறிய அறிய தெரியுமா??? தெரியுமா???
அப்பனே முதலில் கங்கையில் இருந்து பின் அதாவது எதை என்று அறிந்து அறிந்து அப்பனேஈசனை நாடும் பொழுது அதாவது கங்கை நீரில் பின் நீராடி பின் ஈசனை தரிசிப்பதற்காக செல்கின்றபொழுது வழியில் அப்பனே மனித உடம்புகள் அப்பனே பின் எவ்வாறு என்பதை கூட அக்னி மூலமேஎறியூட்ட!!!!!! அப்பனே அப்பொழுது தெரிந்து கொள்ளலாம் அப்பனே!!!!!
( காசியில் கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசனம் செய்ய போகும் பொழுது ஆலயத்திற்குஎதிரே மணிகர்ணிகா காட் எனப்படும் சுடுகாட்டில் இறந்தவர் சடலங்கள் எரியூட்டப்பட்டு கொண்டேஇருக்கும், எந்த நேரமும் மனித உடல்கள் வந்து கொண்டே இருக்கும் தொடர்ந்து மணிகர்ணிகாகாட்டில் சிதை அக்னி அணைவதே இல்லை)
நிரந்தரம் ஒன்றுமில்லை இவ் உடம்பு இறைவனுக்கே சொந்தம் என்று யார் ஒருவன் உணர்ந்துகொள்கின்றானோ அவந்தனுக்குத்தான் புண்ணியங்கள் அப்பனே!!!!
மற்றபடி காசிக்கு வருவது நீராடுவது மீண்டும் செல்வது இப்படி என்றால் அப்பனே புண்ணியங்கள்அப்பனே பெற்றுக் கொள்வதே இல்லை!!!!!
அப்பனே பின் மீண்டும் மீண்டும் வந்து வந்து சென்று சென்று அப்பனே பின் கஷ்டங்கள் தான் வந்துகொண்டே இருக்கின்றது பல மனிதர்களுக்கு!!!
யான் இதை உணர்ந்து உணர்ந்து பார்த்து கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!
ஆனாலும் அப்பனே இவை சில ஞானியர்களுக்கு மட்டுமே புரியும் அதாவது எங்கள் அருகில்இருப்பவர்களுக்கு மட்டுமே புரியும்மற்றவர்களுக்கு எல்லாம் புரியாதப்பா!!!!
சித்தர்கள் விளையாட்டு கடைசியில் அப்பனே எங்கு போய் சேர்க்கும் என்பதை கூட வரும்காலங்களில் நிச்சயம் யாங்கள் உரைப்போம்!!!!
அப்பனே எங்களுடைய விளையாட்டுக்கள் அப்பனே சில சில விஷயங்களில் கூட அப்பனே சிலகஷ்டங்கள் அப்பனே மனக்குழப்பங்கள் வரலாம்........ ஆனால் கடைசியில் அப்பனே நிச்சயம்யாங்கள் இறைவனை எப்படி? எங்கு? தரிசிப்பது என்பதைக் கூட நிச்சயம் யாங்கள் காட்டுவோம்கண்களுக்கு அப்பனே!!!!!
எப்பொழுது ஒருவன் பொய் பேசுகின்றானோ அப்பனே அது எதை என்று அறிய அறிய ஒரு பின்குடலில் (மனித வயிற்றில் உள்ள குடல்) அப்பனே ஓர் சிறு பின் எவை என்று அறிய அறிய அப்பனேபின் ஓட்டையும் இருக்கும் என்பேன் அப்பனே!!!!
அதனுள்ளே அப்பனே பல வழிகளில் கூட கண்ணுக்கு தெரியாத அப்பனே எவை என்று அறிந்துஅறிந்து அப்பனே ஈர்க்கும் என்பேன் அப்பனே எதை என்று கூட ஆனாலும் அப்பனே அணுவானதுஎதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே அப்படி ஈர்க்கும் பொழுது அப்பனே கர்மா எதை என்றுஅறிய தெரியாமலே வந்து சேர்ந்து விடுகின்றது அப்பனே!!!!
உடம்பிற்கு அப்பனே கர்மாவை ஈர்க்கும் தன்மை உடையது!!!! பாவத்தை ஈர்க்கும் எதை என்றுஅறிய அறிய அப்பனே புண்ணியத்தையும் ஈர்க்கும் அப்பனே இதனை தெளிவாகவேகுறிப்பிடுகின்றேன் அப்பனே!!!!
இன்னும் இதனை விட பலமானது மூளையில் தான் உள்ளது என்பேன் அப்பனே!!! அப்பொழுதுபொய் சொன்னாலும் அப்பனே எதை என்று அறிய அப்பனே அதுவும் சேமித்து வைத்துக்கொள்ளும்!!!!
அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே பாவத்தையும் சேர்த்துக் கொள்ளும் புண்ணியத்தையும்சேர்த்துக் கொள்ளும்.... நீ மற்றவர்களுக்கு எதை எண்ணுகின்றாயோ அதையும் சேர்த்துக்கொள்ளும் மற்றவர்களுக்கு நல்லது நினைக்கின்றாயோ அதையும் சேர்த்துக் கொள்ளும் அப்பனே!!!! கடைசியில் பழிவாங்கி விடும் என்பேன் அப்பனே
புண்ணியத்தை சேர்த்துக் கொள்வதில் வல்லவராக இருங்கள் உத்தமராக இருங்கள் பொய்பேசாதவராக இருங்கள் பொறாமை கொள்ளாதவராக இருங்கள்!!!
அப்பனே அனைத்தும் யானே தருகின்றேன்!!!!
இரவில் உறங்கும் பொழுது சிறிது யோசியுங்கள்!!!!
யாம் என்னென்ன தவறு செய்தோம்?? என்னென்ன புண்ணியங்கள் செய்தோம்?? எதை என்று அறியஅறிய அப்படி யோசித்தால் நீ மனிதன்!!!!
அப்படி யோசிக்க வில்லை என்றால் அப்பனே.... நீ ஒரு எதை என்று அறிய அறிய அப்பனேகீழானவன் என்று நினைத்துக் கொள்ளத்தான் வேண்டும் அப்பனே!!!!
அப்பனே யாங்கள் தருவதற்கு தயாராக தான் இருக்கின்றோம் ஆனால் நீங்கள் பெற்றுக்கொள்வதற்கு தகுதியை அப்பனே வளர்த்துக் கொள்ளுங்கள்!!!!!
சித்தன் அருள் - 1296 - அன்புடன் அகத்தியர் - காசியில் குருநாதர் அளித்த பதில்!
குருவே எங்களுக்கு தாக்குப் பிடிக்கும் சக்தியை அதிகப்படுத்த தாருங்கள்
அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே யான் எதை என்று அறிந்து அறிந்து அப்பனேஇப்பொழுது உங்களுக்கு பசிக்கின்றது அப்பனே யானே வந்து ஊட்ட முடியுமா?? என்ன!!!!!
ஆனால் நீங்களே ஒரு கடைக்குச் சென்று உட்கொள்கின்றீர்களே அப்பனே இது எப்படி அப்பனேஇது போலத்தான் அப்பனே மனிதன் கர்மத்தை இப்படித்தான் வாங்கிக் கொண்டிருக்கின்றான்அப்பனே..... ஆனால் புண்ணியத்தை வாங்கவில்லையே??!!!!!!!
சித்தன் அருள் - 1297 - அன்புடன் அகத்தியர் - காசியில் குருநாதர் அளித்த பதில் - 2
பாவத்தை சேர்த்துக் கொண்டிருக்கும் பொழுது சித்தர்களுக்கு கோபங்கள் தான் வருகின்றது!!!
அதனையும் மீறி மீறி இன்னும் பாவங்களை செய்கின்றார்களே மனிதர்கள் இதனால் தான்எச்சரித்துக் கொண்டே! எச்சரித்துக் கொண்டே! யார்? யார்? மூலம் எதை முன்னெடுத்தால் நன்றுஎதை எடுத்து பின் பாவ கணக்கையும் கூட கழித்து விடலாம் என்று சித்தர்கள் எண்ணிக்கொண்டேஇருக்கின்றார்கள்!!!
ஆனாலும் மனிதனால் பின் அதைக் கூட செய்ய முடியவில்லை அப்பொழுது எதனைத் தான்செய்வான் என்று செய்வான் என்று கூறிக் கொண்டாலும் மனிதப் பிறப்பு ஒரு பாவ பிறப்பு!!!
இதனால் பின் கஷ்டங்கள் வந்தே தீரும்!!!! அதாவது உடம்பு( பிறவி) எடுத்து விட்டால் நிச்சயம்கஷ்டங்கள் வந்தே தீரும் இதை யாராலும் தடுக்க முடியாது!!!!
ஏனென்றால் அவனவன் செய்த தவறுகள் ஏராளம் அவனவன் செய்த புண்ணியங்களும் ஏராளம்புண்ணியங்களுக்கு ஏற்பவே வாழ்க்கையும் அமையும்!!!
தவறுகளுக்கு அதாவது பாவங்களுக்கு ஏற்பவே வாழ்க்கையும் அமையும்!!
இதுதான் நீதி!!! நியதி!!!
ஆனால் பின் அதாவது.....இவ் நதி (கங்கை) ஓடுகின்றது இங்கு!!!!!!!!
எதனால் பின் புண்ணியங்கள்??????
(நீராடினால் புண்ணியம் என்பது எதனால்?)
ஆனாலும் எதை எதை என்று அறியறிய...... எத்தனை ரிஷிமார்கள்!!!!! எத்தனை குருமார்கள்!!!!! எத்தனை சித்தர்கள்!!!!!! எத்தனை ஞானியர்கள்!!!!!
அவர்களெல்லாம் பின் அதாவது""""" ஈசன்!!!! அதாவது என் மனதில் உள்ள ஈசன்...ஈசனின் (சடை) முடியை பிடித்துக்கொண்டு தொங்குகின்றார்கள்!!!!!! அதனால் பின் அதாவது ஈசன் பின்முடியிலிருந்தே... தண்ணீர்( கங்கை பிரவாகம்) இதனால் பின் அங்கே பின் முடியை பிடித்துக்கொண்டிருக்கும் பொழுது பின் தண்ணீர் அங்கே( கங்கோத்ரி) கீழே விழுந்து அனைத்துஇடங்களுக்கும் செல்கின்றது இதனால் பரிசுத்தமாகின்றது!!!
து பின் எங்கெல்லாம் சக்திகள் மிகுந்து மிகுந்து..............
அதனையும் கூட என் மைந்தன்!!!!!!!!! அகத்தியனே உணர்ந்து உணர்ந்து இங்கு அமைத்தால்நிச்சயம் மனிதர்களுடைய தரித்திரங்கள் கழியும் என்பதை கூட....பின் விஞ்ஞான பூர்வமாகவேஅமைத்து விட்டான்!!! அமைத்து விட்டான்!!!
இதனால் அங்கு செல்வதற்கும் அவ் சக்திகள் விடுவதில்லை!!!
அவ் சக்திகள் வரவழைப்பதற்கு நிச்சயமாய் அவசியமாகின்றது புண்ணியங்கள்!!!! பல வழிகளிலும்கூட பல வழிகளிலும் கூட என் மைந்தன் அகத்தியன் உரைத்துக் கொண்டே தான் வருகின்றான்!!!!
