மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Sunday, December 19, 2021

ஒருவனுக்கு குரு நம்பிக்கை பூரணமாக வளர்ந்து விட்டது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?


கேள்வி:- 

ஒருவனுக்கு குரு நம்பிக்கை பூரணமாக வளர்ந்து விட்டது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

கோவணாண்டிப் பெரியவரான இடியாப்ப சித்த ஈச பிரான் பதில்:


எப்போது மூலஸ்தானத்தில் இருக்கும் சிவலிங்கமோ, இறை விக்ரஹமோ உன்னுடைய குருவாய்த் தெரிகிறதோ அப்போது உன்னுடைய குரு பக்தி கனிந்து விட்டதாக அர்த்தம்.
 

No comments:

Post a Comment