மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Tuesday, December 28, 2021

சித்தர்கள் ஆட்சி - 26 : நிலையானது இறைவன் அருளே. மற்றவை எல்லாம் நிலை அற்றது.


 

6/9/2021 அன்று மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில் , குருநாதர் அகத்திய மஹரிஷி உரைத்த வாக்கு.

நிலையானது இறைவன் அருளேமற்றவை எல்லாம் நிலை அற்றதுஆனால் முட்டாள் மனிதன்நிலையற்றதையே தேடிக்கொண்டு இருக்கின்றான்நிலை ல்லாத்தை தேடிப்போனால் மோசம்போய்விடுவான் மனிதன்ஆனாலும் நல்முறைகளாக அனைத்தும் நீயே ( இறைவா ) என்று கூறிவிடுஅதுவும் நன்முறையாகவே நடக்கும்அப்பனே அனைத்தும் எந்தன் இல்லை , இறைவாஉன்னிடத்திலேயே ஒப்படைத்து விடுகின்றேன் என்று ஒரு நிலையை யோசித்தால் பின் இறைவன்பாரத்துக்கொள்வான்ஆனாலும் ஒருவன் கூட அவைபோல் நினைப்பதும் இல்லைஇதுவரை யான் பார்ததும் இல்லை


ல்முறைகளாக பிறருக்காக வாழவேண்டும் என்ற கொள்கையைபிடித்தால் ந்தனுக்காக இறைவன் வாழ்வான்அதை விட்டு விட்டு தான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என்று என்னினால் இது நிச்சயம் முடியாது என்பேன்

No comments:

Post a Comment