சித்தன் அருள் - 1309 - அன்புடன் அகத்தியர் - மஞசுநாதேஸ்வரா தர்மஸ்தலா கர்நாடகா
அப்பனே உண்மையான பக்திக்கு நிச்சயம் அப்பனே வெற்றிகள் உண்டு என்பேன் அப்பனே!!!! தாமதமாகலாம் ஆனால் அப்பனே நிச்சயம் அதே போல தான் பாவமும் புண்ணியமும் அப்பனே!!!
பாவம் செய்கின்றவர்கள் நன்றாக இருக்கின்றார்களே என்று அனைவரும் எண்ணலாம்...
ஆனாலும் அப்பனே பொறுத்திருக!!!!!! பார்ப்போம் என்பது தான் இதன் வாக்கு!!!!
புண்ணியங்கள் செய்தவனும் இவ்வாறு கஷ்டங்கள் படுகின்றோமே என்பதை கூட நினைத்துபார்க்கலாம்...
ஆனாலும் அப்பனே இதற்கும் பொறுத்திரு!!!!! என்று தான் அர்த்தம் அப்பனே!!!!!
பின் புண்ணியமாகிலும் அப்பனே சிறிது கால தாமதம் ஆகவே செயல்படும்!!!!
பாவங்களாயினும் இன்னும் கால தாமதமாகவே செயல் படும் அப்பனே!!!!
சித்தன் அருள் - 1310 - அன்புடன் அகத்தியர் - குருநாதர் அகத்தியப் பெருமான் தற்போது தந்தஉத்தரவு!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!
குருநாதர் அகத்தியப் பெருமான் தற்போது தந்த உத்தரவு
அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!!!
அப்பனே இவ்வுலகமே பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது!!!!
என் பக்தர்கள் யான் கூறியவற்றை ஒவ்வொன்றாக செய்து வருகின்றார்கள் சந்தோஷம் அப்பனே!!!!
என் பக்தர்கள் இனி இவ் வெயில் காலத்தில் அனைவருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் கூட நீர்மற்றும் உணவை வழங்குதல் வேண்டும்!!!!
சாலையோரங்களில் பந்தல் அமைத்து நீர் மோர் மற்றும் நீரில் வெல்லம் இட்டு துளசி இட்டுஇவையன்றி கூற வேப்பம் கொழுந்துகளை இட்டு அனைவருக்கும் தருதல் வேண்டும் அப்பனே!!! மூலிகை குடிநீராக வழங்கும் பொழுது நோய்களின் தாக்கங்களும் பெருமளவில் குறையும் அப்பா!!!!
( மூலிகை குடிநீர் பானையில் நீரை நிரப்பி அதில் வெல்லம் துளசி இலைகள் வேப்பம் கொழுந்துஇலைகள் அத்தி இலைகள் வில்வ இலைகள் எலுமிச்சை சாறு நெல்லிக்காய் அல்லதுநெல்லிக்காய் சாறு, அருகம்புல் சுத்தம் செய்தது சுக்கு பொடித்தது நீர் அளவிற்கு ஏற்பஇவற்றையெல்லாம் நன்றாக கலக்கி இம்மருந்துகள் எல்லாம் நீரில் நன்றாக ஊறி இருக்க வேண்டும்இந்த மூலிகை நீரை அனைவருக்கும் வழங்குதல் வேண்டும்)
இதனை என் பக்தர்கள் நிச்சயம் செய்து வர வேண்டும் அப்பனே ஒவ்வொரு திருத்தலங்களிலும்சாலை ஓரங்களிலும் கோடை வறட்சி மிகுந்த பகுதிகளிலும் அனைத்து ஜீவராசிகளுக்கும்பறவைகளுக்கு கோமாதாக்களுக்கு பைரவர்களுக்கு இயலாதவர்களுக்கு கட்டாயம் அளிக்கவேண்டும் அப்பனே இதை என்னுடைய கட்டளையாக எடுத்துக்கொண்டு என் பக்தர்கள் அனைவரும்செய்துவர செய்து வர புண்ணியம் பெருகுமப்பா!!!!
அப்பனே புண்ணியங்கள் எதுவும் இல்லாமல் நேரடியாக இறைவனை கண்டாலும் லாபம் இல்லைஅப்பனே!!!!
பல பல புண்ணிய செய்திருந்தால் மட்டுமே அப்பனே இறைவனும் அருள் புரிவான் அவந்தன்தரிசனமும் கிட்டும்!!!!!
அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் உங்களுக்கு புண்ணியம் இருந்தால் மட்டுமே நீங்கள் எத்தனைஆலயத்திற்கு சென்றாலும் உங்கள் புண்ணியம் மட்டுமே இறைவனிடத்தில் கொண்டு போய்சேர்க்கும் அப்படி புண்ணியம் இல்லை என்றால் அப்பனே ஒரு பிரயோஜனமும் இல்லை அப்பனே!!!!
என் வழியில் வருபவர்களுக்கு அப்பனே பல புண்ணிய செயல்களை செய்வித்து அப்பனே கருமத்தைநீக்கி இறைவனை காணவும் இறைவன் தரிசனத்தை பெறவும் யான் வழியை ஏற்படுத்துவேன்அப்பனே!!!
நிச்சயமாய் சொல்கின்றேன் அப்பனே என் பேச்சைக் கேட்டு என் வழியில் வருகின்றவர்களூக்குஇறைவன் தரிசனம் உறுதியப்பனே இது சத்தியம்!!!!!
கலியுகத்தில் கர்மங்களும் பாவங்களும் பெருகிக்கொண்டே போகின்றன அப்பனே மனிதரிடத்தில்யாரிடத்தும் புண்ணியங்கள் இல்லை அப்பா!!!!!
ஆனாலும் புண்ணியங்களை செய்து வர செய்து வர கர்மங்கள் குறையும் அப்பா!!!!
அப்பனே யான் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் என் பேச்சை கேட்டு வருகின்றவர்களுக்குகவலைகள் இல்லை குற்றங்களும் இல்லை அப்பனே!!!!
நல்முறையாக அனைத்து ஜீவராசிகளுக்கும் உதவிட வேண்டும் பாதசாரிகளுக்கு நீர் மோர்வழங்குதல் அன்னத்தை அளித்தல் இது போன்ற புண்ணிய காரியங்களை செய்து வர வேண்டும்..... நீர் தானம் பெரும் புண்ணியம் அப்பா...
அப்பனே நீர்மோர் பந்தல்களை அமைத்து அனுதினமும் வருகின்றவர்களுக்கெல்லாம் உதவி வரவேண்டும் அவர்களது மனம் மகிழ்ந்தாலே உங்களுக்கு புண்ணியம் பெருகும் அப்பா!!!!
அப்பனே சகல ஜீவராசிகளையும் சமமாக பாவித்து எந்த ஒரு உயிருக்கும் துன்பத்தை கொடுக்காமல்அவைகள் மனமகிழ முடிந்தவற்றை வழங்கி வந்தாலே உங்களது பாவக்கணக்கு குறைந்து அப்பனேபுண்ணிய கணக்கு குவிந்து விடும்.... அப்பனே உங்களிடம் அதிக அளவு புண்ணியங்கள் இருந்தால்இறைவனாலும் ஒன்றும் செய்ய முடியாது!!!!!
அப்பனே தன்னுயிர் போல பிறகு உயிரை காண வேண்டும்.... தான் வாழ நமக்கு அப்பனே எப்படிஎப்படி தேடி அலைந்து திரிந்து கற்றுக்கொள்கின்றோமே அதுபோல பிற உயிரையும் பேணுதல்வேண்டும் அப்பனே!!!!
என் வாக்கினை என் பக்தர்கள் நிச்சயம் கேட்டு நடந்தால் வாழ்க்கையில் மாற்றங்களை யானேஏற்படுத்துவேன் இது நிச்சயம்!!!!!
கலியுகத்தில் மனிதர்களாகிய நீங்கள் கர்மங்களை குறைத்து புண்ணியங்கள் பெருக்க யான்வழிகாட்டுகின்றேன் என் வழியில் வாருங்கள் அனைத்தையும் யான் செய்து தருகின்றேன் அப்பனே!!!
நலம் ஆசிகள்!!!!
அன்புடன் அருள் - 1311 - அன்புடன் அகத்தியர் - குக்கே சுப்பிரமணியர் கோவில்!
பல மனிதர்களுக்கு எல்லையில்லா துன்பங்களும் கூட வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே!!!!
இவற்றிற்கெல்லாம் காரணம் எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட யான் எதை என்றும் அறிய!!!!
ஆனாலும் நிச்சயம் எப்படி எதை என்று அறிய அறிய எல்லையில்லா வருத்தங்கள் படுபவரை கூடயான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே
நிச்சயம் மனமிரங்கி எதை என்று அறிய அறிய சித்தர்களுக்கு யான் செப்பியுள்ளேன் அப்பனே!!!!!
நிச்சயம் மாற்றி மாற்றி அப்பனே பின் வாழ்க்கை தரத்தை பின் நிச்சயம் சமமாகவே எடுத்துச்செல்வார்கள் என்பேன் அப்பனே!!!
கவலை இல்லை அப்பனே!!!!
இன்னும் ஏராளமான பின் சித்தர்களும் எதை என்று அறிந்தும் அறிந்தும் சொல்வார்களப்பா!!!!!
அதை பின்பற்றி கொண்டாலே நலம் நலம் என்பேன் அப்பனே!!!
ஆனாலும் அப்பனே அதை பின்பற்றுவதற்கும் புண்ணியங்கள் வேண்டும் என்பேன் அப்பனே!!!! அதனால்தான் சில சில ஆலயங்களுக்கும் கூட யான் செல்லச் சொன்னேன் அப்பனே!!!!!
யாங்கள் அமைத்த பின் ஆலயங்களுக்கு கூட அப்பனே சென்றால் சிலசில பரிசுத்தமான அப்பனேஅடியில் இருக்கும் எதை என்று கூற சக்திகள் மேலேழும்பி எதை என்றும் அறிந்தும் அறிந்தும்அவந்தனை தாக்கும் பொழுது அப்பனே பின் நிச்சயம் மனது மாறும் என்பேன் அப்பனே!!!!!! தெளிவுகள் பெறும் என்பேன் அப்பனே!!!!!
எங்களிடத்தில் எதை என்று அறிய எந்தனுக்கு சந்தோசம் இல்லையே!!!! மணம் ஆகவில்லையே!!!! அதாவது குழந்தைகள் இல்லையே எதை எதை என்று அறிய அறிய அப்பனே அனைத்தும் பின்வகுக்கப்பட்டது !!!!!
அதாவது நீயே ஏற்படுத்திக் கொண்டவை தான் என்பேன் அப்பனே!!!!
இதனால் அப்பனே பின் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே இன்னும் பெரியோர்கள் கூட தன்நிலைமைக்கு தானே காரணம் என்ற பழமொழியும் உண்டு என்பேன் அப்பனே!!!!
இதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!
தன் நிலைமை என்னவென்று கூட யான் அறிவேன் அப்பனே!!!! நீ என்னென்ன எதை எதை என்றுஅறிய அறிய என்னென்ன தவறுகள் செய்திருக்கின்றாய் என்பதை கூட உன் மனதை அதாவதுமனசாட்சிக்கு எதை என்று அறிய அறிய பயப்படாமல் அப்பனே யான் புண்ணியவான் என்று நிச்சயம்என்னிடத்தில் உரை!!!!!!
கர்மாவை எதை என்று அறிய அறிய அதாவது பல சித்தர்களும் கூட சொல்லிவிட்டார்கள் அப்பனே
கர்மாவை தேடி தேடி அலைந்து திரிந்து கர்மத்தை சம்பாதித்து கொண்டிருக்கின்றான் மனிதன்!!!!
ஆனாலும் புண்ணியங்களை தேடி தேடி சேர்க்க முடியவில்லையே!!!! அப்பனே எதை என்று அறியஅறிய அப்பனே புண்ணியங்களையும் கூட தேடித்தேடி தான் நிச்சயம் சேர்க்க வேண்டும்
கர்மத்தை தேடி தேடி சேர்க்கின்றாயே அதைபோலத்தான் அப்பனே புண்ணியங்களை கூட தேடிதேடி நிச்சயம் சேர்க்க வேண்டும்
அப்படி சேர்த்து விட்டால் அப்பனே வாழ்க்கையில் ஒரு குறையும் வராது என்பேன் அப்பனே!!!!!
அப்பனே நீங்களே யோசியுங்கள் அப்பனே!!!!!
பின் எங்கெங்கெல்லாம் அப்பனே பின் புண்ணியங்கள் அதாவது பல பலங்கள் அதாவது சக்திகள்மிகுந்து அப்பனே கிரகங்களை கூட நட்சத்திரங்களை கூட அப்பனே பின் ஒளி அதிக அளவுபடுகின்ற பொழுது கூட யாங்கள் நிச்சயம் அங்கே திருத்தலங்களை அமைத்துள்ளோம் என்போம்அப்பனே
திருத்தலங்களுக்கு செல்லச் செல்ல கஷ்டங்கள் வரும் என்பேன் அப்பனே ஆனாலும் எதற்காகஎன்றால் கர்மம் கழிகின்றது என்றுதான் அர்த்தம் அப்பனே!!!
ஆனால் அனைத்தையும் கழித்து விட்டால் அப்பனே புண்ணியங்கள் சேரும் என்பேன்!!!!
ஆனால் மனிதன் சிறிது தூரத்திற்கே அலைந்து திரிந்து விட்டால் அப்பனே ஆனாலும் யான்சென்றேன் பல திருத்தலங்களுக்கு ஆனால் கஷ்டங்கள் தான் மிஞ்சி விடுகின்றது என்றுஅமைதியாக இருந்து கொண்டு விடுகின்றான் அப்பனே
அதனால்தான் மீண்டும் அப்பனே அவ் பின் கர்மா கரைய அப்பனே அப்படியே தேங்கி நிற்கின்றதுஎன்பேன் அப்பனே!!!
இதனால் நிச்சயம் அவனால் ஒன்றும் செய்ய இயலாது என்பேன் அப்பனே
சித்தன் அருள் - 1313 - அன்புடன் அகத்தியர் - தலைக்காவேரி குடகுமலை
ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!!!
அப்பனே எம்முடைய ஆசீர்வாதங்கள் அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே பின் என்பக்தர்களுக்கு சென்று கொண்டே இருக்கும்!!!
ஆனாலும் அப்பனே பல பல கர்மா வினைகள் அப்பனே பின் அண்டி அண்டி அப்பனே எதை என்றுஅறிய அறிய அதனால் அப்பனே எவை என்று கூற ஆனாலும் வரும் காலங்களில் அவையெல்லாம்நிச்சயம் மாற்றத்தை உருவாக்கும்!!!!
ஆனாலும் நோய் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே சொல்லி வைத்துக்கொண்டே பின்இருக்கின்றேன் இதனால் அப்பனே நிச்சயம் பல புண்ணிய நதிகளில் நீராட நீராட அப்பனே நிச்சயம்மாற்றங்கள் தான் உண்டு!!!
ஆனாலும் அப்பனே எதையெதையோ பயன்படுத்தி அப்பனே ஆனாலும் அதனால் தான் அப்பனேபின் பல பல ஞானிகளும் கூட அப்பனே பின் இளவயதில் அப்பனே கற்க கற்க நாளும் என்றெல்லாம்!!!! அப்பனே
ஆனாலும் அது தெரியாமல் அனைத்து ஆட்டங்களை ஆடிவிட்டு கடைசியில் அப்பனே வயதாக பின்அதாவது வயதான நேரத்தில் பின் இறைவனை வணங்குவதும் அப்பனே புண்ணிய தீர்த்தங்களில்நீராடுவதும் அப்பனே எதை என்று அறிய அறிய!!!!
இருப்பினும் பின் ஒரு சந்தர்ப்பம் இறைவன் கொடுக்கின்றான் அப்பனே திருந்துவதற்காக!!!!!
அப்பனே அதையாவது சரியாக பயன்படுத்திக் கொண்டு இனிமேல் எதை என்று அறிய அறியஇறைவன்தான் அனைத்திற்கும் காரணம் என்று உணர்ந்துவிட்டால் அப்பனே அவனே மிக அப்பனேஉயர்ந்தவனாகின்றான் என்பேன் அப்பனே!!!!
மீண்டும் மீண்டும் கர்மாக்கள் எதையென்று சேர்த்துக் கொண்டே இருப்பவன் அப்பனே ஆனாலும்சிறிது காலத்திற்கு நன்றாகத்தான்.................
ஆனாலும் அப்பனே அக் கர்மாவே அவந்தனை எங்கே அழைத்துச் செல்லும் என்பதை கூட யான்அறிவேன் அப்பனே அதேபோலத்தான் அப்பனே புண்ணியங்கள் செய்யச் செய்ய கஷ்டங்கள்வந்தாலும் அப் புண்ணியங்கள் எங்கே அழைத்துச் செல்லும் என்பதை கூட யான் அறிவேன்அப்பனே!!!!
இதனால்தான் அப்பனே பல பல வழிகளிலும் கூட புண்ணிய நதிகளை யாங்கள் உருவாக்கினோம்அப்பனே!!!!! இப்பொழுது கூட பல சித்தர்கள் ஞானிகள் ரிஷிமார்கள் குருமார்கள் அப்பனேஇவர்கள் எல்லாம் அப்பனே என்றுமே அறியாமல் பல பல அப்பனே பின் காவேரி அப்பனே பின்எதை என்று கூட இன்னும் ஏராளமான அப்பனே பின் தாமிரபரணி இன்னும் அப்பனே இன்னும்இன்னும் அப்பனே கங்கை தன்னில் பிரம்மபுத்ரா பின் நர்மதா அப்பனே தபதி பின் சிந்து எதைஎன்று அறிய இன்னும் கூட இப்ப புண்ணிய நதிகளில் நீராடி நீராடி விட்டு சென்றேகொண்டிருக்கின்றார்கள் அப்பனே இவ்வாறு பின் இவ்வாறு நீராடும் பொழுது அப்பனே அத்தண்ணீர் எதையென்று அறிய அறிய அப்பனே பின் அங்கு சென்று மனிதர்கள் கூட நீராடும்பொழுது நீராடுகின்ற பொழுது அவர்கள் பின் நீராடிய நீர் அப்பனே அப்படியே பின் வரும் பொழுதுஅது புண்ணியமாகி மனிதரிடத்திலும் அப்பனே அங்கு நீராடும் பொழுது அப்பனே மனிதனும் கூடஇது சிறிது சிறிதாக கர்மவினையிலிருந்து புண்ணியம் ஆகின்றான் அப்பனே !!!!
குற்றங்கள் குறைகள் அப்பனே எதை என்று அறிய அறிய மனிதரிடத்திலே அப்பனே முதலில்எண்ணத்தை தூய்மைப்படுத்த தூய்மைப்படுத்த அப்பனே நிச்சயம் மேற் சொன்ன வார்த்தைகள்அப்பனே எதை என்று அறிய புண்ணியத்தை கூட பெருக்கிக் கொள்ளலாம் என்பேன் அப்பனே!!!!
முதலில் எண்ணத்திலிருந்தே கர்மா தோன்றுகின்றது என்பேன் அப்பனே !!! அவ் எண்ணத்தை நன்குமாற்ற மாற்ற அப்பனே புண்ணியம் பெருகிக்கொண்டே போகும் அப்பனே மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே போகும்!!!
எண்ணத்தை கீழ்த்தரமாக ஆக்க ஆக்க கர்மம் சேர்ந்து கொண்டே போகும் அப்பனே கீழ்தரமாகவேபோய்விடுவார்கள் மனிதர்கள்!!! இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!
கர்மா எதை என்று அறிந்து அறிந்து அப்பனே பின் வந்து கொண்டிருந்தாலும் எதிர்நோக்கி அப்பனேஅதாவது இதன் தன்மையையும் கூட எப்படி எது என்று அறிய அறிய அப்பனே ...""மீனை""""" போலே அப்பனே நிச்சயம் பின் மேல்நோக்கி தான் செல்ல வேண்டும் நீரில் கூட....... அப்பனே!!!!
பின் இறங்கும்போது "" மீன்!! மேல்நோக்கி செல்லும் அப்பனே இவ்வாறு கர்மா தன்னை பிடித்துகொள்ளும் பொழுது மேல் நோக்கி செல்ல வேண்டும் அப்பனே!!!
மனிதன் அதாவது எப்படி செல்ல வேண்டுமென்றால் திருத்தலங்களை கூட நாடி பல புண்ணியநதிகளில் கூட நீராட வேண்டும்!!!!
ஆனால் கர்மா விடாது என்பேன் அப்பனே!!!!
வேண்டாம் என்பது........ ஏன் திருத்தலத்திற்கு போக வேண்டும்???????????
எதை என்று ஏன் புண்ணிய நதிகளில் பின் நீராட வேண்டும் ???????? என்பவை எல்லாம் அப்பனேபின் மனதிற்குள் வரும் அதுதானப்பா!!!!! கர்மா!!!!!
ஆனால் மீன் போன்று அப்பனே பின் மேல் நோக்கிச் சென்றால் அப்பனே பின் இறைவனே எதைஎன்று அறிய அறிய இவன் தைரியமாக அனைத்தும் எதை என்று அறிந்து அறிந்து பார்க்கின்றான்என்று கூட கர்மத்தை நிச்சயம் பின் நீக்குவோம் !!!!! நீக்குவான்!!! என்பேன்!!!!
சித்தன் அருள் - 1314 - அன்புடன் அகத்தியர் - உடுப்பி கிருஷ்ணர் ஆலயம்!
அப்பனே பல செய்த அதாவது பல பல ஜென்மங்களில் செய்த புண்ணியங்கள் அப்பனே உங்களைநிச்சயம் அழகாகவே பின் அதாவது பின் அந்தந்த தெய்வங்கள் எதை என்றும் அறிந்தும் அறிந்தும்உங்களை அழைக்கும்!!!!
தன் நிலைமைக்கு தானே காரணம் என்று !!!
இதை யான் சொல்லவில்லை அப்பனே ஏற்கனவே நீங்கள் அனைத்தும் அறிந்தவையே!!!!
ஆனாலும் மறந்து விடுவீர்கள் என்பேன் அப்பனே!!!!! ஆனால் தீயவை மட்டும் பின் மறக்க கூடியவைஅல்ல ஆனாலும் எதையென்று அறிய நல்லவை எல்லாம் மறந்துவிட்டு அப்பனே தீயவை எல்லாம்அப்பனே மனதில் நிறுத்திக்கொண்டு அப்பனே இருக்கின்றீர்களே!!!!! அப்பனே தீயவை என்பதுயான் கர்மாவை தான் சொல்கின்றேன் அப்பனே!!
நல்லவை என்பது யான் புண்ணியமாகத்தான் எதை என்று அறிந்து அறிந்து சொல்லிக்கொண்டிருக்கிறேன் அப்பனே !!!
அதனால் புண்ணியங்கள் செய்யுங்கள் அப்பனே எண்ணத்தை சரியாக வைத்துக் கொண்டாலேஅதுவும் எதை என்று அறிய அறிய அப்பனே அது ஒரு பெரும் புண்ணியமப்பா!!!!!
சித்தன் அருள் - 1316 - அன்புடன் அகத்தியர் - மூகாம்பிகை கோவில்!
அப்பனே அவனவன் கர்மா அவனவனே அனுபவிப்பான்!!
அப்பனே அவனவன் புண்ணியம் அவனவனே அனுபவிப்பான்!!!
சித்தன் அருள் - 1317 - திருவாசகம் ஓதுக!
அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - திருவாசகத்தை பள்ளி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க அதனால்உண்டாகும் அளவிட இயலாபுண்ணியங்கள்*
அப்பனே நலமாக நலமாக என்னுடைய ஆசிகள் இருக்கும்பொழுது நலமாகவே இன்னும்சிறப்புக்கள் தோன்றும் என்பேன் அப்பனே. நல்முறையாக அப்பனே யானும் பார்த்துக்கொண்டேஇருக்கின்றேன். (மதுரை பசுமலை அகத்திய பிரம்ம ரிஷி ஆலயம்) அங்கே வாசகத்தை ( திருவாசகம்) அப்பனே குழந்தைகள் பாடும் பொழுது. அவர்களுக்கும் நல் ஆசிகள். இன்னும்உயரச்செய்ய வேண்டும். யானும் பலமுயற்சிக்கு எதை எதை என்று கூற அப்பனே இதைத்தன்தொடரந்து செய்ய புண்ணியங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே. இன்னும் அதை சுற்றி நல்விதமாகஉயர் பெரியோரின் அப்பனே ஆசிகள் கிடைத்து இன்னும் பன்மடங்கு ஆகட்டும் என்பது கூட எனதுஆசிகள் என்பேன் அப்பனே.
சித்தன் அருள் - 1318 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தமுனி!
யான் இங்கேயே இருக்கின்றேனே.... இவ்வளவு கஷ்டங்களா எந்தனுக்கு!!.....என்று!!!
ஒன்றும் செய்யாமலே மானிட ஜென்மங்களே!!! ஏன் ? இறைவனை எதற்காக கேட்கின்றீர்கள்???
நீ என்ன புண்ணியம் செய்து இருக்கின்றாய்??
முதலில் ??????
அதை பார்த்துத்தான் இறைவனும் கொடுப்பான்!!!!! அதனால் புண்ணியம் செய்யவில்லை என்றால்இறைவனிடம் கேட்பதற்கு நீங்கள் தகுதியற்றவர்களாகத்தான் இருக்கின்றீர்கள்!!!
நர்மதை பற்றியும் சொல்கின்றேன்!!!
நர்மதை சரியாகவே ஆனாலும் சிலருக்கு இருதயம் குழப்பங்கள் அதாவது இன்னும்எதையெதையோ என்று அறிய சரியாக கங்கை நதி பாய்ந்து விட்டால் நிச்சயம் மேல் எண்ணங்கள்மேம்படும். பொறாமையும் இருக்காது!!!
அவ் ரேகையானது இருதய ரேகை!!!!!
இருதய ரேகை எங்கு முடியும் என்றால் குருபகவான்( கைகளில் குருமேடு) இடத்தில் சென்றுமுடியும் இதற்கு தனி மதிப்பும் உண்டு!!!!
அதை சரியாக இழுத்துச் செல்ல வேண்டுமானால் நர்மதையில் நிச்சயம் நீராட வேண்டும்!!!!
இவ்வாறு நீராடி நீராடி கொண்டே இருந்தால் நிச்சயம் அவ் இருதய ரேகையும் சரியாக வளர்ந்துவிடும் வளர்ந்திட்டு நன்றாகவே இன்னும் ஏற்றங்கள் அழகாகவே மன்னனவன்!!!!!! அதாவது பின்எதை என்று அனுபவித்து பின் ஒருவன் நிலையில் அதாவது ஆறு ஆதாரங்களை கூட பெற்று பெற்றுஏழாவதும் உண்டு!!! எட்டாவதும் உண்டு!!!
இவையெல்லாம் யான் சொல்வதை விட இன்னும் அதற்குரிய சித்தர்கள் நிச்சயம் செப்பி!!! செப்பி!!! உங்களை உயர்த்தி விடுவார்கள்!!!
ஆனாலும் அதற்கும் கூட புண்ணியங்கள் இருந்தால் தான் நிச்சயம் பார்க்கவும் முடியும் !!!
செய்யவும் முடியும்!!!
புண்ணியங்கள் இல்லாவிடில்!!!.... எதை எதையோ சொல்கின்றார்கள் சித்தர்கள் நாம் ஏன் நம்பவேண்டும்??? என்று தனியாகவே போய் விடுவான் கடைசியில் பார்த்தால் அனைத்தும் அனுபவித்துஅனைத்து கஷ்டங்களையும் அனுபவித்து விட்டு பாவங்களையும் சேர்த்திட்டு மீண்டும் !!.....................
ஏற்கனவே சித்தர்கள் செப்பி விட்டார்களே!! அவர்கள் வழியில் நடந்திருந்தால் இவ்வளவுகஷ்டங்கள் வருமா?? என்று!!!!!
இதுதான் மனிதனுடைய இயல்பே!!!!
இதனால்தான் மனிதனை பாவம் என்பேன் யான்!!!
நீங்கள் செய்வது உங்களுக்கே சொந்தம் என்று கூட.... பல சித்தர்கள் எடுத்துரைத்து விட்டார்கள்.
அதனால் கர்மம் அதாவது பாவம் செய்தாலும் அது உங்களுக்குத்தான் சொந்தம் !!!
புண்ணியம் செய்தாலும் அது உங்களுக்குத்தான் சொந்தம்!!!
சித்தன் அருள் - 1319 - அன்புடன் அகத்தியர் - பழனி வாக்கு!
நல்முறையாக அப்பனே முருகா முருகா என்று வயிற்றுக்குள்ளே அப்பனே முருகனை எவை என்றுஅறிய அறிய அப்பனே """"முருகா!!!!!! என்றால் அப்பனே எதை என்று அறிய அறிய மூச்சைபிடித்துக் கொண்டு அப்பனே அனைத்தும் வயிற்றில் உள்ள எதை என்று அறிய அறியப்பின்உறுப்புகளும் செயல்பட தொடங்கி விடும் என்பேன் அப்பனே!!!!
அதனால்தான் அப்பனே அறிவியல் வழியாகவே சொல்கின்றேன் அப்பனே!!!
பின் எவை என்று கூட முருகா!!!!! முருகா!!!!! என்று சொல்லுங்கள் அப்பனே!!!!
ஆனால் வயிற்றுக்குள்ளே அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்து உறுப்புகளும் கூடசெயல்பட தொடங்கும் என்பேன் அப்பனே!!!
ஆனாலும் இவைதன் கூட சொல்வதற்கு கூட அப்பனே பின் புண்ணியங்கள் நிச்சயம் வேண்டும்என்பேன் அப்பனே!!!
"""""ஓம்!!!!!!! எதை என்று கூட அறியாத அளவிற்கும் கூட அப்பனே பின் ஓம் என்பதை கூட.... அப்பனே உள்ளிருக்கும் அழுக்குகளை வெளியே கொண்டு வரும் என்பேன் அப்பனே!!!!
யானும் சொல்லி விட்டேன் தர்மங்கள் செய்க!!! செய்க!! என்று கூட அப்பனே!!!!
மற்றவன் மகிழ்ந்தால் நிச்சயம் அது உன்னை வந்து சாரும் என்பேன் அப்பனே!!!!!
அதனால் எதை எதை என்று அறிய அறிய அவ்வாறு எண்ணங்களுக்கு கூட வலிமை உண்டு என்பேன்அப்பனே!!!!
நலமாக வாழட்டும்!!!! சந்தோஷம் !! என்று நிச்சயம் மனிதன் அதாவது பின் அடையும் பொழுதுநிச்சயம் எவை எவை என்று அறிய அறிய ஒரு அணுவானது அப்பனே நிச்சயம் சிறிதளவு விரிவடையும்அப்படியே மற்றவனை போய் தாக்கும்(அடையும்) என்பேன் அப்பனே!!!
இவ்வாறு எதை என்று கூட தாக்கும் (அடையும்) பொழுது நிச்சயம் எவை எவை என்று அறிய அறியஉந்தனுக்கு கூட சில சக்திகள் பெருகும் என்பேன் அப்பனே!!!!
அதனால்தான் எவை எவை என்று அறிய அறிய பின் அவ் சக்திகள் தான்!!!!!!!!!
"""""""""""""""""""""""""பெரும் புண்ணியம் பெருகுதப்பா!!!!!!!!!!!!!!!
என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்!!! அப்பனே எதை என்று கூட!!!
அதனால்தான் இதுதான் புண்ணியமப்பா!!! மற்றவை எல்லாம் ஒன்றும் இல்லையப்பா!!!! எதை எதைஎன்று அறிந்து அறிந்து அதனால் தான் செய்யச் சொன்னேன் அப்பனே!!!!!
எதை எதை என்று அறிய அறிய வாயில்லா ஜீவராசிகளுக்கும் ஏன் கொடுக்க வேண்டுமென்றால்அப்பனே பின் அவை நிச்சயம் மனம் மகிழ்ந்து எவை என்று கூட அவை தன் உட்கொள்ளும் பொழுதுமனம் மகிழும் என்பேன் அப்பனே!!!
அவ்வாறு மனமகிழும் பொழுது அதனுள்( வாயில்லா ஜீவராசிகளுக்கு) பல சக்திகளும் காணப்படும்என்பேன் அப்பனே!!!! அதை அவைகள் உமிழும் என்பேன் அப்பனே!!!!
அவை உமிழும் பொழுது அப்பனே நிச்சயம் எதை எதை என்று அறிய அறிய எவை என்று கூட யார்கொடுத்தார்களோ எவை என்று கூட பின் நிச்சயம் எவை என்று கூட அதனையும் கூடதாக்கும்(அடையும்) என்பேன் அப்பனே... மனதாராகவே!! அப்பனே!!
அப்பனே நிச்சயம் எதை எதை என்று அறிய அறிய இவ்வாறு தாக்கும் பொழுது அப்பனே நிச்சயம்பின் சில கர்மங்கள் போய் விட்டு நிச்சயம் அப்பனே புண்ணியங்கள் எவை என்று அறிய அறியஅதாவது சக்திகள் பெருகும் என்பேன் அப்பனே!!!!
அதனால்தான் புண்ணியங்கள் செய்யுங்கள் புண்ணியங்கள் செய்யுங்கள் என்றெல்லாம் அப்பனேசொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!!
இவ்வளவுதான்
சக்திகள் கூடும்!!! இதனை மாற்றிவிட்டார்கள் புண்ணியங்கள் என்று கூட
ஆனாலும் இதனைக் கூட மனிதனுக்கு எவை என்று கூட அதாவது மனிதன் தெரியாமல் அலைந்துதிரிந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!
அப்பனே அன்பின் மூலம் நிச்சயம் இறைவனை காணலாம் என்பதற்கு சரியான விளக்கம் அன்புசெலுத்தினாலே அப்பனே நிச்சயம் எதை எதை என்று அறிய அறிய அப்பனே ஆடுமப்பா!!!!! எவைஎவை என்று அறிய அறிய அவ் அணுவானது!!!!
அப்பனே அணுவானது அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நிச்சயம் ஈசன் எதை எதை என்று அறியஅறிய தேங்கி நிற்கின்றான் என்பதை கூட அப்பனே வருங்காலத்தில் நிச்சயம் எடுத்துரைப்பேன்அப்பனே நலன்களாகவே!!!
எதை எதை என்று அறிய முருகன் கூட அப்பனே திரிந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!!!!
யாராவது? எதை எதை என்று அறிய அறிய மனதில் தீங்கில்லாமல் இருக்கின்றானா? என்று கூட!!!!
அவனைத் தான் நிச்சயம் தேர்ந்தெடுத்து அனைத்தும் கொடுப்பான் என்பேன் அப்பனே!!!!
சித்தன் அருள் - 1322 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் சித்தர் காசி வாக்கு!
புரிந்து கொள்ளுங்கள் பின்பு யான் இறைவனுக்கு எதை என்று சித்தர்களுக்கு அனைத்தும்செய்தேனே என்று கூட நிச்சயம் ஏசாதீர்கள்!!!!
எதை என்று அறிய அறிய மனிதா முட்டாள் மனிதா இதில் அறிவுள்ளவன் அதனால் தான் நடிப்பதில்அறிவுள்ளவன் பொய் சொல்லுவதில் அறிவுள்ளவன் மனிதன் ஆனால் பின் புண்ணியங்கள் செய்வதில்தாழ்வு உடையவனாகின்றான்!!!
புண்ணியங்கள் செய்யுங்கள் புண்ணியங்கள் செய்யுங்கள் என்பதை எல்லாம் எதற்காகபுண்ணியங்கள் செய்ய வேண்டும் என்பதை கூட நிச்சயம் அகத்தியனே வந்து உரைப்பான்என்பதையும் கூட!!!!
அதனால் முதலில் நீங்கள் நல் மனதோடு இருந்தாலே அவ் மனதில் நிச்சயம் இறைவன் குடிகொள்வான் என்பதையும் கூட யாங்கள் ஏற்கனவே உரைத்திட்டோம்!!!
சித்தன் அருள் - 1323 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமானின் காசி வாக்கு!
புசுண்டமுனியும் பல வாக்குகள் கூட உரைத்துக் கொண்டே தான் இருக்கின்றான் நலமாகவே!!!
இதனால் எதை என்று அறிய அறிய அனைவரையும் கூட இறைவன் பார்த்து கொண்டே தான்இருக்கின்றான் நல்லோர்கள் எதை என்று அறிய அறிய புண்ணியம் செய்தவர்கள் எதை என்று அறியஅறிய இறைவன் எங்கெங்கு? எங்கெல்லாம்!! அவர்களை அழைக்க வேண்டுமோ நிச்சயம்இறைவனே வந்து அழைத்துச் செல்வான்!!!!
பாவங்களையும் கூட அப்படித்தான் எதை என்று அறிய அறிய இறைவன் பின் எதை என்று அறியஅறிய பார்த்துக் கொண்டே இருக்கின்றான் அதனால் எச்சரிக்கையாகவே இருங்கள் !!!!!
இறைவன் எவை என்று உணர்ந்து உணர்ந்து பின் நிச்சயம் பார்த்துக் கொண்டே தான்இருக்கின்றான் என்று அனைவரும் உணர வேண்டும்!!!!!
எதை என்று அறிய அறிய அதனால் எதை என்று கூட அப்பொழுது உணர்ந்து விட்டால் நிச்சயம்உலகத்தில் எவை என்று கூட பின் பாவங்கள் நடக்காது!!!!
அதனால்தான் புண்ணியங்கள் செய்யுங்கள் புண்ணியங்கள் செய்யுங்கள் செய்யுங்கள் என்றெல்லாம்இவ்வாறு புண்ணியங்கள் செய்து கொண்டு இருந்தாலும் கூட நிச்சயம் அனைவரும் மகிழ்வார்கள்எதை என்று அறியறிய!!! என்ன தேவையோ அதையும் கொடுப்பார்கள்!!!!
அவ்வாறு புண்ணியங்கள் செய்யாவிடில் நிச்சயம் இன்னும் கோபித்துக் கொண்டு கெட்டதை தான்செய்வார்கள் எதை என்று அறிய அறிய!!!!
ஏனென்றால் இது கலியுகம் அதனால் அனைத்து உயிர்களையும் தன்னைப் போல் நினைத்துநினைத்து நிச்சயம் எதையெதை என்று அறிய அதனால் அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்துநிச்சயம் எவை என்று கூட என் வழியில் வருபவர்கள் எல்லாம் அப்பனே நன்றாகவே செய்து எதைஎதை என்று அறிய அறிய அருளாசிகளும் கூட!!!!
எவை எவை என்று அறிய அறிய நிச்சயம் ஒவ்வொருவரும் நினைத்துக் கொள்ளுங்கள் எவையென்றுகூட புண்ணியங்கள்.. எதை என்று அறிய அறிய யான் சொல்லிவிட்டேன்!!!!! பின் நீர் ( தண்ணீர் மோர் மூலிகை குடிநீர்) எதை எதை என்று அறிய அறிய இன்னும் பல வகையான பழங்களை கூடமற்றவர்களுக்கு தரும் பொழுது எப்படியாவது எதை என்று அறிய அறிய ஞானிகள் வந்து நிச்சயம்பின் கர்மத்தை பின் எதை என்று அறிய அறிய வாங்கிக் கொண்டு சென்று விடுவார்கள்!!!!
இதுதான் எவை என்று அறிய அறிய புண்ணியங்கள் தவிர மற்ற மந்திரங்கள் தந்திரங்கள்உதவாதப்பா!!!!
எதை எதை என்று அறிய அறிய யான் சொல்லிவிட்டேன்!!!! இக்கலி யுகத்தில் மந்திரங்களுக்கும்ஒன்றும் வேலை இல்லை தந்திரங்களுக்கும் ஒன்றும் வேலை இல்லை எதை என்று அறிய அறியஇறைவனுக்கும் வேலையில்லை என்று தான் யான் சொல்வேன்!!!!
ஏனென்றால் புண்ணியங்கள் செய்தால் உன்னை தேடியே இறைவன் எதை என்று அறிய அறியவருவானப்பா!!!
அப்படி புண்ணியங்கள் செய்யவில்லை என்றால் பாவத்திற்காக நீ கஷ்டங்கள் அனுபவிக்கவேண்டியது தான் அப்பனே!!!!
தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!! எவ்வாறு என்பதைக் கூட!!!
அப்பனே யான் சொன்ன வழிப்பாதையில் வந்துவிட்டால் அப்பனே நிச்சயம் அனைவரையும் உயர்த்திவிடுவேன் யான்!! எவை என்று அறிய அறிய என்னால் அனைத்தையும் செய்ய முடியும் அப்பனே
ஆனாலும் எதை எதை என்று அறிய அறிய நீங்களும் கூட சிறிது புண்ணியங்கள் செய்துஇறைவனையும் காண வேண்டும் என்று கூட துடித்துக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே!!!!
அதனால் புண்ணியங்கள் செய்தால்தான் அப்பனே நிச்சயம் இறைவன் தரிசனம் கூட கிடைக்கும்என்பேன் அப்பனே எதை என்று கூட அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து சக்திகளாக மாறிஅப்பனே இறைவனை எதை என்று கூட பின் காந்தம் போல் ஈர்த்துக் கொள்ளும் என்பேன்அப்பனே!!!!!
இதுதான் உண்மை!!!!
அப்பனே புண்ணியங்கள் என்பது சக்திகளப்பா எதை என்று அறிய அறிய!!!!
எவை என்று அறிந்தறிந்து அதேபோல பாவங்கள் கூட அப்பனே எவ்வாறு என்பதை கூட இழுத்துச்செல்லும் தண்ணீர் போல் எதை என்று அறிந்தறிந்து
அதனால் பின் எவை என்று கூட பாவம் செய்யாதீர்கள் அப்பனே!!!!
தண்ணீர் வந்தால் எப்படி அடித்துச் செல்லுமோ அனைத்தையும் கூட அதே போல் உன்னை அடித்துசென்று பள்ளத்தில் வீழ்த்தி விடும் அப்பனே!!!!
புண்ணியங்கள் அப்பனே செய்து கொண்டே இருந்தால் அப்பனே மேல் நோக்கி வரும் என்பேன்அப்பனே எதை எதை என்று அறிய அறிய இறைவனிடத்தில் வருவீர்களப்பா!!!!!நிச்சயம் எதை எதைஎன்று அறிய அறிய சந்தோஷம் என்பேன் அப்பனே அனைவரும் எதை எதை என்று அறியறியஅனைவரும் யான் சொல்லியதை பின் சரியாக பயன்படுத்தி விட்டார்கள் அப்பனே யானும் வந்துஅருந்தினேன் அப்பா!!!!
மிக்க சந்தோசங்கள் இன்னும் உங்களுக்கு என்னென்ன புண்ணியங்கள் அவசியமோஅதையெல்லாம் செய்கின்றேன் அப்பனே எவை என்று அறிய அறிய!!!
அதனால் நிச்சயம் நீங்கள் தகுதி உடையவராக இருங்கள் அப்பனே புண்ணியங்கள் செய்து எதைஎதை என்று அறிய அறிய யானே உங்களுக்கு வழி வகைகள் செய்கின்றேன் அப்பனே!!!
நலன்கள்!!! ஆசிகள்!!!
சித்தன் அருள் - 1325 - அன்புடன் அகத்தியர் - மருதமலை வாக்கு!
அப்பனே ஆன்மா என்பது ஒன்றுமில்லையப்பா!!!!
அப்பனே அவ் அணுவானது எதை என்று நிரூபிக்கும் அளவிற்கு கூட பின் உடம்பிலிருந்து பிரிந்துவிட்டால் அப்பனே நிச்சயம் இறைவன் காந்தகம்( காந்தம் MAGNET) என்று வைத்துக்கொள்ளுங்கள்!!!!அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே!!!!
இதனால் அவ் அணுவானது அப்பனே அதாவது பல புண்ணியங்கள் செய்திருந்தாலும் அப்பனேதெரிந்து கொள்ளுங்கள் அப்பனே இங்கு ஆன்மா அணு என்பவை எல்லாம் அப்பனே ஒன்றே!!!!!
இதனை சமநிலைப்படுத்த பின் எதை எதை என்று அறிய அறிய இறைவன் காந்தகம் அப்பனே இவைஒன்று புரிந்து ( செயல் பட்டு) அப்பனே அவ்அணுவானது வெளிவரும் என்பேன்
உடம்பிலிருந்து !!!!அப்பனே!!!
எதை எதை என்று அறிந்து அறிந்து ஆனாலும் அவ் அணு எதை என்று நிரூபிக்கும் அளவிற்கு பலபுண்ணியங்கள் செய்திருந்தால் மட்டுமே அவ் காந்தகத்தை அடைய முடியும் !!!! காந்தகமும்ஈர்க்கும்!!!
ஆனால் அப்பனே எதை என்று அறியாத அளவிற்கும் கூட அப்பனே புண்ணியங்கள் இல்லை என்றால்அப்பனே அவ் அணுவானது நிச்சயம் அப்பனே...அவ் காந்தகத்தின் அருகிலேயே செல்ல முடியாதுஅப்பனே!!! புரிந்து கொண்டீர்களா அப்பனே!!!!
அப்பனே காந்தகம் எதை என்று அறிய அறிய எவை என்று உணர்ந்து உணர்ந்து அங்கே!!!!! (மேலே) அப்பனே!!
அவ்வாறு அவ் காந்தகம் அப்பனே நிச்சயம் மேலிருந்து புவி தன்னை அப்பனே வந்தடையும் பொழுதுநிச்சயம் நீங்கள் புண்ணியம் செய்திருந்தீர்களானால் அப்பனே அவ் காந்தகம் எதை என்று அறியஅறிய அப்பனே பின் தகுந்தாற்போல் புண்ணியங்களுக்கு தகுந்தாற்போல் ஆடி அசையும் என்பேன்அப்பனே!!!!!
பின் புண்ணியங்கள் இல்லையென்றால் அப்பனே அப்பனே அப்படியே நிற்கும் என்பேன் அப்பனேஇதனால் இதனையும் கூட சமநிலை ப்படுத்தி அப்பனே அணுவானது நிச்சயமாய் அப்பனே காந்தகம்எதை என்று அறிய அறிய பின் புவிக்கு வருகின்ற பொழுது அப்பனே எதை என்று உணர்ந்துஉணர்ந்து அப்பனே தானாகவே ஈர்த்துக் கொள்ளும் என்பேன் அவ் அணுவை எதையென்றுஉணர்ந்து உணர்ந்து!!!
இதுதானப்பா அணுவானது இங்கே ஆன்மாவாகவும் வைத்துக் கொள்ளலாம் அப்பனே காந்தகத்தைகூட இறைவனாக வைத்துக் கொள்ளலாம்!!!!! இறைவனாகவே.......
சனியவன் நீதிமான்!!!!! தர்மவான்!!!!!! அதாவது புண்ணியங்கள் மிகுந்த மிகுந்த சிலருக்கேகொடுப்பது என்பதை கூட
அதனால் யான் ஒரு வார்த்தை சொல்லிவிடுவேன் அப்பனே இப்பொழுது கூட மனிதனின் வாழ்க்கைகிரகங்களின் கைகளிலும் என்பதை கூட தெரிந்து கொள்ளலாம் அப்பனே!!!!!
ஆனால் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிந்து புரிந்து அப்பனே பின் எரிவதற்கும்அப்பனே எவை என்று கூட அழுத்தினால் மட்டுமே இங்கு எரியும்!!!
இது போலத்தான் அப்பனே எவை எவை என்று அறிய அறிய பின் எரிகின்ற பொழுது அப்பனே எவைஎன்று அறிய அறிய தானாகவே பின் என்ன ஆகும் என்பது உங்களுக்கு தெரியும் என்பேன்அப்பனே!!!!
ஆனாலும் அப்பனே அணைத்து விட்டால் அப்பனே அமைதியாகி போய்விடும் ஆனால் இதுபோலத்தான் அப்பனே எதை என்று அறிய அறிய எங்களுக்கு மட்டுமே தெரியும் கிரகங்களை எப்படிஅணைப்பது?? என்பதை கூட!!!! அப்பனே!!!
ஆனால் மனிதனுக்கு தெரியாதப்பா!!!!அதனால்தான் கிரகங்கள் மனிதர்களுக்கு எவை என்றுபடுகின்ற பொழுது அப்பனே எரிந்து கொண்டு அவந்தனுக்கு என்ன செய்வது என்று கூடதெரியாமலே வாழ்ந்து வருகின்றான் அப்பனே
ஆனால் அணைப்பதற்கு எங்களுக்கு மட்டுமே தெரியும் என்பேன் அப்பனே!!!!
சொல்லிவிட்டேன் அப்பனே
எதை என்று அறிய அறிய எவை என்று புரிய அப்பனே ஒன்றை எவை என்று அறிய அறிய அப்பனேஒன்றை எவை என்று அறிய அறிய கழற்றி வைத்து விட்டால் அப்பனே எதை என்று அறிய அறியதானாக அனைத்தும் அப்பனே அப்படியே அமிழ்ந்து விடும் அணைந்தும் விடும்!!!!
அப்பனே இது போலத்தான் அப்பனே ஒன்றை எவை என்று கூட இப்பொழுது அப்பனேஎரியூட்டப்பட்டதை நிறுத்த வேண்டும்!!!!
அதற்கு முதல் வகையானது புண்ணியங்கள்!!!! தான் அப்பனே!!!!
அப்பனே எவை என்று அறிய அறிய ஏன்? புண்ணியங்கள் எதனால் செய்ய வேண்டும்? என்பதைஎல்லாம் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இதன் தன்மையையும் கூட இங்கு அதாவதுஉலகத்தில் உள்ளோர் அப்பனே பின் ஒவ்வொரு கஷ்டத்திலும் கூட அப்பனே தவித்துக்கொண்டிருக்கின்றார்கள் அப்பனே
இயலாதவர் இருக்கின்றவர் அப்பனே அனைவரும் கஷ்டம் தான் படுகின்றனர் என்பேன் அப்பனே!!!
இதனால் எதை என்று அறிகின்ற பொழுதும் கூட அறியாத அளவிற்கும் கூட அதுவும் கூடஇயலாதவர்கள் இடத்தில் தான் அணுக்கள் அதிக அளவு படிந்துள்ளது பதிந்துள்ளது என்பேன்அப்பனே!!!!
இருக்கும்( இருப்பவர்) இடத்தில் அப்பனே பதிவதில்லை என்பேன் அப்பனே!!!!
ஏற்கனவே எதை எதை என்று அறிய அறிய சூடேறிக் கொண்டிருக்கும் பொழுது அப்பனே எப்படிஅப்பா எதை எதை என்று அறிய அறிய அதனால் இயலாதவர்கள் இடத்தில்தான் அவ் அணுக்கள்பதிந்துள்ளது என்பேன்!!!!
அப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய எதை என்றும் நினைக்காதஅளவிற்கும் கூட அப்பனே பின் ஒவ்வொன்றாக நிச்சயம் அப்பனே இவ்வாறு புண்ணியங்கள்அதாவது!!!!
அப்பனே யான் சொன்னேன் அப்பனே பின் நீரை இடுங்கள்!!!! (வழங்குங்கள்)
(இயலாதவர்களுக்கு அனைத்து ஜீவராசிகளுக்கும் நீர் மோர் மூலிகை குடிநீர் அன்னதானம்)
அப்பனே பின் குளிர்ந்த எவை என்று அறிய அறிய அனைத்தும் இடுங்கள் என்று கூட... இவ்வாறுஎதை என்று இடும் பொழுது( வழங்கும் பொழுது) பின் இயலாதவர் அதை உட் கொண்டால் அப்பனேஅவ் அணு அப்பனே எதை என்று அறிய அறிய மாற்றும் என்பேன் அப்பனே!!!!
இவ்வாறு பின் அவந்தன் உடம்பில் உள்ள எதை என்று அறிய அறிய அவந்தன் சந்தோசங்கள் படும்பொழுது ஒவ்வொரு அணுவாக அப்பனே பின் எதை என்று அறிய அறிய இறைவனை நோக்கிச்செல்லும் என்பேன் மேலே எதை என்று அறிய அறிய
அப்பொழுது அவ் காந்தகமானதும் கூட அப்பனே மேலே சிறிது சிறிதாக மேலே சென்று விடும்என்பேன் அப்பனே இதனால் எதை என்று கூட அணுவும் அதை பிடிக்க முயற்சி செய்யும் என்பேன்அப்பனே எதை என்று அறிந்து அறிந்து
இதனால் அப்பனே அவ் காந்தகமானது அதாவது இறைவனானது பின் மேலே செல்ல செல்லஅப்பனே இங்கு வருத்தங்கள் குறையும் அப்பா!!!!!
அப்பனே ஒருவன் இறக்கும் பொழுது அப்பனே ஒரு அணுவானது அப்பனே பின் அவ் காந்தகத்தைச்சென்று பின் அடைய வேண்டும்!!!!
ஆனால் அடைவதில்லை என்பேன் அப்பனே!!!!!
எதை என்று அறிய அறிய புண்ணியங்கள் செய்ய செய்ய அப்பனே எவை என்று அறிந்து அறிந்துஅப்பனே அவ் அணுவானது அவ் காந்தகத்தை( இறைவனை) அடைந்து விடும் அவ்வளவுதான்!!!எவை என்று கூட மறுபிறவி கிடையாது அப்பா!!!!!
ஆனால் இவ்வாறு அடைவதே இல்லை என்பேன் அப்பனே!!!!
அவ் அணுவானது சுற்றி திரிந்து அப்பனே திரும்பவும் எவை என்று கூட பின் எவை என்று அறியகுழந்தை ரூபத்தில் எவை என்று உருவாக்கி அதில் நுழைந்து விடுகின்றது என்பேன் அப்பனே.......... மறுபிறப்பாம்!!!!!!
தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!! தெரியாது எவை என்று அறிய அறிய தெரியாது எவை என்றுஉணர்ந்து உணர்ந்து அப்பனே தெரியாது என்றாலும் கூட அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்அப்பனே!!!!
நீங்கள் நல்லதை செய்திருந்தால் தான் அப்பனே சனியவனும் உங்களுக்கு கொடுப்பான் என்பேன்அப்பனே!!!!
அப்படி இல்லை என்றால் குரு பகவானும் அப்பனே வந்து விட்டு சென்று கொண்டே தான் இருப்பான்வந்து சென்று கொண்டே தான் இருப்பான் ராகு கேதுவும் வந்து சென்று கொண்டே தான்இருப்பார்கள் நீங்கள் தான் அப்பனே அப்படியே இருக்க வேண்டும்!!!!!!
அப்பனே எவை எவை என்று அறிய அறிய கிரகங்கள் தன் கையில் கூட இருந்து விட்டால் அப்பனேஅனைத்தும் சாதித்துக் கொள்ளலாம் என்பேன். அப்பனே!!!!!!
தன் கையில் அப்பனே பல மனிதர்களை எவை என்று அறிய அறிய அப்பனே கிரகங்களும் ஒன்றும்செய்வதில்லையப்பா!!!!!
ஏனென்றால் அவர்கள் எதை என்று அறிய அறிய அதனைப் பற்றியும் விவரமாகவே குறிப்பிடுகின்றேன்அப்பனே என் வழிகளில் வந்தவர்களுக்கு அப்பனே!!!!!
முதலில் கிரகத்தை எதை என்று அறிய அறிய அப்பனே ஏற்கனவே சொல்லிட்டேன் அப்பனே நல்முறைகள் ஆகவே!!!!அதனால் அப்பனே எவை என்று உணர்ந்த( சித்திரை) திங்களும் பிறக்கின்றதுஅப்பனே நிச்சயம் புண்ணியங்கள் செய்யுங்கள் அப்பனே!!!
மற்றவர்களை சந்தோஷப்படுத்தி!!!!!!!!! நீங்களும் சந்தோஷம் அடைந்தால் மட்டுமே சனியவனுக்குவேலை!!!!
இல்லையென்றால் அப்பனே தூக்கி வீசிவிட்டு சென்று கொண்டே இருப்பான்!!!!!!! சனியவன்அப்பனே!!!!!!
ஏனென்றால் சனியவன் நியாயாதிபதி!!!!!!!!!
அன்பை செலுத்துங்கள் அப்பனே!!!
யானே வருவேன்!!!!! உன்னிடத்தில் வந்து வாக்குகள் உந்தனுக்கு அருள்வேன் அப்பனே!!!
என்னை தேடி வர தேவையே இல்லை அப்பனே!!!!
இறைவனை தேடி அலையாதீர்கள்!!!!
இறைவன் தான் உங்களை தேடி அலைய வேண்டும்!!!!
அப்பொழுது எதை எதை என்று அறிய அறிய அவ்வளவு பின் உண்மையாக இருங்கள் புண்ணியம்செய்யுங்கள் புண்ணியம் செய்யுங்கள் என்பேன் அப்பனே!!!
புண்ணியம் என்பது வேறு ஒன்றும் இல்லை அப்பா சக்தி தான் அப்பா!!!!
அவ் சக்தியை பற்றியும் கூட விவரமாக விளக்குகின்றேன் அப்பனே!!!!
நன்முறையாக ஆசிகள்!!! ஆசிகள்!!! லோபா முத்திரையோடு அப்பனே!!!!
சித்தன் அருள் - 1326 - அன்புடன் அகத்தியர் - பொதிகை வாக்கு!
அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அப்பனே எவை என்று உண்மை நிலைகளை புரிந்து புரிந்துஅப்பனே நிச்சயம் ஆனாலும் உங்கள் அனைவரையும் கூட பல இடத்தில் பார்த்து விட்டேன்அப்பனே சதுரகிரியிலும் சரி... அப்பனே எவை என்று கூட கும்பமலையிலும் கூட அப்பனே எதைஎன்று அறிய அறிய இன்னும் வெள்ளியங்கிரி அப்பனே எதை என்று கூட அண்ணாமலையிலும் கூடஉங்களை பார்த்திட்டு அப்பனே அனைத்து இடங்களிலும் யான் தரிசனங்கள் கொடுத்து விட்டேன்அப்பனே.... இதை விட என்ன புண்ணியம் அப்பனே!!!!!
அதனால் எதையென்று அறிய அறிய அன்பை பின் எதை என்று கூட """""" அப்பா!!!! என்று ஒருவார்த்தை சொல்லுங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அதை மிஞ்சிய வார்த்தைஇல்லையப்பா!!!!!
அதை மிஞ்சிய மந்திரமும் இல்லையப்பா!!!!
யான் வருவேன் உங்கள் இல்லத்திற்கு!!!!!
அனைவருக்கும் கூட ஆசிகள் தந்து தந்து அப்பனே....
வேண்டாமப்பா !!! பிறவிகள் வேண்டாமப்பா.!!! எதை என்று அறிய அறிய அப்பனே புவிதன்னில்பிறந்து விட்டாலே கஷ்டங்களப்பா!!!!
அதனால்தான் சித்தர்கள் யாங்கள் வந்து மனித குலத்திற்கு உதவிகள் செய்து இப்புவிதன்னில்... வேண்டவே வேண்டாம் பிறவிகள் என்றெல்லாம் அப்பனே மனதை மாற்றி எங்களுக்காகபுண்ணியங்களுக்காக பின் வரவழைத்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!
நல்விதமாக அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் அப்பனே யாரும் எதை என்றுஅறிய அறிய எக்கவலைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே !!
யானே இருக்கின்றேன்!!!!
""""""" தன் பக்தர்களுக்காக எதை என்று அறியறிய...இவ் அகத்தியன் என்ன வேண்டுமானாலும்செய்வான் அப்பனே!!!!!!!!!!
சத்தியவானாக இருங்கள்!!! உத்தமனாக இருங்கள்!!! பொய் சொல்லாதவர்களாக இருங்கள்!!
புகழுக்காக அலையாது இருங்கள்!!!
அப்பனே பொருள்களுக்காக அலையாது இருங்கள்!!!!
எவை என்று அறிய பணத்திற்காக அலையாது இருங்கள் அப்பனே!!!!
போதுமானது!!!!
மாயையில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்பேன் அப்பனே !!!
கர்மத்தை தேடி கொள்ளாதீர்கள் என்பேன் அப்பனே!!!!!
அப்பனே ஆறு மூலாதாரங்கள் உள்ளது அப்பனே பெருமூளையில் அப்பனே அவை தன் எவை என்றுஉணர்ந்து குடுவை போல் உள்ளது அப்பனே அவை திறந்தால் தான் புண்ணியங்கள் எவை என்றுகர்மா நீக்கி புண்ணியங்கள் அதில் சேர்ந்த பிறகு அப்பனே அனைத்தும் தெரியவரும்!!!
ஞானங்கள் தித்திக்கும் அப்பனே அதனால் முதலில் அவ் ஆறு மூலாதாரங்கள் எவை என்று அறியஅறிய திருச்செந்தூரில் உள்ளதப்பா!!!!! அதை நிச்சயம் முருகனே உங்களை அழைப்பான் என்பேன்அப்பனே!!!!
எவையென்று அறிய அறிய இங்குள்ள அனைவருக்கும் முருகனின் ஆசிகள் இருக்குதப்பா!!!!! அதனால் நிச்சயம் முருகனே செந்தூருக்கு அழைப்பான் என்பது சத்தியம் என்பேன் அப்பனே!!!!
நலமாகவே இன்னும் ஐந்து ஆதாரங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே!!!! எவை என்றுஒன்றன்பின் ஒன்றாகவே சொல்கின்றேன் அப்பனே!!!
ஏனென்றால் முதல் தத்துவத்தை குறிப்பிட்டேன் அப்பனே ஞானத்தை !!!! எதை என்று அறிய அறியசெந்தூரில் தான் அப்பனே முருகனால் கொடுக்க முடியும் என்பேன் அப்பனே மற்றவர்களால் எதைஎன்று அறிந்து அறிந்து!!!!
இதனால் அப்பனே இங்கும் அங்கும் எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் ஆறு குடுவையில்அப்பனே ஒரு குடுவை அண்ணாமலையில் உள்ளதப்பா!!!!! அங்கு சென்றால் ஞானங்கள்தித்திக்கும்!!!!!!! அப்பனே!!
யார் ஒருவர் எதையென்று அறிந்து அறிந்து உண்மையானஅன்பை காட்டுகின்றார்களோ!?!!!! நிச்சயம் நீங்கள் பின் திருவண்ணாமலை செல்லத் தேவையில்லை ஈசனே அங்கு அழைத்துவிடுவான் அப்பனே!!!
ஞானங்கள் பெற்று எவை என்று அறிய அறிய அப்பனே இயலாதவர்களுக்கு உதவிகள் செய்யுங்கள்அப்பனே போதுமானது!!!! யான் அங்கு இருப்பேன்!!!
அப்பனே தன்னை போன்று மற்றவரை நினையுங்கள் அங்கே யான் இருப்பேன் அப்பனே!!!
எவை என்று அறிய அறிய அதனால் அப்பனே மந்திரங்களால் ஒன்றும் ஆகாதப்பா தந்திரங்களாலும்ஒன்றும் ஆகாதப்பா எதை என்று வணங்கி வணங்கி எவை என்று அறிய அறிய அப்பனே உண்மைபொருளை அப்பனே கர்மா ஒவ்வொருவன் தலையின் மீது கூட இருக்கின்றதப்பா!!! அதைஅனுபவித்தே தீர வேண்டும் அப்பனே!!!
சித்தன் அருள் - 1327 - அன்புடன் அகத்தியர் - அக்ஷயத்ரிதியை வாக்கு!
அப்பனே!!!! அனைத்தையும் மனிதன் மாற்றி விட்டான் இன்றைய நாளில் தன்னிடம் இருப்பதைஇல்லாதவர்களுக்கு கொடுத்தால் புண்ணியம் பெருகும் அப்பா!!!!
இயலாதவர்களுக்கு நல்மனதுடன் இன்றைய நாளில் உதவிகள் அப்பனே செய்யும் பொழுது அவர்கள்மனம் மகிழ்ந்து வாழ்த்தும் பொழுது உங்களுடைய புண்ணியங்கள் பெருகிக்கொண்டே போகும்அப்பனே!!!! கர்மங்கள் அழியும் அப்பனே!!!!! இதைத்தான் முன்னோர்கள் இவை என்று கூற. """ அட்சய!!!!!! ... அப்பனே எதை என்று அப்பனே முன்பே உரைத்து விட்டனர் அப்பனே !!!!
இவ் அட்சய அதாவது இன்றைய நாளில் அப்பனே மனிதர்கள் தன்னுடைய சுயநலத்திற்காகதனக்குப் பொருள்கள் சேர வேண்டும் பொன் சேர வேண்டும் இவையன்றி கூற அப்பனே அனைத்தும்சேர வேண்டும் என்று தான் நினைத்து தன் சுயநலத்திற்காகவே தன் வீட்டில் வாங்கி வைத்துக்கொண்டிருக்கின்றார்கள் அப்பனே ஒன்றும் பிரயோஜனம் இல்லை அப்பனே கடைசியில் கஷ்டம்தான் வந்து சேரும் அப்பனே!!! தன் சுயநலத்திற்காகவே வாங்கிய பொருட்கள் அனைத்தும் அப்பனேமற்றவருக்கு தான் போய் சேரும் என்பேன் அப்பனே எவை என்று கூற நல் முறையாக உணர உணரஅப்பனே
இவையன்றி கூற அப்பனே தன்னிடம் இல்லாததை கூட மனம் உவந்து இன்றைய நாளில்மற்றவர்களுக்கு கொடுத்தால் அது பன்மடங்காக புண்ணியமாக இறைவன் உங்கள் கணக்கில்எடுத்துக் கொள்வான் அப்பனே!!!
அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் பொன்... இவையன்றி கூற சொத்துக்கள் அப்பனே பொருளோநிரந்தரமல்ல அப்பனே புண்ணியமே நிரந்தரம் என்பேன் அப்பனே!!!!
அப்புண்ணியங்கள் இருந்துவிட்டால் அப்பனே இறைவனே உன்னை வணங்குவான் என்பேன்அப்பனே!!!!
இன்றைய நாளில் அப்பனே நீங்கள் எவ்விதமான உதவிகளை அப்பனே பல்வேறு ஜீவராசிகளுக்குசெய்தாலும் அது பன்மடங்காக உங்களை வந்தடையும் என்பேன் அப்பனே!!!!!
என் பக்தர்கள் இதை நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!!!!!
அப்பனே மனிதர்கள் ஒவ்வொரு நாளும் இவை என்று கூற வாழ்வதே கொஞ்ச நேரம்தான் அப்பனே சிறிய சிறிது நேரம் மட்டுமே மனிதன் வாழும் நாட்களில் ஓடிக்கொண்டே இருக்கின்றான் அப்பனேஎதற்காக என்றால் அப்பனே கர்மத்தை சேர்த்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனேபுண்ணியத்தை சேர்க்க அப்பனே முன் வருவதே இல்லை என்பேன் அப்பனே!!!! இவ் நாட்களில்இதையெல்லாம் செய்தால் அதாவது இவற்றையெல்லாம் வாங்கினால் பன்மடங்கு பெருகுமாம்!!!!!
அவை செய்தால் இவையெல்லாம் நடக்கும் என்பதை எல்லாம் மனிதன் சொல்வதைக் கேட்டுகர்மங்களை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!
புண்ணியத்தை சேர்க்க யாங்கள் வழிகாட்டுகின்றோம் அப்பனே அதனை அப்படியே பின்பற்றிவந்தால் நன்மை பெருகும் என்பேன் அப்பனே!!!!
அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் புண்ணியம் செய்தால்தான் மட்டுமே அப்பனே இறைவனைஅடைய முடியும் என்பேன் அப்பனே மற்றவை எல்லாம் செல்லாது என்பேன் அப்பனே!!!!
அப்பனே தங்கத்தை வாங்கி வைத்தால் பன்மடங்கு பெருகும் என்பதெல்லாம் வீணானபொய்களப்பா!!!!! மனிதனால் ஏற்படுத்தப்பட்டவை அப்பனே!!!! அப்படியே மாற்றிவிட்டார்கள்அப்பனே உண்மையை!!!!
இன்றைய நாளில் உன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடு ஏழை எளியவர்களுக்குஉதவிகள் செய் அப்பனே!!! அதனால்தான் புண்ணியங்கள் பன்மடங்கு பெருகுமே தவிர!!!!! மனிதன்சொல்வதைக் கேட்டு வேற எதைச் செய்தாலும் ஒன்றும் செல்லாது!!!! ஒன்றும் பிரயோஜனம் இல்லைஎன்பேன் அப்பனே!!!! தனக்கு அதாவது தம்தனக்கு நன்மைகள் பெருக வேண்டும்!!! தன் குடும்பம்மட்டும் உயர வேண்டும் தான் மட்டும் நன்றாக வாழ வேண்டும் என்று சுயநலமாக யோசித்தாலேதரித்திரம் அப்பா!!!!!!
என் பக்தர்கள் அப்பனே அதாவது என் வழியில் வருகின்றவர்கள் இதனை நிச்சயம் செய்ய வேண்டும்அப்பனே இன்றைய நாளில் இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் ஏழை கன்னிப் பெண்களுக்குஉதவிகள் செய்யுங்கள் அன்னமிடுங்கள் அவர்கள் மனம் மகிழ்ந்தால் அப்பனே உங்கள் நிலைஉயரும் என்பேன் அப்பனே அவர்களின் ஆசிகளைப் பெற்று கூட அப்பனே புண்ணியத்தைபெருக்கிக் கொள்ளுங்கள் அப்பொழுது அன்றைய நாட்களில் எல்லாம் அப்பனே இது போன்றநாட்களில் அப்பனே ஏழை எளியோர்களுக்கு பொன்னும் பொருளும் வாங்கி கொடுத்து அப்பனேதிருமணத்தையும் நடத்தி வைத்தனர் அப்பனே
அப்படி உதவிகள் செய்து அப்பனே அவர்கள் புண்ணியத்தை பெருக்கிக் கொண்டு நல்வாழ்க்கைவாழ்ந்தார்கள் அப்பா!!! ஆனால் இன்றைய நாட்களில் அப்படி இல்லை என்பேன் அப்பனே!!!
அப்பனே யான் சொன்ன வழிமுறைகளை பின்பற்றி அப்பனே செய்தாலே உங்களுக்கு புண்ணியம்சேரும் கர்மங்கள் தொலையும் என்பேன் அப்பனே உங்கள் முக்திக்கு யான் வழி காட்டுகின்றேன்அப்பனே இறைவனையும் யான் காண்பிக்கின்றேன் அப்பனே!!!! நல்லாசிகள்!!!
சித்தன் அருள் - 1333 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு!
அறிந்து அறிந்து எத்தலத்தில் செப்பினால் புண்ணியம் என்பதைக் கூட யாங்கள் அறிவோம்!!!!!
அதனைக் கூட தெரியாமல் கர்மத்தை சேர்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் நீங்கள்சாதாரணமானவர்கள் அல்லர்!!!!!!!!!
சித்தன் அருள் - 1334 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமானின் பொதிகை அருவிக்கரைவாக்கு!
விதியை அறிவதற்கும் கூட பல புண்ணியங்கள் நிச்சயம் செய்திருக்க வேண்டும்!!!!!
அப் புண்ணியங்கள் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் யான் பலமுறை சொல்லிவிட்டேன்!!!!
புண்ணியங்களுக்கு சக்திகள் அதாவது பலங்கள் அதிகம்!!!!!
ஆனாலும் எதை என்று அறிய அறிய பின் காலம் கடந்து தான் செயல்பட வைக்கும்!!!
ஆனால் பாவங்களுக்கும் கூட சக்திகள் அதிகம்!!!!! உடனடியாகவே தொடங்கும்!!!
இதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்!!!!
புண்ணியங்கள் செய்கின்றோமே கஷ்டங்கள் வருகின்றதே என்றெல்லாம் நிச்சயம் பின் யாரும் எதைஎன்றும் அறியாமல் சொல்லக்கூடாது!!!!!!!! செப்பி விட்டேன்!!!!
எதை என்று அறிய அறிய புண்ணியங்களுக்கு மதிப்புக்கள் அதிகம்!!!!!
புண்ணியங்கள் செய்து கொண்டே இருந்தால் பல வருத்தங்கள் ஏற்படும்!!! இறைவனேசோதனைகள் கொடுப்பான்!!
ஆனால் அதனால் ஒன்றும் ஆகாது!!!!!!
ஆனாலும் எதை என்றும் அறிய அறிய!!!!!
ஆனால் பாவங்கள் செய்து கொண்டே இருந்தால் நிச்சயம் பின் மீண்டும் இறைவன் சிறிது காலம்விட்டு வைப்பான் பார்ப்போம் என்று!!!!
ஆனாலும் பின் கடைசியில் நிச்சயம் காலை வாரி எதை என்று அறியாமலே நீங்களே பள்ளத்தில்விழுந்து விட்டால் யாராலும் காப்பாற்ற முடியாது !!!!
பின் இறைவனை நோக்கி படை எடுத்தாலும் காப்பாற்ற முடியாது!!!!!
சித்தர்களை நோக்கியும் படையெடுத்தாலும் காப்பாற்ற முடியாது!!!!
அப்பனே எதை என்றும் அறிய அறிய அம்மையே எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால்எப்பொழுது எப்பொழுது எதை என்றும் அறிய அறிய இனி மேலும் நிச்சயம் இச்சுவடிகள் என்பக்தர்கள் இல்லத்திற்கே வந்து நிச்சயம் யான் ஓதிடுவேன்!!!!!
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் தர்மங்கள் தான தர்மங்கள் எதை என்று அறியாமலேசெய்பவர்களுக்கு கஷ்டங்கள் தானாக வருவது இயல்பு.
ஆனால் ஒன்றும் பாதிப்பில்லை!!!!!!
யாங்கள் இருக்கின்றோம் எதை என்று அறிய அறிய இவ்வுலகத்தில் பாவங்கள் புண்ணியங்கள் எதைஎன்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் அறியாத அளவிற்கும் கூட ஓடிக்கொண்டே இருங்கள்நிச்சயம் எவை என்றும் அறிய அறிய ஓடிக்கொண்டே இருந்தால் நிச்சயம் இறைவனை பின்சரணடைந்து விடலாம்!!!!
சித்தன் அருள் - 1335 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். அப்பனே! எவை என்றுஅறிய! அறிய. நலன்கள் இன்னும் பெருகி கொண்டே போகும். ஆனாலும் எவை என்று அறியாமல், இக்கலியுகத்தில் திரிவார்கள் அப்பா! கோடி கோடி! இறைவன் தன் பக்கத்தில் அமர்ந்தாலும், தேடி, தேடி அலைவாரப்பா! அதனால் ஒன்றும் பிரயோசனமில்லை. அப்பனே! இறைவனை எங்கிருந்துகாணலாம்? அப்பனே! எங்கெல்லாம் சென்றால், பின் இறைவனை அடையலாம்? பின் இறைவனைபக்கத்திலேயே அமர்த்திவிடலாம் என்றெல்லாம், யாங்கள், சித்தர்கள் வந்து உரைத்துக்கொண்டேஇருப்போம். அதற்கும், பின் கேட்பதற்கும் பின் நிச்சயம் புண்ணியங்கள் வேண்டும். அதனால்தான், முதலில் மனிதர்களுக்கு புண்ணியங்கள் ஏற்படுத்தி பின் உரைக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றோம், அப்பனே! அதனால், எவை என்று அறிய! அறிய! அறியாத பலர் இன்னும்இருக்கின்றார்கள் அப்பனே!
சித்தன் அருள் - 1340 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 6
அய்யனே! திருவண்ணாமலை திருத்தலத்தில் நடக்கும் மகேஷவர பூஜையின் ரகசியத்தையும், அதன்மேனலான பலன்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்க வேண்டுகின்றோம்.
சித்தன் அருள் - 1343 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தமுனி!
சனிபகவான் ஜாதகத்தில் 1வீட்டில் இருக்கும் போது
ஒன்றில் நின்று விட்டால் ஒன்றிற்கு உரியவன் தந்தையானவனே அதாவது உன்னைஈன்றெடுத்தானே எதை என்று அறிய அறிய தந்தையானவனே!!!!
அத் தந்தையானவனுக்கு மதிப்புக்கள் கொடுத்தால் தான் எதை என்று அறிந்து அறிந்து அதனால்சில புண்ணியங்கள் !!!
சனியவனை பற்றியும் யான் நன்கு அறிவேன்!!!!
அவை மட்டுமில்லாமல் எதை என்று அறிந்து அறிந்து இவ் நான்கிலும் கூட நீ சரியாக பயன்படுத்திக்கொண்டால் மாதா!!! பிதா!! குரு!! தெய்வம்!!!!
எதை என்று அறிய அறிய ஏற்கனவே ஞானி சொல்லி விட்டான் அனைவரும் இதை உணர்ந்ததே!!!!!
இதை நீ சரியாக பயன்படுத்தி விட்டால் ஐந்தில் எவை என்று சனியவன் வரும்பொழுது எப்படிஎல்லாம் புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்பதை கற்பிப்பான்!!!
எதை என்று அறிய! அறிய! நிச்சயம் அண்ணாமலையில் செய்யும் உதவிகள், நிச்சயம், பல ரிஷிகளும், சித்தர்களும், தேவர்களும் வந்து உட்கொள்வார்கள். அண்ணாமலையில் செய்த புண்ணியம் பின்இமயமலையில் எதிரொலிக்குமாம். இதனை பற்றி தீவிரமாக நிச்சயம் எடுத்துரைப்பேன், பொறுத்திருந்தால்.
No comments:
Post a Comment